இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்! முதல்வர் ஸ்டாலின் பதிவு…

லண்டன்:  இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு, இன்று காலை இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், #இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன், தொலைதூரக் கரைகளைக் கடந்து வீட்டின் நறுமணத்தை எடுத்துச் சென்ற வரவேற்பு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டள்ளது. லண்டனில் … Read more

சத்தீஷ்கார்: மத ஊர்வலத்தில் புகுந்த கார் – 3 பேர் பலி; 22 பேர் காயம்

ஜாஷ்பூர், நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சமீபத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் சடங்குகளும் நடந்து வருகின்றன. சத்தீஷ்காரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் ஜுருதந்த் என்ற கிராமத்தில் விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்காக உள்ளூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, சொகுசு கார் ஒன்று திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதுபற்றி ஜாஷ்பூர் மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரெண்டு சசி மோகன் கூறும்போது, விபின் பிரஜாபதி (வயது 17), அரவிந்த் … Read more

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ஹூண்டாய் இந்தியாவின் க்ரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் Excellence 42 kWh, Executive Tech 42 kWh மற்றும் Executive (O) 51.4 kWh என மூன்று விதமான வேரியண்டடை சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ரூ.18.02 லட்சம் முதல் ரூ.23.67 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. க்ரெட்டாவில் 42Kwh மற்றும் 51.4Kwh என இரு விதமான பேட்டரியை கொண்டுள்ள நிலையில் முன்பாக 42kwh பேட்டரி மாடல் முன்பாக 390கிமீ சான்றிதழ் பெறப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 420 கிமீ … Read more

அனாதையாக சுற்றி திரியும் விலங்கு தெருநாய்! – எல்லையும் தீர்வும் | #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தெரு நாய்கள் பற்றி தமிழகத்தில் கடுமையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் என்னுடைய பார்வை… இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் வாழ்கிறது. மனிதன் உள்பட அனைத்து உயிர்களுமே “இது எங்களுடைய ஏரியா” என்று தீர்மானம் … Read more

காதலி போன் எடுக்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான வீடியோ… உண்மையென்ன…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியின் போன் பிஸியாக இருந்ததை அடுத்து காதலியின் ஊருக்குச் செல்லும் மின்சார ஒயரை துண்டித்ததாக காணொளியுடன் ஒரு செய்தி வெளியானது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபல ஊடகங்களும் கடந்த ஒரு வாரமாக இதை வெளியிட்டு வந்தது. ஆனால் இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள் இந்த தகவலில் உண்மையிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கையில் மின்சார ஊழியர்கள் வைத்திருக்கும் உபகரணங்கள் வைத்திருந்ததாகக் காரணங்களைப் பதிவிட்டனர். தவிர, … Read more

உயிர் போகும் நிலையில் இருந்த மாணவி; மெட்டாவின் அலெர்ட்டால் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்

லக்னோ , உத்தர பிரதேசத்தில் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி, மெட்டா நிறுவனத்தின் அலர்ட்டால் காப்பாற்றப்பட்டுள்ளார் . உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞர் ஒருவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த இளைஞர் திடீரென தொடர்பைத் துண்டித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பூச்சிக் கொல்லி மருந்தையும், தற்கொலை குறிப்பையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மாணவியின் தற்கொலை குறிப்பு குறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு மெட்டா நிறுவனம் அலர்ட் செய்துள்ளது . … Read more

"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்…" – இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார். கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கெதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் ஆடியிருந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 18 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஆர்.சி.பி கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார். புவனேஷ்வர் குமார் தற்போது, உத்தரப்பிரதேச டி20 … Read more

ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி,   ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கி ஜெனாபெண்டா வரை 6 கி.மீ. தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து ஆட்சியருக்கு அனுப்பி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44ல் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஓசூர் அவுட்டர் … Read more

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற நெக்ஸான்.இவி காரில் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளில் தற்பொழுது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வரும் லெவல்-2 ADAS அம்சத்தை பெற உள்ளது. சந்தையில் நெக்ஸான்.இவி அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் 45kWh மற்றும் 30kWh என இரு விதமான பேட்டரியை பெற்றுள்ளது. தற்பொழுது டாப் வேரியண்ட் Empowered+ விற்பனையில் உள்ள நிலையில் கூடுலாக ADAS பெறுவதனால் Empowered+ A என்ற வேரியண்ட் பெறக்கூடும். குறிப்பாக கர்வ்.இவி காரில் உள்ளதை போன்றே … Read more

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை – 256

”வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, பாதுகாப்பில்லாமல் புதுநபர்களுடன் செக்ஸ் என இப்போது அதிகரித்திருக்கிறதை அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செக்ஸ் புதுநபர்களுடன் ஏன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது? ‘ஒரு த்ரில்லுக்காக, ஒரு சேஞ்சுக்காக புது இடத்துல புது நபரோட செக்ஸ் வெச்சுக்கிட்டேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திடுமா’ என அச்சப்படுபவர்கள் ஒருபக்கம்… இன்னொருபக்கம் தாம்பத்திய வாழ்க்கை … Read more