சென்னை 2வது விமான நிலையம் பரந்தூர்-ல் அமைக்க என்ன காரணம்? தங்கம் தென்னரசு விளக்கம்..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையவும், ஆசியாவிலேயே முதலீடுகளுக்குச் சிறந்த இடமாகச் சென்னையை மாற்றவும் சென்னைக்கு 2வது புதிய விமான நிலையம் தேவை என்பதைத் தாண்டி சென்னை-யின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாகவும் உள்ளது என்று ஸ்டாலின் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அதிகப்படியாக ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பயணிகள் வந்துள்ளனர் ஆனால் இது கொரோனாவுக்கு முன்பாக, கொரோனாவுக்குப் பின்பு அதிகப்படியாக ஜூன் 2022ல் 14.61 லட்சம் பயணிகள் … Read more

Sikandar Raza: யார் ராசா நீ? ஜிம்பாப்வேயின் புதிய அத்தியாயத்தை முன்னெடுக்கும் சீனியர் ஆல்ரவுண்டர்!

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எழுச்சிக்கான அச்சாணியாக உருவெடுத்துள்ளார் சிக்கந்தர் ரசா. “நீங்கள் ஒன்றைப் பெற மனதார விரும்பும் போது, இந்தப் பிரபஞ்சமே, அதை நீங்கள் அடைய உறுதுணையாக இருக்கும்” – பௌலோ கோய்லோ, தன் ‘தி ஆல்கெமிஸ்ட்’ புத்தகத்தின் மையக் கருவாக இதைப் படம் பிடித்திருப்பார். வார்த்தைகளில் வடிக்கப்பட்டிருந்தாலும் அதை வாழ்க்கையில் பார்க்க வேண்டுமென்றால் உங்கள் கண்கள் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டரான சிக்கந்தர் ரசா பக்கமாகதான் திரும்ப வேண்டும். நான்காண்டுகளுக்கு முன், 2019 உலகக் கோப்பையில் ஆடவே தகுதி … Read more

வெளிநாட்டுச் சுற்றுலாவின்போது சுறாமீன்களை தொட்டுப்பார்த்த சிறுவன்: அடுத்து நடந்த பயங்கரம்…

பஹாமாஸ் தீவுகளுக்கு தன் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றிருந்த பிரித்தானியச் சிறுவன் ஒருவன், ஆசையுடன் சுறாமீன்களைத் தொட்டுப்பார்த்தபோது எதிர்பாராத பயங்கரம் ஒன்று நிகழ்ந்தது. எட்டு வயதான Finley Downer, தன் பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் பஹாமாஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தான். அங்கு சில உயிரினங்களுடன் விளையாடுவதற்காக அனுமதிச்சீட்டு பெற்றிருந்த நிலையில், பிள்ளைகள் தண்ணீரில் இறங்கி சுறாக்களுடன் விளையாடத் துவங்கியுள்ளார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக சுறாக்கள் Finleyயைத் தாக்க, ஐயோ, காப்பாற்றுங்கள் என சத்தமிட்டிருக்கிறான் அவன். உடனே, அவனது சகோதரியான … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் கண்டெடுப்பு…

நெல்லை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு முதல் ​நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.  தாமிரவருணி என்றழைக்கப்படும் பொருநை நதிக்கரையோரங்களில் உள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் சேகரிக்கப்படும் பழங்கால பொருள்கள் மூலம் பண்பாடு, … Read more

முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்படும்: பூங்கா நிர்வாகம்

சென்னை; முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக 09.08.2022 செவ்வாய்க்கிழமை திறக்கப்படும். அதற்கு பதிலாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக 12.08.2022  (வெள்ளிக்கிழமை)  மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்லி மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு| Dinamalar

புதுடில்லி: இந்தாண்டுக்கான பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12ம் வரை நடத்த திட்டமிடப்பட்டது. கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பலமுறை அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பல எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் பல்வேறு எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்று பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. திட்டமிடப்பட்ட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே … Read more

இந்தியன் ஆயில் எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இலங்கை..!

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், அங்கு பல்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்கிடையில் இலங்கையில் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், 50 புதிய எரிபொருள் நிலையங்களை தொடங்குவதற்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்ர்க்க இது ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பொருளாதார … Read more

“இனி நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள்…" – கோவை மேயர் கணவரின் ஆடியோவும்… விளக்கமும்!

உள்ளாட்சிப் பதவிகளிலுள்ள பெண்களின் கணவர்களின் ஆதிக்கம் குறித்த புகார்கள் தமிழ்நாடு முழுவதும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. கோவை மேயர் கல்பனா ஸ்கேன் ரிப்போர்ட்: பிறப்பு சான்றிதழ் முதல் கட்டட வரி வரை… லஞ்சத்தில் புரளும் கோவை மாநகராட்சி அமைச்சர்கள் வருகை, ஆய்வுக் கூட்டம் என ஆனந்தகுமார் நிழல் மேயராக வலம் வருவதாக அதிகாரிகளும், தி.மு.க மக்கள் பிரதிநிதிகளும் … Read more

முதலமைச்சர் தலைமையில் ஆகஸ்டு 17ந்தேதி துணைவேந்தர்கள் மாநாடு! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்டு 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடை பெறும் என்று  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளார். மத்தியஅரசு தேசிய கல்விகொள்கையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக, அதிமுக … Read more

காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம் வென்றுள்ளார்.  ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சரத் கமல் இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்ஃபோர்டை  4-1 என வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 22 தங்கம் உள்பட 60 பதக்கங்களுடன் 4-வது  இடத்தில் உள்ளது.