நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நம்பிக்கை நட்சத்திரங்களாகக் களம் காணும் திருநங்கைகள்!
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று (07/02/2022) பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் இந்த தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணியுடனும், தனித்தும் … Read more