`சிறை தண்டனை; கைது வாரண்ட்’ அஜித் பவார் கட்சி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி, இலாகா பறிப்பு
மகாராஷ்டிராவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் மாணிக்ராவ் கோடே. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்ராவும், அவரது சகோதரரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வறுமைகோட்டிற்கு கீழே வசிப்பதாக கூறி அரசிடமிருந்து வீடு வாங்கினர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நாசிக் செசன்ஸ் கோர்ட் இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. இத்தண்டனையை தொடர்ந்து கோர்ட்டில் மாணிக்ராவும், அவரது சகோதரர் விஜயும் தாங்கள் போலீஸில் சரணடைய நான்கு … Read more