ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் கண்டெடுப்பு…

நெல்லை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு முதல் ​நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.  தாமிரவருணி என்றழைக்கப்படும் பொருநை நதிக்கரையோரங்களில் உள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் சேகரிக்கப்படும் பழங்கால பொருள்கள் மூலம் பண்பாடு, … Read more

முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்படும்: பூங்கா நிர்வாகம்

சென்னை; முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக 09.08.2022 செவ்வாய்க்கிழமை திறக்கப்படும். அதற்கு பதிலாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக 12.08.2022  (வெள்ளிக்கிழமை)  மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு| Dinamalar

புதுடில்லி: இந்தாண்டுக்கான பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12ம் வரை நடத்த திட்டமிடப்பட்டது. கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பலமுறை அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பல எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் பல்வேறு எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்று பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. திட்டமிடப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே … Read more

இந்தியன் ஆயில் எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இலங்கை..!

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், அங்கு பல்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்கிடையில் இலங்கையில் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், 50 புதிய எரிபொருள் நிலையங்களை தொடங்குவதற்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்ர்க்க இது ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பொருளாதார … Read more

“இனி நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள்…" – கோவை மேயர் கணவரின் ஆடியோவும்… விளக்கமும்!

உள்ளாட்சிப் பதவிகளிலுள்ள பெண்களின் கணவர்களின் ஆதிக்கம் குறித்த புகார்கள் தமிழ்நாடு முழுவதும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. கோவை மேயர் கல்பனா ஸ்கேன் ரிப்போர்ட்: பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை… லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி அமைச்சர்கள் வருகை, ஆய்வுக் கூட்டம் என ஆனந்தகுமார் நிழல் மேயராக வலம் வருவதாக அதிகாரிகளும், தி.மு.க மக்கள் பிரதிநிதிகளும் … Read more

முதலமைச்சர் தலைமையில் ஆகஸ்டு 17ந்தேதி துணைவேந்தர்கள் மாநாடு! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்டு 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடை பெறும் என்று  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளார். மத்தியஅரசு தேசிய கல்விகொள்கையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக, அதிமுக … Read more

காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம் வென்றுள்ளார்.  ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சரத் கமல் இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்ஃபோர்டை  4-1 என வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 22 தங்கம் உள்பட 60 பதக்கங்களுடன் 4-வது  இடத்தில் உள்ளது. 

டெஸ்லா: இந்தோனேசியா உடன் 5 பில்லியன் டாலர் டீல்.. எலான் மஸ்க் மாஸ்டர் பிளான்..!

அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முடியாத காரணத்தால் நேரடி விற்பனை திட்டத்தைக் கூடத் திரும்பப் பெற்ற நிலையில் தற்போது இந்தோனேசியா உடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜெர்மனி நாடுகளில் டெஸ்லா கார்களின் உற்பத்தி பணிகளைத் துவங்கியுள்ள நிலையில் அதிகப்படியான செலவுகளை இத்தொழிற்சாலைகள் ஈர்த்து வருவதால் டெஸ்லா நிதி நிலை தொடர்ந்து சரிந்து வருவதாக எலான் மஸ் கூறினார். இந்நிலவையில் டெஸ்லா-வின் … Read more

வேடந்தாங்கல், கூந்தன்குளம்… தமிழகத்தில் 10 இடங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்!

புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் சதுப்பு நிலங்கள் பூமியை பாதுகாக்கின்றன. சதுப்புநிலங்களின் அழிவை தடுப்பதற்காகவும், அவற்றை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்து வதற்காகவும் `ராம்சர் அமைப்பு ‘என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் இரான் நாட்டின் ராம்சர் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இதற்காக உள்ளூர், மாநில, … Read more

திருநங்கை – திருநம்பி தம்பதிக்கு இயற்கையாக கருத்தரித்து பிறந்த குழந்தை! தலைசுற்றவைக்கும் ஆச்சரிய தகவல்

கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை – திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். அவரது கணவர், எஸ்டெபன் … Read more