`சிறை தண்டனை; கைது வாரண்ட்’ அஜித் பவார் கட்சி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி, இலாகா பறிப்பு

மகாராஷ்டிராவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் மாணிக்ராவ் கோடே. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்ராவும், அவரது சகோதரரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வறுமைகோட்டிற்கு கீழே வசிப்பதாக கூறி அரசிடமிருந்து வீடு வாங்கினர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நாசிக் செசன்ஸ் கோர்ட் இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. இத்தண்டனையை தொடர்ந்து கோர்ட்டில் மாணிக்ராவும், அவரது சகோதரர் விஜயும் தாங்கள் போலீஸில் சரணடைய நான்கு … Read more

கொளத்தூர் தொகுதியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அமுதம் அங்காடியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அமுதம் அங்காடி உள்பட பல்வேறு திட்டப்பணிகளை  திறந்து வைத்தார் . கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டுள்ள  ரூ.25.72 கோடியில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை,  ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி … Read more

தவெக: "அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும்" – அருண்ராஜ்

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு என்ன விதிமுறைகளை விதிக்கப்பட்டன? அதுவே தவெக கூட்டங்களைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். இந்த நெருக்கடியை எல்லாம் தாண்டிதான் கூட்டம் நடத்துகிறோம். தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்களது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். பனையூரில் விஜய் … Read more

37 மாவட்டங்களில் ‘மாதிரி சூரியசக்தி கிராமங்கள்’! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை:  தமிழகத்தின் 37 மாவட்டங்களில் தலா ஒரு கிராமத்தை மாதிரி சூரியசக்தி கிராமங்களாக மாற்ற, தமிழ்நாடு  அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசின்  பசுமை ஆற்றல் கழகம் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்க உள்ளது. மத்திய அரசின்  ‘பிரதமர் சூரிய உதய் – இலவச மின்சாரத் திட்டம்’ (PM Surya Ghar Muft Bijli Yojana)-ன்கீழ், தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களிலும் தலா ஒரு ‘மாதிரி சூரியசக்தி கிராமத்தை’ … Read more

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.! | Automobile Tamilan

மீண்டும் சியரா பெயர் மட்டுமல்லாமல் ஐகானிக்கான அந்த பழைய தோற்றத்தை நினைவுப்படுத்தும் வகையில், குறிப்பாக நடுத்தர எஸ்யூவி சந்தைக்கு ஏற்றதாக மிகவும் சிறப்பான இடவசதி கொண்டதாகவும் டாடா சியராவின் ஆரம்ப விலை ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) எனவும், உயர்தர மாடலின் விலை ரூ. 21.29 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலே 70,000 புக்கிங் செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 70,000 பேர் முழுமையாக முன்பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 1.35 லட்சத்திற்கும் … Read more

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி Source link

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்! | Automobile Tamilan

மாருதி சுஸூகி நிறுவனத்தின் வேகன்-ஆர் மாடலில் பிரசத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சுழலும் இருக்கை வழங்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காருக்குள் ஏறுவதையும் இறங்குவதையும் எளிதாக்கும் வகையில்இந்த வசதியை இப்போது வழங்குகிறது. இந்தச் சிறப்பு இருக்கையானது காரின் கதவு திறக்கும்போது வெளிப்புறமாகச் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமமின்றி இருக்கையில் அமர்ந்து, பின்னர் எளிதாகக் காருக்குள் திரும்பிக்கொள்ள முடியும். மாற்றியமைக்கலாம் இது ஒரு கூடுதல் உதிரிபாகமாக கிடைப்பதனால், நீங்கள் புதிதாக வாங்கும் வேகன் ஆர் காரில் மட்டுமல்லாமல், ஏற்கனவே … Read more

மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த 'கிஃப்ட்' – விலை தெரியுமா?

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு இன்று சென்றிருந்தார். லியோனல் மெஸ்ஸியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என … Read more