மின் கம்பத்தை அகற்றாமல் வாறுகால் அமைப்பு! – புளியங்குடி நகராட்சியின் அலட்சியம்
அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்பவர்கள், தரம் குறித்தோ அல்லது மக்களின் நலன் பற்றியோ கவலைப்படாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலட்சியம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு காலம்காலமாக தொடர்கிறது. அதனால், சாலைகள் அமைக்கும்போது அதில் இருக்கும் வாகனங்களைக் கூட அகற்றாமல் அதைச் சுற்றிலும் சாலை அமைக்கும் அவலங்கள் நடக்கின்றன. வேலூர்: “ஸ்மார்ட் சிட்டி குளறுபடிகளுக்கு அதிமுக-தான் காரணம்!” – மேயர் சுஜாதா விளக்கம் வேலூரில் அடிபம்பை அகற்றாமல் அதைச் சுற்றிலும் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் … Read more