திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4¼ கோடி

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 87 ஆயிரத்து 254 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 777 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 28 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் … Read more

"அரசியல் இருக்காது என்று நம்பினோம்; ஆனால்…" – முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆர்.பி.உதயகுமார்

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மனமுண்டு எனும் கூற்றின் அடிப்படையிலும், முருக பக்தர்கள் என்ற அடிப்படையில்தான் மாநாட்டில் பங்கேற்றோம். அதில் அரசியல் இருக்காது என்று நம்பினோம். முருக பக்தர்கள் மாநாடு மாநாட்டில் … Read more

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்,  புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு செய்யப்படுவதாக  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமாகும். இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.  அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ … Read more

கால் ஆபரேஷனுக்காக சென்ற 15 வயது சிறுமி கற்பழிப்பு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு கடந்த 20-ந் தேதி, காலில் ஆபரேஷன் செய்து கொள்வதற்காக, ஒரு 15 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளை கவனித்துக் கொள்ள தாயார் வந்திருந்தார். அதே வார்டில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மோஹித் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள அவருடைய சகோதரர் ரோஹித் (வயது 20) வந்திருந்தார். 20-ந் தேதி இரவு, 15 வயது சிறுமி, … Read more

RWD டாடா ஹாரியர்.EV எஸ்யூவி விலை பட்டியல் வெளியானது.! | Automobile Tamilan

ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் முன்பே டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்த நிலையில் RWD பெற்ற 65kwh, 75kwh என இரு பேட்டரி ஆப்ஷனை கொண்ட ஹாரியர்.EV மாடல்களின் விலை பட்டியல் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு ஜூலை 2 ஆம் தேதி துவங்குகின்றது. Harrier.ev Ex-showroom Price list Tata Harrier.EV Adventure 65Kwh: ரூ.21.49 லட்சம் Tata Harrier.EV Adventure S 65Kwh: ரூ.21.99 லட்சம் Tata Harrier.EV Fearless+ 65Kwh: ரூ.23.99 லட்சம் Tata … Read more

உனக்காக முட்டாள்தனங்களை செய்ய ஆரம்பித்தேன்! – அம்மாச்சிக்கு பேரனின் கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இறந்து இரண்டு வருடம் ஆகி விட்ட அம்மாச்சிக்கு, நாங்கள் இங்கு நலம். நாங்கள் உங்களை புதைத்த மண்ணும், மண் மேல் வளரும் புல்லும், உடலை மொய்த்த புழுவும் சகலமும் இங்கு நலம். நீங்கள் நலமா? கடவுள் நம்பிக்கை இத்துப் போய் , மூடநம்பிக்கை விட்டுப்போய் … Read more

மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக  அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிமீதான சட்டவிரோத பண பரிமாற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை  ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகாக அசோக்குமார் சுமார்  … Read more

மடாதிபதியுடன் ஒரே அறையில் தங்கிய தாய், மகள்… அடுத்து நடந்த பரபரப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா சிவப்புரா கிராமத்தில் அடவி சித்தேஸ்வரா மடம் உள்ளது. இங்கு மடாதிபதியாக அடவி சித்தேஸ்வரா சாமியார் உள்ளார். கடந்த சில நாட்களாக மடத்தில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 15 வயது மகளுடன் மடத்தில் வந்து தங்கி இருந்துள்ளார். அதாவது மடாதிபதியுடன் ஒரே அறையில் அந்த பெண், மகளுடன் தங்கியிருந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. … Read more

Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் தற்போது கத்தார் வரை வந்து நிற்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துவந்தது. இஸ்ரேலின் உசுப்பேத்தலால் அமெரிக்காவும் ஈரானின் மூன்று அணு ஆயுதத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்த ஈரான், சற்றும் சளைக்காமல் இரண்டு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்துவருகிறது. அதில் ஒரு தாக்குதல்தான் கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளம் … Read more

ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி: பல்வேறு பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம் – விவரம்…

மாதவரம்: புறநகர் பகுதியான செங்குன்றம் எனப்படும் ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், அங்கு வரும் சில பேருந்துகளின் வழித்தடங்கள் தற்காலைகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வெளியாகி உள்ளது. செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 36 வழித்தடங்கள், 202 பேருந்துகள் 24.06.2025 அன்று முதல் புழல் ஏரி எதிர்புறம் உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்துக் … Read more