ஆரணி அருகே சைவ ஹோட்டலில் பீட்ரூட் பொரியலில் எலி தலை.. உணவக உரிமம் ரத்து

Tamilnadu oi-Vishnupriya R ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததை அடுத்து அந்த கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையின் உணவக உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர முரளி. இவர் கம்பி கட்டும் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று பிற்பகலில் தன்னுடைய உறவினரின் காரியத்திற்காக ஆரணியில் உயர்தர … Read more

NPS திட்டத்தில் புதிய மாற்றம்.. IRDAI அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

காப்பீட்டு துறையின் கட்டுப்பாட்டு ஆணையமான IRDAI அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இன்று முதல் தேசிய பென்ஷன் திட்ட வாடிக்கையாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையிலும் பணத்தை எளிதாக வித்டிரா செய்யவும் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீண்ட கால அடிப்படையில் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யும் ஒரு திட்டம். இதில் முதலீடு செய்யவும் முடியும் அதேபோல் பென்ஷன்-ம் பெற முடியும் என்பதால் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று … Read more

`ஆம்புலன்ஸ் வரவில்லை' – புல்டோசரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்! – இது ம.பி அவலம்

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் மகேஷ் பர்மன் என்பவர் காயமடைந்தார். பர்மனுக்கு ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் காலிலிருந்து அதிக அளவு ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அரை மணி நேரத்துக்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. साइकिल, ठेले, कंधे के बाद अब मरीज सीधे जेसीबी में! कटनी का मामला है लोगों … Read more

கங்காரு-வை செல்லப்பிராணி வளர்த்த அவுஸ்திரேலியர்: இறுதியில் அவருக்கு நேர்ந்த பரிதாபம்!

கங்காரு-வை செல்லப்பிராணியாக வளர்த்த 77 வயதுடைய நபர் உயிரிழப்பு. கங்காரு-வால் தாக்கப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் நம்பிக்கை. அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காருவின் தாக்குதலுக்கு ஆளான  77 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திங்களன்று அவுஸ்திரேலியாவில் பெர்த்தில் இருந்து தெற்கே 400 கிமீ (250 மைல்) தொலைவில் உள்ள ரெட்மண்டில் உள்ள வீட்டில் 77 வயது மதிக்கதக்க நபர் கங்காரு தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். Photo: 123RF இதனைத் தொடர்ந்து அந்த … Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பங்கள்! மருத்துவ கல்வி இயக்குநரகம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என  மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகின. 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், இதையடுத்து, மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பம், கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என மாணாக்கர்களிடையே எதிர்பார்ப்பு … Read more

விழுப்புரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: 3 பேர் காயம்; 2 பேர் பலி

விழுப்புரம்: மரக்காணம் அருகே கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'பஞ்சாபில் ஆபரேஷன் லோட்டஸ்’.. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ25 கோடி பேரம்.. ஆம் ஆத்மி கிளப்பிய பகீர்

India oi-Mani Singh S அமிர்தசரஸ்: பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பாஜனதா தற்போது பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், இதற்காக 7 முதல் 8 எம்.எல்.ஏக்களிடம் ரூ 25 கோடி பேரம் பேசியுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை … Read more

பத்ம விருதுக்கான பரிந்துரை தேதியை நீட்டிக்க கோரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பத்ம விருதுகளுக்கு பெயர்களை பரிந்துரைக்கும் அரசு இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுவது வழக்கம். … Read more

48 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமான நிலையில் பிரிட்டன்..! என்ன காரணம்?

பிரிட்டனின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தற்போது பணவீக்கம் என்பது 10% மேலாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 13% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் பிரிட்டனின் வேலையின்மை விகிதம் 1974 முதல் பார்க்கும்போது, ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது அதிக மக்கள் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7% … Read more

ராணி எலிசபெத்துக்காக மெக்கா புனித யாத்திரை மேற்கொண்ட நபர்; கைதுசெய்த சவுதி போலீஸ் – என்ன காரணம்?

பிரிட்டன் வரலாற்றில் நெடுங்காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்டரா மேரி கடந்த வாரம் காலமானார் என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், ராணி எலிசபெத்துக்காக உலக நாடுகள் பலவும் துக்கம் அனுசரித்தன. இந்த நிலையில், ராணி எலிசபெத்துக்காக மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட நபரை, சவுதி அரேபியா அரசு கைதுசெய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. ராணி எலிசபெத் ஏமன் நாட்டைச் சேர்ந்தவராக அறியப்படும் அந்த நபர், புனித யாத்திரையின்போது மெக்காவில் ராணி எலிசபெத்துக்காகப் பதாகை ஏந்தியதாகக் கூறப்படுகிறது. … Read more