மதிய உணவு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துங்கள்! தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: மதிய உணவு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தாமல் ஏழை எளிய மாணவர்களின் வயிற்றில் அடிக்கிறது தமிழக அரசு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும்,  உணவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமானது பெருந்தலைவர் காமராஜரால் அறிவிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட … Read more

அடுக்குமாடி குடியிறுப்புகளின் கட்டட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே விற்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அடுக்குமாடி குடியிறுப்புகளின் கட்டட பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே குடியிருப்புகளை விற்க வேண்டும். கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் பெற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

ஊழல்.. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 ஆண்டு சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் அதிரடி

International oi-Jackson Singh கோலாலம்பூர்: பல கோடி ஊழல் முறைகேட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மலேசிய பிரதமராக கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை பதவி வகித்தவர் நஜீப் ரஸாக் (69). தனது ஆட்சிக்காலத்தின் போது நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் ‘1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) … Read more

ரஷ்யாவின் எதிர்பார்ப்பு.. இந்தியாவை வெறித்து பார்க்கும் மேற்கத்திய நாடுகள்.. ஏன் தெரியுமா?

இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக, ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு உக்ரைன் வெளியுறவுத் துறை, இந்தியா ரஷ்யாவின் எண்ணெய்-ஐ வாங்கவில்லை, உக்ரேனியர்களின் ரத்தினை வாங்குவதாக அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து ரஷ்யா பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது. இந்தியா உக்ரைனின் ரத்தத்தினை வாங்குகிறது.. ரஷ்யா எண்ணெய் குறித்து ஆவேசம்..! ரஷ்யாவின் எதிர்பார்ப்பு … Read more

“டெல்லி ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகளுக்கும் தொடர்பு!" – அமித் மால்வியா குற்றச்சாட்டு

மதுவிலக்கு மாற்றம்செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நடந்திருப்பதாக, துணை முதல்வர் மற்றும் கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 13 பேர் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட டெல்லி என்.சி.ஆர் பகுதியிலுள்ள 21 இடங்களில் சோதனையிட்டனர். இந்தச் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, “நாங்கள் எந்த ஊழலும், … Read more

85 வயதில் இளமைத் தோற்றத்துடன் காணப்படும் இலங்கைப் பெண்… ஜேர்மனியில் சந்தித்த அனுபவங்கள்

இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு குடிபெயர்ந்த அந்தப் பெண்ணுக்கு இப்போது 85 வயது ஆகிறது. இன்னமும் அவரைப் பார்ப்பவர்கள் அவருக்கு 85 வயது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.   அவரது பெயர் ஜூன் கிரெய்னர் (June Greiner. ஜூன் என்பது அவர் பிறந்த மாதம் என்பதால் அதுவே அவரது பெயராகிவிட்டதாம்.  85 வயது ஆகும் நிலையிலும், வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது என்கிறார் ஜூன். இலங்கையில், கொழும்புவிலுள்ள Goethe Instituteஇல் பணியாற்றும்போது, அந்நிறுவனத்தின் தலைவரான Dr. Dietrich Greinerஐ சந்தித்திருக்கிறார் ஜூன். … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 30-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 17ந்தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த  டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஆளுநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். அதைத்தொடர்ந்து, உதகையில் துணைவேந்தர் கள் பங்கேற்கும் மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் 25ந்தேதி, 26ந்தேதி ஆகிய இரண்டு … Read more

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிறார் உட்பட 5 பேர் கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். காரில் சென்ற பெண்ணை வழிமறித்து கடத்தி வன்கொடுமை செய்த சிறார் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்ணை கடத்தி நகையை பறித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய 5 பேரையும் போலீஸ் கைது செய்தது.

பஞ்சாப் வாங்க பில்கிஸ்.. சர்தார்கள் இருக்கோம்! ரத்தம் சிந்தி காப்போம் -பாடகர் ரப்பி செர்கில் அழைப்பு

India oi-Noorul Ahamed Jahaber Ali சண்டிகர்: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பில்கிஸ் பானுவை பஞ்சாபுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார் பிரபல பஞ்சாப் பாடகர் ரப்பி செர்கில். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு … Read more

அமெரிக்க அரசு திடீர் முடிவு.. ஐடி ஊழியர்கள் உச்சகட்ட சோகம்..!

அமெரிக்க அரசு 2023 நிதியாண்டில் (செப்டம்பர் 30, 2023 இல் முடிவடையும் ஆண்டு) H-1B விசாக்களுக்கான இரண்டாவது லாட்டரி தேர்வை நடத்தாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கக் கனவுடன் இருக்கும் பல கோடி மக்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. குறிப்பாக ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு ஆன்சைட் ஆஃபர் வாங்கிக்கொண்டு காத்திருக்கும் பலருக்கு இது உண்மையிலேயே பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. அமெரிக்க அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது..? அமெரிக்கா … Read more