ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் சுமார் 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 2017 செப்டம்பரில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 14 முறை ஆணையத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் விசாரணையை நிறைவு செய்துள்ளது.

தலித் இளைஞரை செருப்பால் தாக்கிய கிராமத் தலைவர்.. உ.பியில் கொடூரம்.. வெளியான பரபர வீடியோ

India oi-Jackson Singh முசாஃபர்நகர்: உத்தரபிரதேசத்தில் கிராமத் தலைவர் ஒருவர் தலித் இளைஞரை செருப்பால் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். Recommended Video வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தானில் உள்ள பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு தனது பானையில் தலித் சிறுவன் தண்ணீர் எடுத்து குடித்ததற்காக அவனை ஆசிரியர் மூர்க்கமாக தாக்கியதில் அவன் உயிரிழந்தான். இதேபோல, உத்தரபிரதேசத்தில் சில … Read more

கொச்சியில் ரூ.60 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்| Dinamalar

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்புள்ள 30 கிலோ மித்தேன் கியுனால் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கேரளா மாநிலம் பாலக்காடுவை சேர்ந்த முரளிதரன் என்பவரிடமிருந்து ரூ.60 கோடி மதிப்புள்ள 30 கிலோ மித்தேன் கியுனால் போதைப் பொருட்கள் சிக்கின. இந்த போதைப் பொருட்கள் ஜிம்பாவே நாட்டிலிருந்து தோஹா வழியாக கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. முரளிதரனை போதை … Read more

UPI கட்டண அதிகரிப்பு என்பது மோசமான ஐடியா.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் முதல் முறையாக யுபிஐ பரிவர்த்தனை உள்பட பல்வேறு டிஜிட்டல், கார்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை அக்டோபர் 3-க்குள் கூறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போதைய காலக்கட்டத்தில் மிக பிரபலமாக உள்ள இந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு ,கட்டணம் விதிக்கப்பட்டால், அது பயனர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை வைத்து, ரிசர்வ் வங்கியின் முடிவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கட்டாயம் விரைவில் … Read more

“பசுவதைக்கு எதிராக 5 பேரை அடித்துக் கொன்றுள்ளோம்" – அதிர்ச்சி அளித்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு

நாட்டில் பசுவதைக்கு எதிரான பிரசாரத்தில் பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. பசுவதையில் ஈடுபட்ட சிலர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் பாஜக தலைவர்களில் ஒருவரான ஞான்தேவ் அஹுஜா, `பசு வதையில் ஈடுபடுபவர்களை கொலை செய்யுங்கள்’ என்று நேரடியாக தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அஹுஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “பசு வதையில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். அது போன்ற செயலில் ஈடுபட்ட 5 பேரை நாங்கள் இதுவரை கொலை செய்திருக்கிறோம். … Read more

சென்னையில் 2,665 கட்டடங்களின் பணிகளை நிறுத்த உத்தரவு: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,665 கட்டடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பணிகளையும், விதிமீறல்களை சரிசெய்யவில்லை எனில் 2,403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விதிமீறல்களை சரிசெய்யாத 39 கட்டடங்கள் ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

கோதுமை இறக்குமதி செய்யும் திட்டமில்லை; மத்திய அரசு விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் இதனால், கோதுமையை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டமில்லை. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு கோதுமை … Read more

நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. மிஸ் பண்ணீடாதீங்க..!

தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் இருக்க வேண்டிய முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகள், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனா தாய்வான் பிரச்சனை, இதற்கிடையில் ரெசசன் அச்சம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஆக தங்கமானது நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கும் … Read more

யாசகம் பெற்று வாழ்ந்து வந்த ஓய்வு பெற்ற ஏட்டு… கைவிட்டதா குடும்பம்?! – காப்பகத்தில் சேர்த்த போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை அடுத்த பூட்டேற்றியை சேர்ந்தவர் விக்ரமன் (60). இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் திங்கள்நகர் பகுதியில் கடந்த சில காலமாக யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரை அடையாளம் கண்டனர் சிலர். மேலும் ஓய்வுபெற்ற ஏட்டு ஒருவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்துக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவருக்கு முகச்சவரம் செய்து, … Read more

34 வயது லொறி ஓட்டுனரை மணந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 19 வயது மாணவி!

தமிழகத்தில் லொறி ஓட்டுனரை காதலித்த கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். கன்னியாக்குமரி மாவட்டத்தின் பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் வைஷ்ணவி (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருங்கல் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வைஷ்ணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான அவர் லொறி ஓட்டுனர் … Read more