என்னை மன்னிச்சிடுங்க.. ஊழியர்களுக்காக கண்ணீர் விட்ட CEO.. ஏன்?
சமீபத்திய காலமாக பணி நீக்கம் என்பது மிகபெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெக் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன. இது எப்போதும் இருப்பது தான் என்றாலும்., இதன் பின்னர் இருக்கும் அந்த ஊழியர்களின் வலி என்பது மிக கொடியது எனலாம். ஆக ஒரு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். லிங்க்ட் பக்கத்தில் CEO ஒருவர் தான் பணி நீக்கம் … Read more