மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு எங்கே போனது; மத்திய அரசு கொடுத்த பணம்?| Dinamalar

சென்னை : மத்திய அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும், யூ.டி.ஐ.டி., எனப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’களை, தபாலில் அனுப்ப நிதி ஒதுக்கப்பட்டும், தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வினியோகம் செய்வது, மாற்றுத் திறனாளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், யூ.டி.ஐ.டி., என்ற ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, ஸ்மார்ட் கார்டுகளை தபாலில் அனுப்ப, ஒரு கோடியே … Read more

புதினாவில் புதைந்துகிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்! அவசியம் தெரிஞ்சிகோங்க

புதினா  ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி இதன் அற்புதமான மருத்துவ பயன்களை உள்ளது. தற்போது அவை  என்னென்ன என்பதை பார்ப்போம்.  புதினா இரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீங்கும், பசியை தூண்டும். புதினா அசைவ மற்றும் கொழுப்பு … Read more

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்க ரஷியப் படைகள் முயற்சி

23.4.22 19.20: உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியத்தின் முன் வரிசை நகரமான ஸோலோட் மீது ரஷிய படைகள் பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 19.00: ரஷியா கிழக்கு பகுதியை குறிவைத்துள்ள நிலையில், மரியுபோலில் எஃகு ஆலைக்குள் தஞ்சம் புகுந்த பெண்களும் குழந்தைகளும் அங்கிருந்து வெளியே வர விரும்புவதாக கூறும் காணொளி வெளியாகி உள்ளது.  18.30: உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்கட்டமைப்புகள் மீது ரஷியா … Read more

பாக்.,கிற்கு படிக்க செல்ல வேண்டாம்: யு.சி.ஜி.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், பாகிஸ்தான் சென்று படிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, பல்கலைக்கழக மானிய குழுவும், அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் அறிவுறுத்தி உள்ளன .நம் நாட்டில் உள்ள இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிப்பதில், அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் சேர்ந்து, நேற்று இந்திய … Read more

பிரித்தானியாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி வேண்டாம்: பிரெஞ்சு மக்களிடம் கோரிக்கை விடுத்த மேக்ரான்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் இக்கட்டான நிலைக்கு ஆளாகாமல் இருக்க பிரெஞ்சு மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்று வாக்கெடுப்பானது ஏப்ரல் 24ம் திகதி ஞாயிறன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரான்சின் அதிகாரத்தின் கீழில் உள்ள பிரதேசங்களில் வாக்குப்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த நிலையில், கனடாவின் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள Saint Pierre மற்றும் Miquelon பிரதேசத்தில் முதல் வாக்கை 90 வயதான … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! போரிஸ் ஜான்சன் உறுதி

டெல்லி: இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் இடையே பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேச்சு … Read more

பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்- பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு

சென்னை: பிரதமர் மோடி குறித்து விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில், “பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது. The ones who believed he sold chai.. aren’t believing he is selling the nation too .. #justasking … Read more

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இஸ்லாமிய அரசு பாடம் நீக்கம்| Dinamalar

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த ‘ஆப்ரிக்க – ஆசிய பகுதிகளில் இஸ்லாமிய அரசுகளின் வளர்ச்சி’ என்ற பாடத்தை நீக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது.இது பற்றி அந்த வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாகம், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, ‘அணிசேரா இயக்கம், பனிப்போர் காலம், … Read more

24.04.2022 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan|Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

ஜேசிபி வண்டியில் ஏறி போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சன்! இந்தியாவில் சர்ச்சையை கிளப்பிய சம்பவம்

இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தில் நேற்று JCB எந்திரத்தின் மீது ஏறி போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா சென்ற நிலையில், நேற்று குஜாரத் மாநிலத்திற்கு பயணம் செய்தார். அப்போது, JCB எந்திர தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சன், அங்கு வேலை பார்த்த ஊழியர்களுடன் சிறிது உரையாடினார். அதுமட்டுமின்றி, அங்கிருந்த JCB வாகனத்தின் மீது ஏறி … Read more