37 மாவட்டங்களில் ‘மாதிரி சூரியசக்தி கிராமங்கள்’! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை:  தமிழகத்தின் 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்தை மாதிரி சூரியசக்தி கிராமங்களாக மாற்ற, தமிழ்நாடு  அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசின்  பசுமை ஆற்றல் கழகம் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்க உள்ளது. மத்திய அரசின்  ‘பிரதமர் சூரிய உதய் – இலவச மின்சாரத் திட்டம்’ (PM Surya Ghar Muft Bijli Yojana)-ன்கீழ், தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களிலும் தலா ஒரு ‘மாதிரி சூரியசக்தி கிராமத்தை’ … Read more

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.! | Automobile Tamilan

மீண்டும் சியரா பெயர் மட்டுமல்லாமல் ஐகானிக்கான அந்த பழைய தோற்றத்தை நினைவுப்படுத்தும் வகையில், குறிப்பாக நடுத்தர எஸ்யூவி சந்தைக்கு ஏற்றதாக மிகவும் சிறப்பான இடவசதி கொண்டதாகவும் டாடா சியராவின் ஆரம்ப விலை ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) எனவும், உயர்தர மாடலின் விலை ரூ. 21.29 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலே 70,000 புக்கிங் செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 70,000 பேர் முழுமையாக முன்பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 1.35 லட்சத்திற்கும் … Read more

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி Source link

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்! | Automobile Tamilan

மாருதி சுஸூகி நிறுவனத்தின் வேகன்-ஆர் மாடலில் பிரசத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சுழலும் இருக்கை வழங்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காருக்குள் ஏறுவதையும் இறங்குவதையும் எளிதாக்கும் வகையில்இந்த வசதியை இப்போது வழங்குகிறது. இந்தச் சிறப்பு இருக்கையானது காரின் கதவு திறக்கும்போது வெளிப்புறமாகச் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமமின்றி இருக்கையில் அமர்ந்து, பின்னர் எளிதாகக் காருக்குள் திரும்பிக்கொள்ள முடியும். மாற்றியமைக்கலாம் இது ஒரு கூடுதல் உதிரிபாகமாக கிடைப்பதனால், நீங்கள் புதிதாக வாங்கும் வேகன் ஆர் காரில் மட்டுமல்லாமல், ஏற்கனவே … Read more

மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த 'கிஃப்ட்' – விலை தெரியுமா?

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு இன்று சென்றிருந்தார். லியோனல் மெஸ்ஸியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என … Read more

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான ஹா.முகமது அலி ஜின்னா கைது

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின்  முக்கிய குற்றவாளியான முகமது அலி ஜின்னா சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை பிடிக்க அரசு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த நிலையில்,   சென்னையில்  வைத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் முக்கிய கைதியான ஹா.முகமது அலி ஜின்னா (43) உள்பட 2 பேர்  கைது செய்யப்பட்டு உள்ளனர். ஹா.முகமது அலி ஜின்னா … Read more

45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங். கட்சியினர் வீடு வீடாக ஆய்வு

கொல்கத்தா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த 5 மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 58 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், ராஜஸ்தானில் 44 லட்சம் பேரும், கோவாவில் 1.01 லட்சம் பேரும், புதுச்சேரியில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. மேற்கு வங்காளத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை … Read more

மத்திய அரசின் திட்டம்: “வரவேற்கிறேன்… வலியுறுத்துகிறேன்" – எடப்பாடி சொல்வது என்ன?

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக “வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (VB–G RAM G)” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்துக்கு கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more