ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு 50% மின்வெட்டு அறிவிப்பு

ஐதராபாத், கோடைக்கால மின்சார தேவை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் தினமும் 4 முதல் 5 கோடி யூனிட்கள் வரை மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக ஆந்திர பிரதேசத்தில் தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத மின்வெட்டும், இதர தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 6.1 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரியை சுத்தப்படுத்தும் மையங்கள் மற்றும் மின் உற்பத்தி … Read more

கண்களுக்கு கீழ் கருவளையத்தை போக்கும் உளுந்து பேக்! இப்படி பயன்படுத்தினாலே போதும் ?

பொதுவாக பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் கருவளையம். இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. அதிலும் கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.      தேவையானவை புதிய தக்காளி – 1 எலுமிச்சை சாறு- அரை டீஸ்பூன் … Read more

ரஷ்யா நிகழ்த்திய பயங்கரம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்

கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா உக்ரைனின் பதில் தாக்குதலால் திணறி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் புச்சா நகரை விட போரோடியங்காவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக உள்ளது என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். புச்சா நகரில் 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 50-க்கும் மேற்பட்டோர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர் என உக்ரைன் குற்றம் சாட்டி இருந்தது. இதை ரஷியா முற்றிலும் மறுத்தது. … Read more

செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மக்களுக்கு பொது வினியோக திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி, கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசுகையில், ‘நாட்டில் ஊட்டச்சத்து குறைப்பாடால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்தார். இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் … Read more

கொரோனா பாதிப்பு உயர்வு; கடுமையாக கண்காணிக்க 5 மாநிலங்களுக்கு அரசு உத்தரவு

புதுடெல்லி,  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது.  எனினும், டெல்லி, அரியானா, கேரளா, மராட்டியம் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு இந்த 5 மாநிலங்களும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய அந்த கடிதத்தில், தொற்று பரவலை … Read more

"மிரட்டி கையெழுத்து வாங்கியது" மும்பை இந்தியன்ஸ் அணி: அஸ்வினிடம் CSK வீரர் அதிர்ச்சி பேட்டி!

மும்பை இந்தியன்ஸ் அணி என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராபின் உத்தப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாண்டு வரும் ராபின் உத்தப்பா, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு, தனது ஐபிஎல்-லில் அனுபவங்களை குறித்து பேட்டியளித்துள்ளார். இதில் அவர் மும்பை அணியை குறித்து தெரிவித்துள்ள கருத்து ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது. … Read more

86,986 பாலியல் தொழிலாளர்களுக்கும், 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன! தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 86,986 பாலியல் தொழிலாளர்களுக்கு, 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு மே 2022 வரை 86,986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய … Read more

ஹிந்துக்கள் அதிக குழந்தை பெறணும் ; சாமியார் நரசிங்கானந்த் அடுத்த லகலக!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ”ஹிந்துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளத் தவறினால், இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விடும்,” என சர்ச்சை சாமியார் யதி நரசிங்கானந்த் எச்சரித்து உள்ளார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காஜியாபாத் தஸ்னா கோவிலின் தலைமை பூஜாரியான யதி நரசிங்கானந்த் கூறியதாவது:கணிதவியல் அடிப்படையில், 2029ல் இந்திய பிரதமராக ஹிந்து அல்லாத ஒருவர் தான் பதவியேற்பார். அதன் பின், 20 ஆண்டுகள் கழித்து, … Read more

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்…ரசிகர்களுக்கு இதய வலியை ஏற்படுத்தி குஜராத் அணி திரில் வெற்றி!

ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் நம்பமுடியாத திரில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 16வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தனர். இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் வழக்கம் போலவே பந்துவீச்சை தேர்வு செய்தது. What a player he is RAHUL TEWATIA just nailed it🔥🔥🔥🔥👑👑 pic.twitter.com/WzjKM6K4BC — Shubh … Read more

ப்யூமா, நைக் காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது

தைவானைச் சேர்ந்த காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ. 1,000 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி கூடங்களை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் காலணி உற்பத்தித் தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், சுமார் 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் விளையாட்டு ஆடைகள் மற்றும் காலனி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹாங் ஃபூ நிறுவனம் நைக் … Read more