சுவிஸ் Credit Suisse-யின் புதிய CFO-வாக இந்தியர் தீக்ஷித் ஜோஷி நியமனம்.. யார் இவர்?

சுவிஸ்: Credit Suisse நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக வரும் அக்டோபர் 1 முதல் திக்ஷித் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செப்டம்பர் 19 முதல் Credit Suisse குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரியாக பிரான்செஸ்கா மெக்டொனாக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் கடந்த மாதம் Ulrich Koerner தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது மற்றொரு உயர் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. சுவிஸ் டெபாசிட் குறித்து நிதியமைச்சர் சொல்வதை பாருங்க! தீக்ஷித் … Read more

`தினமும் அடிதான்; என் சாவுக்கு ஆசிரியர்கள்தான் காரணம்' – அதிர்ச்சி அளிக்கும் மாணவனின் வீடியோக்கள்

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (46). தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மகன்கள் பாரதிராஜா, பாரதி செல்வா (14). இளைய மகன் பாரதி செல்வா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல கடந்த 22-8.2022-ம் தேதி சேகரும் அவரின் மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனர். மூத்த மகன், பாரதி ராஜா கல்லூரிக்கு சென்றுவிட்டார். பாரதி செல்வாவும் … Read more

கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்பா? மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவில் மாற்றமில்லை என அமைச்சர் பேச்சு…

கோவை: மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில்,  வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படியானால் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்துவது வெறு கண்துடைப்பா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைம் அறிவித்து உள்ளது. இதற்கு … Read more

தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை நிறுத்த ஏன் உத்தரவிடக்கூடாது? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை நிறுத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அரசு அலுவலக கட்டுமானப்பணி என்றாலும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறவேண்டும் எனவும், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகளை செய்வது விதிமீறல் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தென் மாநிலங்களில் சரியும் மக்கள் தொகை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த 1951 ம்ஆண்டு முதல் தென் மாநிலங்களில் மக்கள் தொகை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில், இந்திய மக்கள் தொகையில் தென் மாநிலங்களின் பங்கு 19.8 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிகிறது. 2022 ம் ஆண்டு மக்கள் தொகை குறித்த கணக்கீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளின் பங்கு 19.8 சதவீதம் மட்டுமே உள்ளது. … Read more

ஹங்கேரி வர்த்தகத்தை விற்பனை செய்யும் வோடபோன்.. அப்போ இந்தியாவின் நிலை..?

பிரிட்டன் நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் சமீபத்தில் தனது ஹங்கேரி பிரிவை அந்நாட்டின் உள்ளூர் அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 1.8 பில்லியன் யூரோவுக்கு வோடபோன் தனது ஹங்கேரி பிரிவை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விற்பனை மூலம் ஹங்கேரி அரசுக்கு இரண்டாவது பெரிய லேண்ட்லைன் மற்றும் மொபைல் தொலைத் தொடர்பு துறை நிறுவனமாக உருவாகும் என்று வோடபோன் நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வீழும் சூரியனாக வோடபோன் ஐடியா.. … Read more

பாஜக-வில் இணைகிறாரா ஜூனியர் NTR… அமித் ஷாவுடனான சந்திப்பின் பின்னணியில் `RRR' படமா, அரசியலா?

ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது அமித் ஷா – ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு. கடந்த ஞாயிறன்று தெலாங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமித் ஷாவை சந்தித்தார் ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் தனியாகப் பேசிக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. `ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை வெகுவாக ரசித்த அமித் ஷா, அவரை நேரில் சந்தித்து பாராட்டினார்’ என்று பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் … Read more

பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது என  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016ம் ஆண்டு பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம்   நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து,  பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  இந்த சட்டத்தின்படி, பினாமி பெயரில் சொத்து வாங்கினால், அவர்களின் சிறை தண்டமனை  7 … Read more

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 161 காலியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 5ஏ தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம். 

பாஜக இளம் பெண் பிரபலம்.. சோனாலி போகத் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

India oi-Nantha Kumar R பனாஜி: டிக்டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். ஹரியானாவின் ஆதம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார். ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இந்நிலையில் தான் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் அவர் … Read more