2021ல் நடந்த சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழப்பு| Dinamalar

கடந்த 2021ம் ஆண்டு, நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘டாடா சன்ஸ்’ குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, குஜராத்தில் இருந்து மும்பைக்கு காரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரைப் போலவே, பல முக்கிய பிரமுகர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங், … Read more

ஓணம் பண்டிகை பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு| Dinamalar

சபரிமலை :திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கேரளாவிலிருக்கும் அய்யப்பன் கோவிலில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறப்பார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை சார்த்தப்படும்.நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெறும். நாளை மறுநாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், படி பூஜையும் உண்டு.நாளை முதல் 10ம் தேதி … Read more

06.09.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 06 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தமிழகத்தில் எல்லையின்றி நடக்கும் மணல் கொள்ளை! தமிழகஅரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..

சென்னை: தமிழகம் முழுவதும் ஆறுகளின் எல்லையின்றி நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மணல்கொள்ளை தீவிரமாக நடைபெற்று வருவதாக பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் தமிழகஅரசு,  காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 … Read more

ஒரே நாளில் ரூ.225 கோடி இழப்பு.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பெங்களூரு ஐடி நிறுவனங்கள்!

பெங்களூரில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது என்றும் இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஐடி நிறுவனங்களின் சங்கம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்ததாகவும் இதனால் ரூ.225 கோடி, ஐடி நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. … Read more

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள அசாம் மாநில காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கவுகாத்தியில் சமீபத்தில் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றை திறந்துள்ள முதலமைச்சரின் மனைவி ரினிக்கி புயன் சர்மா … Read more

மேற்கு வங்க அரசு அலட்சியம்; ரூ.3,500 கோடி செலுத்த உத்தரவு| Dinamalar

கோல்கட்டா : திட மற்றும் திரவக் கழிவுகளை சுத்திகரிக்க தவறிய மேற்கு வங்க அரசு, 3,500 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடு அளிக்கும்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நகர்ப்புறங்களில், திட மற்றும் சுற்றுச்சூழல் கழிவுகளை சுத்திகரிக்க அரசு தவறியதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:நகர்ப்புறங்களில், திட … Read more

கேப் கேன்சல் செய்த பெண்.. ரூ.94,367 இழந்த பரிதாபம்.. என்ன நடந்தது..?!

வாடகை கேப் வண்டியை புக் செய்த பெண்மணி ஒருவர் அந்த பயணத்தை கேன்சல் செய்ததால் ரூ.94,367 ஏமாந்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் மூலம் பயணம் செய்ய கார் புக் செய்த பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென அந்த பயணத்தை கேன்சல் செய்தார். இதற்காக கேன்சல் கட்டணத்தை செலுத்த முற்படும் போது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ₹94,367 மோசடி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்மால் … Read more

“'தமிழ்நாட்டு மாடல்' என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்" – சீமான்

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிக் காணிக்கை செலுத்தினார். துலாபாரத்தில் மகனின் எடைக்கு எடையாக பச்சரிசி, வெல்லம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சணை என்பது பெயரளவிலேயே உள்ளது. துலாபார நேர்த்திக்கடன் முதல்வர் ஸ்டாலின், நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் எனக் கூறினார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம்….

டில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும், வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு நீதிபதியாக அமர்த்தி  குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி. இவர் கடந்த பிப்.,14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் ஓய்வு பெற உள்ள … Read more