கொரோனாவுக்கு உலக அளவில் 6,200,944 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,200,944 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 498,327,141 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 437,504,382 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 54,050 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி விலை… குறைப்பு! இன்று முதல் பூஸ்டர் டோஸ் பணி துவக்கம்| Dinamalar

புதுடில்லி-நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இன்று முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும், ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்தப்பட உள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும், ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் விலை 225 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளும்; 12 – 14 வயதுடைய சிறார்களுக்கு, ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியும், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.நாடு முழுதும்இரண்டு டோஸ்கள் செலுத்தியோருக்கு, … Read more

ராம நவமி; நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

புதுடெல்லி, இந்தியாவில் இன்றைய தினம் ராம நவமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தசரத மன்னரின் மகனாக ஸ்ரீராமர் பிறந்த தினம் ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;- “ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், … Read more

வீடு திரும்பிய ரஷ்ய பிணைக்கைதிகள்: சுமுகமாக நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றம்!

உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் 6வது வாரப்போர் தாக்குதலுக்கு மத்தியில், இருநாடுகளும் தங்களது போர் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் இருநாட்டு ராணுவ வீரர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட இருக்கும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் உக்ரைன் பொதுமக்கள் பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறைவைக்கப்பட்டு இருந்த பிணைக்கைதிகளில் இன்று(சனிக்கிழமை) 12 ராணுவ வீரர்களை உக்ரைன் ரஷ்யாவிடம் இருந்து பரிமாறிக் கொண்டு இருப்பதாக உக்ரைனின் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் … Read more

முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது

புதுடெல்லி: சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது.   நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்கச்செய்யும் பணியில் இந்திய வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்த மையத்தின் டுவிட்டர் … Read more

புகார் | Dinamalar

பகலில் எரியும் தெருவிளக்குஅரியாங்குப்பம் சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களில் பகலிலும் மின் விளக்குகள் எரிந்தபடி உள்ளன.விக்னேஷ், அரியாங்குப்பம்.தெரு விளக்கு எரியவில்லை.தட்டாஞ்சாவடி வி.ஐ.பி., நகரில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சிவகுருநாதன், தட்டாஞ்சாவடி.நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இளவரசன், தவளக்குப்பம். பகலில் எரியும் தெருவிளக்குஅரியாங்குப்பம் சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களில் பகலிலும் மின் விளக்குகள் எரிந்தபடி உள்ளன.விக்னேஷ், அரியாங்குப்பம்.தெரு விளக்கு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

சரத்பவார் வீட்டின் முன் நடந்தது, கொலை முயற்சி சம்பவம்- சிவசேனா பெண் தலைவர்

போராட்டம் மராட்டியத்தில் மாநில போக்குவரத்து கழகத்தை, அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டின் முன் நேற்று முன்தினம் திடீரென போக்குவரத்து கழக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சிலர் செருப்பு, கற்களை சரத்பவாரின் வீட்டை நோக்கி வீசினர். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கொலை முயற்சி சம்பவம் … Read more

ஆண்களையும் தாக்கும் மார்பக புற்றுநோய்..இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க!

பொதுவாக மார்பக புற்றுநோய் பாலினத்தை பொறுத்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. குடும்பத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தால் மற்றவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியமானது ஆகும். ஆண், பெண் இரு பாலருமே சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை, நோய் தடுப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் . அந்தவகையில் இதன் அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மார்பக திசுக்களில் ஒரு கட்டி அல்லது வீக்கம். … Read more

180 நாட்களுக்குள் பட்ட சான்றிதழ் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,-‘தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, 180 நாட்களுக்குள் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்’ என, உயர் கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களுக்கு சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், யு.ஜி.சி., கூறியுள்ளதாவது:பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, பட்டச் சான்றிதழ் உள்ளிட்டவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக பல புகார்கள் வந்துள்ளன. இதனால் உயர் படிப்பு மற்றும் வேலையில் சேருவதற்கு அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. … Read more

செர்னோபிலில் மேலெழுந்த கதிரியக்க துகள்கள்: ஆபத்தில் ரஷ்ய படை வீரர்கள்!

உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு அருகில் உள்ள சிவப்பு காடுகள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ரஷ்ய ராணுவ வீரர்கள் மிக ஆபத்தான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போரை நிறுத்துவது குறித்து நான்குகட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் ரஷ்யா இதுவரை தாக்குதலை நிறுத்துவதாக தெரியவில்லை, ரஷ்யாவின் இந்த போர் தாக்குதல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என உலகநாடுகள் கூவிவரும் போதும், இதனை ரஷ்யா சிறப்பி ராணுவ நடவடிக்கை என்றே சொல்லிவருகிறது. இந்த நிலையில், … Read more