துரோகம் தலைவிரித்து ஆடுகிறது: என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி, எடப்பாடி மீது கடும் தாக்கு…!

சென்னை: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி தினகரன், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் , எடப்பாடியை கடுமையாக சாடியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் கடந்த முறை இருந்த ஓபிஎஸ் அணி, அமுமக கட்சி உள்பட சில கட்சிகள் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி போன்றோர்களை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி கடும் … Read more

உயர்ந்து வரும் கடல்நீர் மட்டம்: சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம்!

சென்னை: உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தால்  சென்னை  உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. புவி வெப்பமாதல் கரியமில வாயு உமிழ்வு உள்பட பல்வேறு  காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால்,  சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2100ல் தமிழ்நாட்டின் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடல்நீர் மட்டம் எவ்வளவு உயரும் வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலையும் … Read more

“இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" – சொல்கிறார் ஆர்.எஸ் பாரதி

“தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!” “அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தருவதில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். நிதி நெருக்கடியால், ஆள் பற்றாக்குறையும் மாநில அரசில் நிலவுகிறது. இப்படியான நிர்வாகச் சிக்கல்களும், நிதி நெருக்கடியும் இருப்பதால்தான் ஆங்காங்கே தனியாரிடம் வழங்க வேண்டியிருக்கிறது. அரசு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்துவருகிறோம்” உதயநிதி – இன்பநிதி “சரி, முன்னாள் … Read more

3நாள் தொடர் விடுமுறை: இன்றுமுதல் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை; வார இறுதி விடுமுறை  நாள் உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் வசதிக்காக இன்றுமுதல் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்  என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில், முகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4), மீலாது நபி பண்டிகை … Read more

GST Auto Sector explained – ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பின் அடிப்படையில் இனி 5 % மற்றும் 18 % ஆக மாற்றப்பட்டுள்ளதால் 350ccக்கு குறைந்த இரு சக்கர வாகனங்கள், 1200cc பெட்ரோல், 1500cc டீசல் அல்லது 4 மீட்டருக்கு குறைந்த சிறிய கார்களுக்கும் இனி 18 % மட்டுமே வரி விதிக்கப்பட உள்ளது. முன்பாக 5 % , 12 % 18% மற்றும் 28 % ஆக இரு … Read more

KPY Bala: "படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன்" – காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா

`கலக்கப் போவது யாரு’, `குக்கு வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார். Gandhi Kannadi – KPY Bala தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் நாளை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. … Read more

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள் எம். செந்தில்குமார் மற்றும் திருமதி அனிதா சுமந்த் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். நீதிபதி பி.என். பிரகாஷ் நடத்திய விசாரணையில், கோயிலுக்கு அடுத்துள்ள ஒரு பழைய பள்ளி வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவது தெரிந்தது. கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜில் பல ஆண்டுகளுக்கு … Read more

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

இந்தியா உட்பட சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக சுசுகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1 கோடி இலக்கை கடந்துள்ள நிலையில், 170 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும் குறிப்பாக மாருதி சுசுகி மூலம் இந்தியாவில் மட்டும் 6 கோடி விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஜப்பானில் உற்பத்தி துவங்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டில் ஹங்கேரி, இந்திய சந்தையில் உற்பத்தி துவங்கிய இந்த மாடல் தொடர்ந்து சீனா, பாகிஸ்தான், கானா போன்ற … Read more

Stalin: "இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்" – இபிஎஸ் தாக்கு

“டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் வருடத்துக்கு ரூ. 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் ரூ. 22,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி பாலியல் வன்கொடுமைகள் மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பழங்காநத்தத்தில் பேசும்போது, ‘’மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இந்தத் தொகுதியில் வந்திருக்கும் உங்களின் எழுச்சியே அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும் என்பதற்கான சாட்சி. … Read more