என்னை மன்னிச்சிடுங்க.. ஊழியர்களுக்காக கண்ணீர் விட்ட CEO.. ஏன்?

சமீபத்திய காலமாக பணி நீக்கம் என்பது மிகபெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெக் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன. இது எப்போதும் இருப்பது தான் என்றாலும்., இதன் பின்னர் இருக்கும் அந்த ஊழியர்களின் வலி என்பது மிக கொடியது எனலாம். ஆக ஒரு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். லிங்க்ட் பக்கத்தில் CEO ஒருவர் தான் பணி நீக்கம் … Read more

“பட்ஜெட் தாக்கல்செய்து 5 மாதங்களாகியும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை..!" – ஓ.எஸ்.மணியன்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகியும், 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியிருகிறார். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ- வுமான பவுன்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், “தி.மு.க உள்ளிட்டக் கட்சிகள் அ.தி.மு.க இரண்டாக உடையப் … Read more

காணாமல் போனதாக கருதப்பட்ட கனேடிய பெண்: சமீபத்தில் தெரியவந்த உண்மையும் சோக செய்தியும்..

 *1980முதல் காணாமல் போனதாக கருதப்பட்டு தேடப்பட்டுவந்தார் ஒரு கனேடிய பெண். *சமீபத்தில் அவர் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நீண்ட காலமாக கானாமல் போனதாக கருதப்பட்டு வந்த ஒரு பெண், வெளிநாடு ஒன்றில் வாழ்ந்துவந்தது தெரியவந்துள்ளது. ஒன்ராறியோவிலுள்ள Vanier என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த நான்சி (Dale Nancy Wyman) என்ற இளம்பெண், 1980ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் திகதி திடீரென மாயமானார். பொலிஸ் விசாரணையில் நான்சி டாக்சி ஒன்றில் இறுதியாக … Read more

அரசியல் கட்சிகளின் இலவசங்கள் அறிவிப்பு குறித்த தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: இலவசங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன், இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் இலவசங்கள் தருவதாக தேர்தல் வாக்குறுதி வழங்கி, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கின்றன. இதனால், மக்கள் சோம்பேறிகளாக மாறி வருகின்றனர். இலவசத்துக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்களது வாக்குகளை செலுத்திவிட்டு, அடுத்த 5 … Read more

ஓ.பி.எஸ். மீதான புகாரில் காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரில் காவல்துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பன்னீருக்கு ஆதரவாக உள்ளது எனவும் மனுவில் அவர் புகார் அளித்துள்ளார்.

கட்டுகட்டாக ரூ.56 கோடி பணம் பறிமுதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜால்னா: மஹாராஷ்டிராவில் வணிக குழுமத்தில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.56 கோடி அளவிற்கு கட்டுகட்டாக பணம் உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள இரும்பு, ஆடை மற்றும் கட்டுமான தொழில்கள் அடங்கிய வணிக குழுமம் ஒன்று வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறை திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த வணிக குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் … Read more

Policybazaar-ல் கணக்கு வைத்துள்ளீர்களா..? உஷார் மக்களே..!

உலகம் முழுவதும் டிஜிட்டல் தகவல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆன்லைன் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பாலிசிபஜார் தளத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகவும், அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சைபர் செக்யூரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாலிசிபஜார் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். 8 வங்கிகள் மீது RBI அபராதம்.. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களா..? பாலிசிபஜார் ஆன்லைன் இன்சூரன்ஸ் தரகர் பாலிசிபஜார்-ன் அமைப்பில் உள்ள … Read more

`பணத்தை எண்ணி முடிக்கவே 13 மணிநேரம்…’ – வருமான வரித்துறையிடம் சிக்கிய மகாராஷ்டிரா தொழிலதிபர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மற்றும் அவுரங்காபாத்தில் இரும்பு, துணி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபலமான இரு தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையின் நாசிக் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. உடனே வருமான வரித்துறை அதிகாரிகள் 260 பேர் 5 குழுக்களாக பிரிந்து அவுரங்காபாத், ஜல்னா உட்பட இடங்களில் ஒரே நேரத்தில் மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் அத்தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இம்மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய ரெய்டு 8ம் … Read more

நாட்டின் 14வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ஜெகதீப் தன்கர்….

டெல்லி: இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவராக  ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக கடந்த மாதம் திரவுபதி முர்மு பதவி ஏற்ற நிலையில், துணைக்குடியரசு தலைவர் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. முந்தைய துணை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக்காலம் ஆகஸ்டு 10ந்தேதியுடன் முடிவடைந்ததால், தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய 14வது  துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் … Read more

திருவாரூர் பெரியகுடியில் ஹட்ரோகார்பன் கிணறு விவகாரத்தில் புதிய பணிசெய்ய ஓஎன்ஜிசிக்கு தடை விதிப்பு…

தஞ்சாவூர்: திருவாரூர் பெரியகுடியில் ஹட்ரோகார்பன் கிணறு விவகாரத்தில் புதிய பணிசெய்ய ஓஎன்ஜிசிக்கு தடை விதிக்கப்பட்டது. தர்காலிகமாக மூடப்பட்டுள்ள ஓஎன்ஜிசி கிணற்றில் புதிய பணிகளுக்கு திருவாரூர் ஆட்சியர் காயத்ரி தடை விதித்தார். மாவட்ட நிர்வாக அனுமதியுடன் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிணறை முற்றிலும் மூடலாம் என அவர் தெரிவித்தார்.