SRH vs KKR: ராகுல், மார்க்ரம் அதிரடி; நடராஜனின் 3 விக்கெட்டுகள்… சன்ரைசர்ஸ் ஹாட்ரிக் வெற்றி!

ஐபிஎல் 2022 தொடரின் 25வது போட்டி இது. டாஸ் வென்றதும் பௌலிங் என்கிற விதி இந்தத் தொடரில் பசு மரத்தாணி போல் எழுதப்பட்டுவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, சென்னைக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. டாஸ் வென்ற வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சுசித்தை தேர்வு செய்தார் வில்லி. ஆனால் சுசித்தான் அந்த நாளின் வில்லன் என வில்லியம்சன் … Read more

டாக்டர்கள் அதிகரிப்பு பிரதமர் மோடி பெருமிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புஜ்- ”மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி என்ற கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருவதால், அடுத்த 10 ஆண்டுகளில் டாக்டர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்ஜில், 200 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக … Read more

16/04/2022 இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 16/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

இதுவரை உக்ரைனில் பயன்படுத்தாத ஆயுதம்: பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் பகீர் தகவல்!

உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யா இதுவரை பயன்படுத்தாத நீண்ட தூர குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மோட்டுஸ்யானிக் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைளை தொடங்கி 50 நாள்களை கடந்து இருக்கும் நிலையில், ரஷ்யா தனது பெரும்பாலான படைகளை உக்ரைன் கிழக்கு பகுதிகளை நோக்கி திசைதிருப்பி இருந்தது. இதற்கிடையே ரஷ்யாவின் மிகப் பயங்கரமான மற்றும் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான மாஸ்க்வா-வை உக்ரைன் ராணுவம் 2 நெப்டியூன் எதிர்ப்பு ஏவுகணைகளால் … Read more

சபரிமலையில் விஷூ கனி தரிசனம்; ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சபரிமலை- சபரிமலையில் நடந்த சித்திரை விஷூ கனி தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சித்திரை விஷூ திருவிழாவுக்காக சபரிமலை நடை ஏப்., 10 மாலை திறக்கப்பட்டது. ஏப்., 11 முதல் வழக்கமான பூஜைகள், உதயாஸ்தமன பூஜைகள், படி பூஜையும் நடக்கிறது. சித்திரை விஷூ நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் விக்ரகம் முன் மலர்கள், காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை … Read more

“நான் உக்ரைனுக்கு செல்லத் தயாராக இருக்கிறேன்'' – ஜோ பைடன்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்துவரும் நிலையிலும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, உக்ரைனின் மரியுபோலைக் கைப்பற்றியதாகவும், 1,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் கடற்படையினர் சரணடைந்ததாகவும் ரஷ்யா கூறியது. U.S. President Joe #Biden said … Read more

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா! புதிய கட்டுப்பாடுகள் இன்று வெளியாகிறது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து,  அங்கு பள்ளிகளுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படுகின்றன. நாடு முழுவதும் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்த நிலையில், அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மக்கள் இயல்புவாழ்க்கை திரும்பியது. இருந்தாலும் சில மருத்துவ நிபுணர்கள் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் இன்னும் … Read more

இதை குறைத்தால் புடின் எரிச்சலடைவார்! ஜேர்மனியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அரசு

ஜேர்மன் மக்கள் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென  பொருளாதார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனி ரஷ்ய எரிசக்தியை தொடர்ந்து இறக்குமதி செய்வதால் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. எரிசக்தி இறக்குமதி செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு பில்லியன் யூரோக்கள் ரஷ்யாவிற்கு வருமானம் கிடைப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் Josep Borell மதிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஜேர்மன் மக்கள் தங்கள் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்குமாறு ஜேர்மனியின் பொருளாதார அமைச்சரும், துணை அதிபருமான Robert Habeck அழைப்பு … Read more

ஐபிஎல்: திரிபாதி, மார்க்கிராம் அதிரடி- 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

மும்பை: ஐ.பி.எல். போட்டி தொடரில் 25-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர், ஆரோன் பின்ச் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  ஷ்ரேயஸ் அய்யரும், நிதிஷ் … Read more

காலியிடங்கள் நிரப்பாததால் முடங்கிய தேசிய கண்பார்வை இழப்பு தடுப்பு திட்டம்| Dinamalar

தேனி–அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் ஒளி பரிசோதகர்கள், கண் மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தேசிய கண்பார்வை இழப்பு தடுப்புத் திட்டப் பணிகள் முடங்கி வருகிறது. சென்னை அரசு மண்டல கண் மருத்துவமனையில் ஆண்டுதோறும் தலா 30 கண்ஒளி பரிசோதகர்கள், மருத்துவ உதவியாளர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறுகின்றனர். இங்கு பயின்றவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிகின்றனர். தற்போது 386 கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்களில் 47 பணியிடங்கள் காலியாக உள்ளன .இந்தப் … Read more