உக்ரைனில் அமைதி நிலவ இவை உதவாது: அர்ஜெண்டினா

உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக அமைதியை அடையவும், பேச்சுவார்த்தையை வளர்க்கவும் ரஷ்யா மீதான இந்த பொருளாதார தடைகள் உதவாது என அர்ஜெண்டினாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சாண்டியாகோ கஃபீரோ தெரிவித்துள்ளார். உக்ரைனில் தொடுத்துள்ள போர் காரணமாக அமெரிக்காவும், ஐரோப்பாவிலும் அதற்கு அப்பால் உள்ள அதன் நட்பு நாடுகளும், ரஷ்யா மீது முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளானது எரிபொருள் ஏற்றுமதியை இலக்காக கொண்டுள்ள மாஸ்கோவின் நிதி, வங்கி துறைகள், விண்வெளி மற்றும் … Read more

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த துணை ஜனாதிபதி

பெங்களூரு: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. கண்டீரவா ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது.  விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மல்லர்கம்பம் போன்ற உள்ளூர் விளையாட்டுகளை இப்போட்டியில் சேர்க்கவேண்டும் என்ற யோசனையை வரவேற்றார். உள்நாட்டு விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறிய அவர், போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் … Read more

கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜாபுவா-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,’கடக்நாத்’ எனப்படும், கறுப்பு நிற கோழிகளை, தன் பண்ணையில் வளர்க்கிறார். இதற்காக, 2,000 கோழிகள் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வளர்கின்றன, கடக்நாத் எனப்படும் கறுப்பு நிற கோழிகள். புரதச்சத்து அதிகம் உள்ள இந்தக் கோழிகளுக்கு, … Read more

ஒரே வாரத்தில் ரூ.2.21 லட்சம் கோடி இழப்பு..முதலீட்டாளர்கள் பெரும் கவலை..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2,21,555.61 கோடி ரூபாய் குறைந்துள்ளது. எனினும் இதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி கீரின் எனர்ஜி நிறுவனம் மட்டும் கெயினர்களாக உள்ளன. இதே காலகட்டத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1141.78 புள்ளிகள் அல்லது 1.95% சரிவினைக் கண்டுள்ளது. கொடுத்த லாபமெல்லாம் போச்சு.. கடைசி நாளில் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. ஏன்? டாப் 10 நிறுவனங்கள் இந்த டாப் 10 … Read more

சாவின் விளிம்பில் மக்கள்… நெருக்கும் ரஷ்யா: பதுங்கு குழியில் சிக்கிய பிரித்தானிய வீரர்கள்

ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சாவின் விளிம்பில் இருக்கும் உக்ரேனிய மக்களுடன் 20கும் மேற்பட்ட பிரித்தானிய வீரர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனின் மரியுபோல் நகரம் ரஷ்யாவின் பிடியில் சிக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. Azovstal இரும்பு தொழிற்சாலையில் தற்போது உக்ரேனிய வீரர்கள் பலருடன், சிறார்கள், பிஞ்சு குழந்தைகளுடன் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். உணவு, தண்ணீர், மருந்து என ஏதுமின்றி சாவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள அவர்களுடன் பிரித்தானிய வீரர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேனிய … Read more

விளையாட்டு சக்தி நாட்டின் சக்தியை கூட்டுகிறது- பிரதமர் மோடி

பெங்களூரு: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. கண்டீரவா ஸ்டேடியத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:- விளையாட்டு சக்தியானது இந்தியாவின் சக்தியை கூட்டுகிறது. விளையாட்டுத் துறையில் பெற்ற அங்கீகாரம் தேசத்தின் மதிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.  டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களின் முகத்தில் பதக்கம் வென்ற மகிழ்ச்சி மட்டுமல்லாமல், தேசத்துக்காக … Read more

ஐபிஎல் எங்கள் நட்பில் நஞ்சை கலந்துவிட்டது: வெளிப்படையாக கூறிய அவுஸ்திரேலிய வீரர்

ஐபிஎல் பணம் மைக்கேல் கிளார்க்குடனான நட்பில் நஞ்சை விதைத்திருக்கலாம் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான மைக்கேல் கிளார்க் மற்றும் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு மைக்கேல் கிளார்க் வெளியிட்ட ஆஷஸ் டைரி 15 என்ற புத்தகத்தில் ‘அணிக்கு பெரிதாக எதுவும் சாதிக்காமல், சைமண்ட்ஸ் குடித்துவிட்டு கும்மாளம் போட்டவர். இப்படி தரம் தாழ்ந்த ஒருவர், மற்றொருவரை விமர்சிக்க எந்த தகுதியும் … Read more

கே.எல்.ராகுல் அபார சதம்- மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விக்கு இன்றைய போட்டியிலாவது முற்றுப்புள்ளி வைப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். லக்னோ அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை … Read more

"மக்ரோனை கொல்ல வேண்டும்" பிரான்ஸ் தேவாலய பாதிரியாரை கத்தியால் குத்திய நபர்!

பிரான்சில் தேவாலயம் ஒன்றில் “மக்ரோனை கொல்ல வேண்டும்” என்று கத்திக்கொண்டே வந்த நபர் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் இன்று அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், நைஸ் நகரத்தில் உள்ள Église Saint-Pierre-d’Arène தேவாலயத்தில், இந்த சம்பவம் நடந்தது. இன்று காலை 10 மணியளவில் (உள்ளூர் நேரம்) தேவாலயத்திற்குள் நுழைந்த, Fréjus-ல் பிறந்த 31 வயதான பிரெஞ்சுக்காரர், பாதிரியார் கிறிஸ்டோப்பை (Christophe) குறைந்தது 20 முறை கத்தியால் … Read more

ஆஸ்கர் விழாவில் கிரிஸ் ராக்குக்கு அறைவிட்ட வில் ஸ்மித்… ஈஷா மையத்தில் சத்குருவை காண இந்தியா வருகை…

‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித் இந்தியா வந்திருக்கிறார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் மனைவியின் தலைமுடி குறித்து தொகுப்பாளர் கிரிஸ் ராக் அடித்த கமென்டிற்கு நிகழ்ச்சி மேடையில் அறைவிட்டார் வில் ஸ்மித். இதனைத் தொடர்ந்து வில் ஸ்மித்தை 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வில் ஸ்மித் நேற்று மும்பை வந்து இறங்கியதாகவும் ஜூஹூ-வில் உள்ள மரியாட் … Read more