“ஜிகாதி நடவடிக்கைகளின் மையமாக அஸ்ஸாம் மாறிவருகிறது!" – முதல்வர் ஹிமந்தா பிஸ்வா குற்றச்சாட்டு
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில், வங்க தேசத்தைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சாருல் இஸ்லாத் குழுவுடன் தொடர்புடைய 5 தொகுதிகளை போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. இந்த நிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, “ஜிகாதி நடவடிக்கைகளின் மையமாக அஸ்ஸாம் மாறிவருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா இது தொடர்பாகச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹிமந்தா பிஸ்வா, “கடந்த 5 மாதங்களில் மட்டும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், அன்சருல்லா இஸ்லாத் குழுவுடன் தொடர்புடைய … Read more