குடிநீரை சூடு செய்து குடிக்க வேண்டும்; பொதுமக்களுக்கு, பஞ்சாயத்து நிர்வாகம் வேண்டுகோள்
சிக்கமகளூரு; சிக்கமகளூர் மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைகாலம் என்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் பகுதிக்கு வரும் குடிநீர் நிறமாறி சிவப்பு நிறத்தில் வருவதாக கூறப்படுகிறது. அதாவது மழைநீர், குடிநீரில் கலந்து வருவதாக தெரிகிறது. இதனால் கடூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், … Read more