தலைப்பு செய்திகள்
08/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு, 41 பேர் உயிரிழப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி , 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக மேலும், 16,167 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், … Read more
ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா விளாசிய சிக்சர்கள், பவுண்டரிகள் வீடியோ வைரலாகியுள்ளது. இதில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதில் தலா 2 சிக்சர்கள், பவுண்டரிகள் அடக்கமாகும். அதிலும் அவர் அடித்த இரண்டு சிக்சர்களும் எளிதான ஷாட்கள் கிடையாது. ஒரு சிக்சரை … Read more
மின்சார சட்டத்திருத்த மசோதா: தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டம்
சென்னை: மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர், ஆண்டிபட்டி, மன்னார்குடி, கோபி உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 16,167 பேருக்கு கோவிட்: 41 பேர் பலி| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,41,61,899 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 15,549 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,34,99,659 ஆனது. தற்போது 1,35,510 … Read more
தடுமாறும் தங்கம் விலை.. இன்று வாங்கலாமா.. விலை எப்படியிருக்கு?
தங்கம் விலையானது கடந்த மாதத்தில் 1800 டாலர்களுக்கு அருகில் காணப்பட்ட நிலையில், இன்று வாரத் தொடக்கத்தில் முதல் நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறையுமா? அல்லது மீண்டும் 1800 டாலர்களை உடைக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். டாலர் முதல் CPI டேட்டா வரையிலான 5 முக்கிய காரணிகள்.. தங்கம் விலை எப்படியிருக்கும்? முதல் நாளே தடுமாற்றம் தங்கம் விலையானது வாரத்தின் … Read more
அயோத்தி நில சர்ச்சை: பாஜக மேயர், எம்.எல்.ஏ மீது அயோத்தி மேம்பாட்டு ஆணையம் புகார்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்கனவே கோயில் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. அந்த நிலத்தை ராமர் கோயில் டிரஸ்ட் நிர்வாகம் அதிக விலை கொடுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தியில் மேயரின் உறவினர் உட்பட சில முக்கிய பிரமுகர்கள், நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ராமர் கோயில் கட்ட அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டி இருந்தது. தற்போது அதனை … Read more
மேட்டூர் அணை 120அடியை தாண்டியது: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்தும் கொட்டும் தண்ணீர் – 30-வது நாளாக குளிக்க தொடரும் தடை!
சேலம்: ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்தும் கொட்டும் நீரால், பொதுமக்கள் குளிக்க 30-வது நாளாக தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.06 அடியாக உள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 88 ஆயிரத்து 834 கனஅடி நீர் … Read more
ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை அரசுடமையாக்கி உத்தரவிட்டது இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்
கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப்படகை அரசுடமையாக்கி இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 23ல் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். விசைப்படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பல லட்சம் மதிப்பு படகை அரசுடமையாக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவில் உள்ள 10 பணக்கார நகரங்கள்… சென்னைக்கு எந்த இடம்?
கோவிட் -19 காரணமாக கடந்த ஆண்டு பெரும் நிதி இழப்பை சந்தித்த பிறகு, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் நிலைமை இப்போது மேம்பட்டதாக தெரிகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த ஆண்டுக்குள் உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இந்தியா பெறும் என்று கணித்துள்ளது. ஐஎம்எப் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் இந்த வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் … Read more