“ஜிகாதி நடவடிக்கைகளின் மையமாக அஸ்ஸாம் மாறிவருகிறது!" – முதல்வர் ஹிமந்தா பிஸ்வா குற்றச்சாட்டு

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில், வங்க தேசத்தைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சாருல் இஸ்லாத் குழுவுடன் தொடர்புடைய 5 தொகுதிகளை போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. இந்த நிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, “ஜிகாதி நடவடிக்கைகளின் மையமாக அஸ்ஸாம் மாறிவருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா இது தொடர்பாகச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹிமந்தா பிஸ்வா, “கடந்த 5 மாதங்களில் மட்டும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், அன்சருல்லா இஸ்லாத் குழுவுடன் தொடர்புடைய … Read more

புயல்வேகப் பந்துவீச்சில் பறந்த ஸ்டம்புகள்! வைரல் வீடியோ

காமன்வெல்த் தொடரின் பார்படோஸ் வுமன் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீடியோ வைரலாகியுள்ளது. நேற்று நடந்த பார்படோஸ் வுமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டீன்ட்ரா டோட்டினையும், ஆலியா அல்லேயனே ஆகியோரை ரேணுகா போல்டாக்கினார். அவர்களது விக்கெட்டுகளின்போது ஸ்டாம்புகள் பறந்தன. இதுதொடர்பான … Read more

தமிழகத்தில் இன்று 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  04/08/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,49,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 29,557 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,82,63,311 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் கனடாவில் இருந்து வந்துள்ளார். இதுவரை 35,49,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,033 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,616 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை … Read more

பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா சென்னையில் பறிமுதல்

சென்னை: பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் ஆம்னி பேருந்தில் இருந்து 3 பேர் லோடு வாகனத்தில் பார்சல்களை ஏற்றி கொட்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனையிட்ட போது, தடை செய்யப்பட்ட குட்கா  இருந்தது தெரியவந்தது.

கோபித்து கொண்டு சென்ற மனைவியை அழைத்துவர 3 நாட்கள் விடுமுறை தேவை அரசு ஊழியரின் கடிதம்

கான்பூர்: கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர கல்வித்துறை ஊழியர் ஒருவர் அளித்த விண்ணப்பம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில், சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணையதளங்கில் வைரலாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், மற்றொரு நிறுவனத்தில் நடக்கும் நேர்முக தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த கடிதம் வைரலானது. தற்போது, அதேபோன்று மற்றொரு … Read more

100 பில்லியன் டாலர்: இந்திய வர்த்தகப் பற்றாக்குறை 4 மாதத்தில் தடாலடி வளர்ச்சி..!

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூன் மாதத்தில் 25.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2010 ஆம் ஆண்டில் இருந்து ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 60 பில்லியன் டாலர் அளவை சுமார் நான்கு முறை தாண்டியுள்ளது. 2011-12 மற்றும் 2012-13 இல், பெட்ரோலியம் பொருட்கள், கச்சா … Read more

மும்பை: ரூ.1,400 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்… கெமிக்கல் இன்ஜினீயர் உட்பட 5 பேர் கைது!

மும்பை அருகிலுள்ள நாலாசோபாரா என்ற இடத்தில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் தனிப்படை போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக கூறப்படும் இடத்தில் ரெய்டு நடத்தினர். இதில் மெபெட்ரோன் என அழைக்கப்படும் எம்.டி போதைப்பொருள் தயாரிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு 1,400 கோடி ரூபாய் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். போதைப்பொருளை தொழிற்சாலையில் தயாரித்தது தொடர்பாக மும்பையில் நான்கு பேர் … Read more

சேலம் – சென்னை 8 வழிச்சாலை மாநில அரசு கருத்துக்காக காத்திருப்பு : அமைச்சர் தகவல்

டில்லி சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைப்பது குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  அதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இந்த திட்டத்திற்கான மொத்த செலவு எவ்வளவு? எப்போது பணிகள் தொடங்கி நிறைவு பெறும்? என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார். … Read more

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வைடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் நாதல்படுமை, வெள்ளமணல், ஆளக்குடி உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்க செல்லவோ வேண்டாம் என மயிலாடுதுறை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் தொடர் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில், கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் ஏனைய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக … Read more