283 கட்சிகள் செயல்படாதவை| Dinamalar

சென்னை :தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட, 253 பதிவு செய்த கட்சிகள் செயல்பாடு இல்லாதவை என, தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது.பீஹார், டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகம், தெலுங்கானா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத, 253 அரசியல் கட்சிகள், செயல்படாத கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக அக்கட்சி நிறுவனர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, எந்த பதிலும் பெறப்படவில்லை. இக்கட்சிகள், 2014, 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியல் கட்சியாக இருப்பதற்கான தேவைகளை … Read more

கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை படிங்க..!

கிரெடிட் கார்டு என்பது மிகச்சரியாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதும் சிறிது தவறாக பயன்படுத்தினாலும் அது உங்கள் வாழ்க்கையையே தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். கிரெடிட் கார்டை கூடுமானவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் ஒருவேளை பயன்படுத்தினால் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிரெடிட் கார்ட் பேமெண்டை EMI முறையில் கட்டலாமா? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பது குறித்து … Read more

ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணங்களைஆவணப்படுத்த பார்லி., குழு பரிந்துரை| Dinamalar

புதுடில்லி, கொரோனா தொற்று பரவலின் போது, ஆக்சிஜன் தட்டுப்பாடால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மாநில அரசுகளின் உதவியுடன் தணிக்கை செய்து முறையாக ஆவணப்படுத்த, மத்திய சுகாதாரத்துறைக்கு பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. கடும் விளைவுமத்திய சுகாதாரத்துறைக்கான பார்லி., நிலைக்குழு தன், 137வது அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது. அதன் விபரம்:கொரோனா தொற்று பரவலின் போது, குறிப்பாக இரண்டாம் அலையின் போது தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதும், நம் சுகாதார கட்டமைப்புக்கு அழுத்தம் அதிகரிக்க துவங்கியது.பார்லி., நிலைக்குழுவின் 123வது … Read more

உங்க வீட்டில் சுட்டி குழந்தைகள் இருக்காங்களா.. அப்படின்னா இதை கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!

முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலரின் மத்தியிலும் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துபவர்கள் மிக குறைவு. குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு என வரும்போது, இன்னும் சிறிது காலம் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்போம். ஆனால் கடைசியில் அதனை செய்ய முடியாமல் போகலாம். இதனால் குழந்தைகளின் கல்வி செலவினங்களுக்கு கடன் வாங்குவோம். இப்படித் தான் பல குடும்பங்களிலும் நடந்து கொண்டுள்ளது. பலரும் விழிப்புணர்வு என்பது இல்லாமலேயே கடைசி நேரத்தில் தத்தளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம். … Read more

14.09.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 14 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சுங்கச் சாவடிகளே இருக்காதுஅமைச்சர் நிதின் கட்கரி உறுதி| Dinamalar

புதுடில்லி :”சுங்கச் சாவடிகளே இல்லாமல், வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் கண்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,” என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:நாடு முழுதும் சுங்கச் சாவடிகளில், ‘பாஸ்டேக்’ முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கான வருவாய், … Read more

லிக்யூட் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்குமா?

முதலீடு செய்வதில் பல்வேறு வகை இருக்கும் நிலையில் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆய்வு செய்தே முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் லிக்யூட் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களை விட அதிக வருமானம் பெற்றுள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. லிக்விட் ஃபண்ட் என்றால் என்ன? அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்..! … Read more

WTA Chennai Open 2022 Day 2: இந்தியாவின் அன்கீத்தா ரெய்னா தோல்வி!

Bouchard-Wickmayer ஜோடி வெற்றி! WTA Chennai Open 2022 கோர்ட்-2-ல் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் R-16 போட்டியில் Bouchard-Wickmayer ஜோடி வெற்றி. K.Kawa- X.Han இணையை 6-2, 6-4 என்று எளிதாக வீழ்த்தினர். மற்ற போட்டிகளின் முடிவுகள்… D. Papamichail Court 1 : க்ரீஸின் D. Papamichail-ஐ 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் ரஷ்ய வீராங்கனை O. Selekhmeteva Court 2 : ஆஸ்திரேலியாவின் Olivia Tjandramulia 6-1, 6-1 என்ற … Read more

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

India bbc-BBC Tamil இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண … Read more

2022-ம் ஆண்டு அரையாண்டு முடிவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநில எது? தமிழ்நாட்டின் நிலை என்ன?

2022-ம் ஆண்டு அரையாண்டு முடிவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் என்ற பெருமையை ஆந்திர பிரதேசம் பெற்றுள்ளது. ஆந்திர பிரதேசம் மட்டும் மொத்தமாக 40,361 கோடி ரூபாய் முதலீட்டை இந்த ஆண்டின் அரையாண்டு இறுதிக்குள் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு மொத்தமாக 1,71,285 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. ஆந்திர பிரதேசம் & ஓடிசா ஆந்திர பிரதேசம் மற்றும் ஓடிசா மாநிலங்கள் மட்டும் மொத்தமாக 45 சதவீதம் முதலீட்டை ஈர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஓடிசா மாந்ல 36,828 கோடி ரூபாய் முதலீடுகளை … Read more