ஆப்கானிஸ்தான் எப்படி இருக்கு..? தாலிபான்கள் கைப்பற்றி முழுசா 1 வருசம் ஆச்சு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்-ஐ தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியதால் இது “தலிபான் ஆட்சி 2.0” என்று அழைக்கப்படுகிறது. முன்னதாகச் செப்டம்பர் 1996 ஆம் ஆண்டுத் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர். 1996 முதல் முதல் தாலிபான்கள் காபூல் நகரை அக்டோபர் 2001 வரையில் ஆச்சி இல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 2022 உடன் ஆப்கானிஸ்தான் நாட்டைத் தலிபான்கள் கைப்பற்றி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முழுமையாக … Read more

உறங்கிக்கொண்டிருந்த மனைவி… திடீரென எழுப்பி ஓடும் ரயிலில் தள்ளிக் கொன்ற கணவன்! – அதிர்ச்சி சம்பவம்

மும்பை அருகில் உள்ள வசாய் ரயில் நிலையத்துக்கு ஒரு பெண் தன் கணவன், இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர்கள் செல்லவேண்டிய ரயில் வராத நிலையில் ரயில் நிலையத்தில் தங்கினர். ரயில் நிலையத்தில் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் அனைவரும் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் உறங்க ஆரம்பித்தனர். அதிகாலை 4:10 மணிக்கு எழுந்த அந்தப் பெண்ணின் கணவர், உறங்கிக்கொண்டிருந்த தன் மனைவியை வேகமாக எழுப்பினார். அந்தப் பெண் உறக்கத்திலிருந்து எழுந்து என்னவென்று கேட்கும் முன்பாக அவரை … Read more

ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார். அத்துடன் தொழில் சம்பந்த சில ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்களுக்கு உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. ரூ 20,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் கொள்கை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். சென்னை நுங்கப்பாக்கத்தில்  இன்று காலணி மற்றும் தோல் துறை மாநாட்டு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் … Read more

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டால் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி போன்ற டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

திமுக மட்டுமே அறிவார்ந்த கட்சியா?: உச்சநீதிமன்றம் காட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ” தி.மு.க., மட்டும் அறிவார்ந்த கட்சி என கருத வேண்டாம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார். தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தி.மு.க., தரப்பு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: இந்த மனு, … Read more

ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. எச்சரிக்கையா இருங்க.. இப்படி கூட நடக்கலாம்..!

சமீபத்திய ஆண்டுகளாகவே ஆன்லைன் ஆப் மூலமாக கடன் பெறுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. அப்படி கடன் கொடுத்து , ஆபாச படங்களை அனுப்பியும் மிரட்டியும் ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது சில தினங்களுக்கு முன்பு தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலம் என்பதை விட மொபைல் மூலம் கடன் கொடுக்கும் ஆப்கள் ஏராளமாக வந்து விட்டன. இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு கடன் வேண்டுமா? என கூறி அடிக்கடி அழைப்புகள் வந்திருக்க கூடும். … Read more

நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சை வீடியோ – தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. கைது!

இஸ்லாமியர்களின் இறை தூதராக கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவை கைது செய்யவேண்டும் என்று கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மா தனது உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்கிறார். அவருக்கு அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஏற்கனவே நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இரண்டு பேர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தான் தெலங்கானாவிலும் … Read more

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடியது. அதில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சிகளின் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி … Read more

பள்ளி மாணவர்கள் தங்கள் பெயரின் இனிஷியலை தமிழில்தான் குறிப்பிட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்கள் தங்கள் பெயரின் இனிஷியலை தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பெயரின் இனிஷியல் மற்றும் கையொப்பத்தையும் தமிழில் இட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவில் பகீர்.. தலைகுப்புற பள்ளத்தில் பாய்ந்த கர்நாடக பஸ்

Tamilnadu oi-Jackson Singh கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பள்ளத்தில் கர்நாடகா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்திருக்கும் பகுதி டம்டம்பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள இந்தப் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதிக்கு கர்நாடாகாவைச் சேர்ந்த பேருந்து ஒன்று 40 சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை வந்துக் கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் பெங்களூரைச் … Read more