Gold Loan: தங்கம் விலை மட்டுமல்ல, தங்க நகை அடமானக் கடனும் எகிறுதுங்கோ! என்னதான் காரணம்?

தங்கம் விலை ஒருபக்கம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்க, மக்கள் மேலும் மேலும் தங்கத்தை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலை என்றைக்கு அபாரமாக உயர்கிறதோ, அன்றைக்கெல்லாம் தங்க நகைக் கடைகளில் அதிகமான கூட்டத்தையே பார்க்க முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மக்கள் தங்களிடம் இருக்கும் நகையை வங்கிகள், வங்கி அல்லாத நிறுவனங்களில் அடமானம் வைத்து பணம் பெறுவதும் ஏகத்துக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தை அடமானமாக வைத்துப் பணம் பெறுவது 122% அதிகரித்திருக்கிறது. தங்க … Read more

சிகரத்தை நோக்கி… தங்கத்தின் விலை! சவரன் ரூ.78ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது.  நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறருது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.78,440–ஐ கடந்துள்ளது. இது  நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், … Read more

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

இன்றைக்கு சந்தைக்கு வந்துள்ள மாருதி சுசுகியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி மாடலை BNCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் முதல் மாருதி மாடலாக ADAS பாதுகாப்புடன் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் என இருவர் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறிப்பாக விக்டோரிஸின் சோதனை முடிவுகளில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32-ல் 31.66 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49-ல் 43.00 புள்ளிகளையும் பெற்றுள்ளது. மாருதியின் அரினா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள விக்டோரிஸில் 6 ஏர்பேக்குகளை பெற்று … Read more

US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் ‘தொழிலாளர் தினம்’ கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாள் நடைபெற்றது. இந்த நிலையில், முதல்நாளிலேயே அமெரிக்க பங்குச் சந்தை கிட்டத்தட்ட 250 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது இதற்கான காரணத்தை விளக்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் “அமெரிக்க பங்குச்சந்தையின் இந்தத் தள்ளாட்டம் நான்கு காரணிகளைப் பொறுத்து … Read more

லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் – ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்… என புகைப்படங்களை பகிர்ந்து கடிதம் எழுதி  உள்ளார். தமிழக முதல்வரும் திமுக … Read more

Maruti suzuki victoris – ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ADAS சார்ந்த பாதுகாப்புடன் 4X4 டிரைவ் பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி, பாரத் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பினை பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது. அனைத்திலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பெற்று பெட்ரோல், மைல்டு ஹைபிரிட் , ஸ்டராங் ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் இ விட்டாரா என அனைத்து விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனில் பூட்வசதியை … Read more

இரக்கமும் பாதுகாப்பும் இணையும் பாதை! – சமநிலைத் தீர்வு கிடைக்குமா? | #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நமது சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான பிரச்சினை – தெரு நாய்கள். ஒருபக்கம் “நாய்களும் உயிர்களே, அவற்றையும் காப்பாற்ற வேண்டும்” என்ற இரக்கமிக்க குரல்கள். மற்றொரு பக்கம் “நாய்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழக்கின்றன, மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது” … Read more

தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்! தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்…

சென்னை; தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவல் இல்லை என மறுத்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை, தற்போது  பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்தான் என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால்  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் பரவின. இநத் நிலையில்,   தமிழ்நாட்டில் பரவுவது … Read more

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாராவின் முதல் லாட்டில் சுமார் 2,900 கார்களை குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகம் மூலம் இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் என 12 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் இ விட்டாரா உற்பத்தி அதிகாரப்பூர்வமாக … Read more

“ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' – ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்களுடன் வந்த மக்கள்

மைக் செட் கட்டுவதில் பிரச்னை திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகடி கிராமத்திலுள்ள கோயில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது. இதில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகங்களிடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்னையில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இந்நிலையில், நேற்று செல்வகுமாரின் மனைவி வர்ஷா பூதகுடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வருவாய் … Read more