இன்று தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தின் வரலாறு: தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் என்பது ஒயிட் ரிப்பன் அலையன்ஸ் இந்தியா (WRAI) இன் முன்முயற்சியாகும், WRAI இன் வேண்டுகோளின்படி, 2003 இல், இந்திய அரசு கஸ்தூரிபா காந்தியின் பிறந்த நாளான ஏப்ரல் 11 ஆம் தேதியை தேசிய பாதுகாப்பான தாய்மை தினமாக அறிவித்தது. தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை சமூக ரீதியாக அறிவித்த உலகின் … Read more

பிரான்சில் மீண்டும் ஜனாதிபதியாகும் இம்மானுவேல் மக்ரோன்? விறுவிறுப்பூட்டும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பிரான்சில் ஜனாதிபதியை தேர்வு செய்யும் முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று முடிவடைந்து இருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது, இதில் முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று முடிவடைந்து இருக்கும் நிலையில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 24ம் திகதி நடைபெற உள்ளது. முதல் சுற்று வாக்குப்பதிவானது இன்று இரவு 8 மணிக்கு முடிவடைந்து இருக்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய … Read more

32 ஆயிரம் நிறுவனங்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை–அபாயகரமான கழிவுகள் உற்பத்தியாகும் 32 ஆயிரம் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் பல்வேறு வகையான உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும்போது, அதில் எத்தகைய கழிவுகள் உருவாகும்; அதனால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று ஆராயப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் தொழில் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சிலசமயங்களில், சுற்றுச்சூழலை … Read more

இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-விவசாயத்தில் புதிய அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்களை கற்பதற்காக, தமிழகம் உட்பட இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். இந்தோ – இஸ்ரேல் வேளாண் திட்டத்தின் கீழ், இந்தியாவைச் சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகளுக்கு, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் மாஷாவ் வேளாண் பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்க இந்தியாவின் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் துறை … Read more

11/04/2022 இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 11/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

ஹெட்மயர், சாஹல் அபாரம் – 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் அதிரடியாக ஆடி 36 பந்தில் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். படிக்கல்  29 ரன், அஸ்வின் 28 ரன்னில் அவுட்டானார். லக்னோ … Read more

2022 ஐபிஎல் டி20: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை: லக்னோ அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து … Read more

இன்று முதல் நான்கு நாட்கள் காங்., பொறுப்பாளர் கூட்டம்| Dinamalar

பெங்களூரு : அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, காங்கிரஸ் இப்போதே தயாராக துவங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும், வேட்பாளர்களை அடையாளம் காண, இன்று முதல் தொடர் கூட்டம் துவங்குகிறது.அடுத்த சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றி, கர்நாடகாவில் ஆட்சியில் அமர வேண்டுமென்பது, காங்கிரசின் குறிக்கோள். வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. மாநில காங்., பொறுப்பாளர் ரனதீப் சுர்ஜிவாலா தலைமையில், பிரிவு வாரியாக கூட்டம் பெங்களூரில் இன்று துவங்குகிறது; தொடர்ந்து நான்கு நாட்கள் கூட்டம் நடக்கும்.இன்று துமகூரு, … Read more

ரஷ்யா எதிராக சாட்சியாக மாறும்…இரத்தில் நனைந்த பொம்மை: சிக்கியது ஆதாரம்!

உக்ரைனின் கிராமடோர்ஸ்க் பகுதியில் நடந்த தாக்குதலில் மனித இரத்தம் படிந்து சிதறி கிடந்த குழந்தை ஒன்றின் பொம்மை ரஷ்யாவின் போர் குற்றங்களுக்கு எதிரான ஆதாரமாக உக்ரைன் படையினர் கைப்பற்றி உள்ளனர். உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் ஆறாவது வாரமாக தொடரும் நிலையில், அந்தநாட்டின் கிழக்கு பகுதி நகரான கிராமடோர்ஸ்க்கில் இருந்து வெளியேறுவதற்காக ரயில்வே நிலையத்தில் காத்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதலை சிலநாள்களுக்கு முன்பு நடத்தியது. இதில் குறைந்ததது 30 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், … Read more