“டெல்லி ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகளுக்கும் தொடர்பு!" – அமித் மால்வியா குற்றச்சாட்டு

மதுவிலக்கு மாற்றம்செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நடந்திருப்பதாக, துணை முதல்வர் மற்றும் கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 13 பேர் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட டெல்லி என்.சி.ஆர் பகுதியிலுள்ள 21 இடங்களில் சோதனையிட்டனர். இந்தச் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, “நாங்கள் எந்த ஊழலும், … Read more

85 வயதில் இளமைத் தோற்றத்துடன் காணப்படும் இலங்கைப் பெண்… ஜேர்மனியில் சந்தித்த அனுபவங்கள்

இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு குடிபெயர்ந்த அந்தப் பெண்ணுக்கு இப்போது 85 வயது ஆகிறது. இன்னமும் அவரைப் பார்ப்பவர்கள் அவருக்கு 85 வயது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.   அவரது பெயர் ஜூன் கிரெய்னர் (June Greiner. ஜூன் என்பது அவர் பிறந்த மாதம் என்பதால் அதுவே அவரது பெயராகிவிட்டதாம்.  85 வயது ஆகும் நிலையிலும், வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது என்கிறார் ஜூன். இலங்கையில், கொழும்புவிலுள்ள Goethe Instituteஇல் பணியாற்றும்போது, அந்நிறுவனத்தின் தலைவரான Dr. Dietrich Greinerஐ சந்தித்திருக்கிறார் ஜூன். … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 30-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 17ந்தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த  டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஆளுநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். அதைத்தொடர்ந்து, உதகையில் துணைவேந்தர் கள் பங்கேற்கும் மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் 25ந்தேதி, 26ந்தேதி ஆகிய இரண்டு … Read more

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிறார் உட்பட 5 பேர் கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். காரில் சென்ற பெண்ணை வழிமறித்து கடத்தி வன்கொடுமை செய்த சிறார் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்ணை கடத்தி நகையை பறித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய 5 பேரையும் போலீஸ் கைது செய்தது.

பஞ்சாப் வாங்க பில்கிஸ்.. சர்தார்கள் இருக்கோம்! ரத்தம் சிந்தி காப்போம் -பாடகர் ரப்பி செர்கில் அழைப்பு

India oi-Noorul Ahamed Jahaber Ali சண்டிகர்: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பில்கிஸ் பானுவை பஞ்சாபுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார் பிரபல பஞ்சாப் பாடகர் ரப்பி செர்கில். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு … Read more

அமெரிக்க அரசு திடீர் முடிவு.. ஐடி ஊழியர்கள் உச்சகட்ட சோகம்..!

அமெரிக்க அரசு 2023 நிதியாண்டில் (செப்டம்பர் 30, 2023 இல் முடிவடையும் ஆண்டு) H-1B விசாக்களுக்கான இரண்டாவது லாட்டரி தேர்வை நடத்தாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கக் கனவுடன் இருக்கும் பல கோடி மக்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. குறிப்பாக ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு ஆன்சைட் ஆஃபர் வாங்கிக்கொண்டு காத்திருக்கும் பலருக்கு இது உண்மையிலேயே பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. அமெரிக்க அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது..? அமெரிக்கா … Read more

களத்தில் அன்புமணி… பாமக-வுக்குப் புத்துணர்வூட்ட வைத்திருக்கும் வியூகங்கள் என்னென்ன?!

தர்மபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாள்கள் நடைபயணத்தை நிறைவு செய்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். கட்சியின் தலைவரானதற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான போராட்டம், போதைப்பொருள்கள் ஒழிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம், அதிரடியான அறிக்கைகள், தொடர்ச்சியான மக்கள் சந்திப்பு என சுழன்றடித்து வருகிறார் அன்புமணி. 2026 சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு, பல புதிய வியூகங்களை வகுத்து மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பா.ம.க … Read more

பிரபல நடிகை குறைந்த வயதில் மாரடைப்பால் மரணம்! அவரின் பல கோடி சொத்துக்கள் குறித்து வெளியான தகவல்

நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் உயிரிழப்பு குறைந்த வயதில் அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடிகை சோனாலி போகட் 40வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தியாவின் ஹரியானவை சேர்ந்த நடிகையான சோனாலி, பாரதிய ஜனதா கட்சியிலும் பொறுப்பில் இருந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் நேற்றிரவு கோவாவில் மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார். குறைந்த வயதில் அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. news18 சோனாலியின் கணவர் … Read more

இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவர்கள் 10 பேருக்கு செப். 6 வரை நீதிமன்ற காவல்..!!

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 6 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 10 பேரையும் திரிகோணமலை சிறையில் அடைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூண்டுக்குள் மனிதர்கள்.. சுதந்திரமாக திரியும் விலங்குகள்.. வித்தியாசமான மிருககாட்சி சாலையை பாருங்க

International oi-Mani Singh S பீஜிங்: சீனாவில் உள்ள ஜூ ஒன்றில், வித்தியாசமாக நடு காட்டுக்குள் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கூண்டுக்குள் இருந்து சுற்றுலா பயணிகள் விலங்குகளை பார்க்கும் திகில் நிறைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வனவிலங்குகளையும் அவற்றின் பழக்க வழக்கங்களையும் காண வேண்டும் என்ற ஆர்வம் நாம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்யும். விலங்குகளின் தோற்றம், அதன் பாவனைகள், பயமுறுத்தும் காட்சி போன்றவற்றை நேரடியாக பார்க்க பலருக்கும் விருப்பம் இருக்கும். … Read more