சூரத் – சென்னை சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை.. சுற்றுச்சூழல் அமைச்சகம் நெருக்கடி..!

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத் திட்டமாக விளங்கும் சூரத்-சென்னை பொருளாதார வழித்தடத்தின் ஒரு முக்கியப் பகுதி கடுமையான பசுமைத் தடையை எதிர்கொண்டு உள்ளது. இந்திய மாநிலங்கள் மத்தியில் தற்போது பொருளாதார வளர்ச்சி குறித்துக் கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் பெரும்பாலான மாநிலங்கள் பல முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டத்தைத் தீட்டி வருகிறது. இப்படிக் குஜராத் முதல் தமிழ்நாடு வரையில் சாலை வாயிலாக … Read more

வீடியோ எதிரொலி: வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு ஒதுக்கியது தமிழகஅரசு…

நாகர்கோவில்: அரசின் நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2ஆயிரம் பணத்துடன், தனது பொக்கை வாய் சிரிப்புடன் ஊடகங்களிலும், சமுக வலைதளங் களிலும் பிரபலமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் அவருக்கு வீடு ஒதுக்கி உள்ளார். அதற்கான ஆணை அவரிடம் வழங்கப்பட்டது. தனக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என தனது மனக்குமுறலை பாட்டி வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்ட நிலையில், அதிகாரிகள் உடடினயாக ஆய்வு செய்து, அவருக்கு வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையை … Read more

புடினுக்கு நெருக்கமானவரின் மகள் கார் வெடிகுண்டில் பலி… இந்தப் பெண்தான் குண்டு வைத்தவரா?

புடினுக்கு நெருக்கமான ஒருவரின் மகள் கார் வெடிகுண்டில் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு உக்ரைன் பெண் பெயர் அடிபடுகிறது. இந்த சம்பவத்துக்கு ரஷ்யா பழிக்குப் பழி வாங்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.   புடினுக்கு நெருக்கமானவரும் தத்துவவியலாளரும், எழுத்தாளருமான Alexander Dugin என்பவரது மகளும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான Daria Dugina (29) எனும் இளம்பெண் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அந்தக் கார் அவரது தந்தையான Alexanderக்கு சொந்தமானது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட Alexander, கடைசி நேரத்தில் தனது … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி: டிடிவி தினகரன் சாடல்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். பல இடங்களில் தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி திறந்த நிலையில் உள்ளன எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் விட்டு வைக்கலயா.. கொரோனாவால் திருமணம், பிறப்பு விகிதத்தில் சரிவு.. சீனாவில் தான் இந்த நிலைமை

International oi-Mani Singh S பீஜிங்: சீனாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைந்து வரும் பட்சத்தில், கொரோனாவின் காரணமாகவும் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்றால் அது சீனா தான். உலக மக்கள் தொகை பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அந்த நாட்டில் மக்கள் தொகை சுமார் 140 கோடியை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல்வேறு சட்டங்களை … Read more

உருளைக்கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதியில் குஜராத்: மோடி முதல்வராக இருந்தபோது செய்த சாதனை!

உருளைக்கிழங்கு என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உருளைக்கிழங்கு இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக மட்டுமின்றி இந்தியர்களின் முக்கிய ஏற்றுமதி பொருளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ் குஜராத்திலிருந்து மிக அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் அதற்கு முக்கிய காரணம் இன்றைய பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருக்கும்போது செய்த கட்டமைப்புதான் என்பது குறிப்பிடதக்கது. சென்செக்ஸ்: 2 மாதத்தில் மோசமான சரிவு.. முதலீட்டாளர்களே … Read more

Trisha: அரசியல் ஆசையா; காங்கிரஸில் இணைகிறேனா? – த்ரிஷா விளக்கம்|Vikatan Exclusive

கடந்த சில நாட்களாக த்ரிஷா அரசியலுக்கு வருகிறார்; அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார்; காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரபலமான திரைத்துறையினருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன. இதையொட்டியே தங்கள் கட்சியில் த்ரிஷாவை சேரச் சொல்லி காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது என பலவிதமாக பேச்சுகள் எழுந்தன. காங்கிரஸில் ஸ்டார் வேல்யூ அந்தஸ்தில் இருந்த குஷ்பு, காங்கிரஸிலிருந்து விலகி தற்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். காங்கிரஸில் உள்ள மற்றொரு நடிகையான நக்மாவும், அந்தக் கட்சியின்மீது அதிருப்தியில் இருக்கிறார். இப்படியொரு சூழலில் காங்கிரஸை வலுப்படுத்த … Read more

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த தமிழகஅரசு மறுப்பு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்  உள்ளதாக நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மதுபாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முதல்கட்டமாக மலைவாசஸ்தலங்களாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை தமிழ்நாடு அரசிற்கு உள்ளது . அதனால், மாநிலம் முழுவதும் … Read more

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த பழனிசாமி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 28க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.