உருளைக்கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதியில் குஜராத்: மோடி முதல்வராக இருந்தபோது செய்த சாதனை!

உருளைக்கிழங்கு என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உருளைக்கிழங்கு இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக மட்டுமின்றி இந்தியர்களின் முக்கிய ஏற்றுமதி பொருளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ் குஜராத்திலிருந்து மிக அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் அதற்கு முக்கிய காரணம் இன்றைய பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருக்கும்போது செய்த கட்டமைப்புதான் என்பது குறிப்பிடதக்கது. சென்செக்ஸ்: 2 மாதத்தில் மோசமான சரிவு.. முதலீட்டாளர்களே … Read more

Trisha: அரசியல் ஆசையா; காங்கிரஸில் இணைகிறேனா? – த்ரிஷா விளக்கம்|Vikatan Exclusive

கடந்த சில நாட்களாக த்ரிஷா அரசியலுக்கு வருகிறார்; அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார்; காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரபலமான திரைத்துறையினருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன. இதையொட்டியே தங்கள் கட்சியில் த்ரிஷாவை சேரச் சொல்லி காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது என பலவிதமாக பேச்சுகள் எழுந்தன. காங்கிரஸில் ஸ்டார் வேல்யூ அந்தஸ்தில் இருந்த குஷ்பு, காங்கிரஸிலிருந்து விலகி தற்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். காங்கிரஸில் உள்ள மற்றொரு நடிகையான நக்மாவும், அந்தக் கட்சியின்மீது அதிருப்தியில் இருக்கிறார். இப்படியொரு சூழலில் காங்கிரஸை வலுப்படுத்த … Read more

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த தமிழகஅரசு மறுப்பு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்  உள்ளதாக நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மதுபாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முதல்கட்டமாக மலைவாசஸ்தலங்களாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை தமிழ்நாடு அரசிற்கு உள்ளது . அதனால், மாநிலம் முழுவதும் … Read more

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த பழனிசாமி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 28க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. 

\"முதலிரவு\".. காப்பாத்துங்க.. பொண்டாட்டி டார்ச்சர்.. உடம்பெல்லாம் கடித்து.. போலீசுக்கு ஓடிய கணவன்

India oi-Hemavandhana கான்பூர்: தொல்லை தாங்க முடியவில்லை.. நைட் நேரத்தில், தூங்க விடாமல் தன்னுடைய மனைவி டார்ச்சர் செய்வதாக, போலீசுக்கு ஓடியுள்ளார் ஒரு கணவர்..! பொதுவாக கணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனைவிமார்கள் போலீசில் புகார் தருவது வழக்கம்.. பல சமயங்களில் கோர்ட்டுக்கு சென்று விவாகரத்தும் கேட்டு வாங்கி கொள்வார்கள். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடைபெற்றது.. ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சிங்… இவர் ஒரு ஆசிரியர்.. சுமன் என்ற பெண்ணை … Read more

செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயனர்களுக்கு பெரும் நிம்மதி!

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30-க்குள் கார்டு டோக்கனைசேஷன் முறையை நடைமுறை படுத்த கடைசி தேதியாக அறிவித்துள்ளது. கடைசியாக ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த டோக்கனைசேஷன் முறைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த டோக்கனைசேஷன் முறையால் யாருக்கு என்ன பலன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? உருளைக்கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதியில் குஜராத்: மோடி முதல்வராக இருந்தபோது செய்த சாதனை! … Read more

நலம் மட்டும் விசாரியுங்களேன் ப்ளீஸ்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அந்த தினசரி பத்திரிக்கையில் நடுவில் ஒரு பக்கத்தில் தினமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு மீம்ஸ் போட்டிருப்பார்கள். அதில் ஒன்றில், ஒரு வடிவேல் படக்காட்சியை பின்னணியில் கொண்டு இப்படி ஒரு வசனம் போட்டிருந்தார்கள்…அந்த வசனம், ‘யாரையாவது ரொம்ப நாள் கழிச்சி பார்த்தா, நல்லா … Read more

ஆறு மாதங்களாக நடக்கும் உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? பல நாள் கேள்விக்கு கிடைத்த பதில்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் சரியாக 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என கூறும் ரஷ்ய தூதர் பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து ரஷ்ய தூதா் கென்னடி காடிலோவ் பேசியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் சரியாக 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்து 58,913 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்து 58,913 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 17,551 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன?

India oi-Vishnupriya R டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு மது குடித்ததாக யூடியூபர் பாபி கட்டாரியாவை கைது செய்ய உத்தரகண்ட் போலீஸார் குருகிராம் சென்றுள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பாடி பில்டராகவும் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ் குறித்து போடுவது, உடற்பயிற்சிகளை எப்படி செய்வது உள்ளிட்ட விஷயங்களை தெரிவித்து வருவது வழக்கம். அது … Read more