ஓஆர்எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்களை விற்க தடை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருந்​துக் கடைகளில் இருப்​பில் உள்ள ஓஆர்​எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்​களை விற்​கக் கூடாது என்று டெல்லி உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. உலகம் முழு​வதும் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழப்​பில் ஐந்​தில் ஒரு மரணம் வயிற்​றுப்​போக்​கால் ஏற்​படு​கிறது. வயிற்​றுப்​போக்​கின்​போது நீரிழப்பை தடுக்க உப்​பு-சர்க்​கரை கரைசல் (ஓஆர்​எஸ்) வழங்​கப்​படு​கிறது. ஒரு லிட்​டர் ஓஆர்​எஸ் கரைசலில் 2.6 கிராம் சோடி​யம் குளோரைடு, 1.5 கிராம் பொட்​டாசி​யம் குளோரைடு, 2.9 கிராம் சோடி​யம் சிட்​ரேட், 13.5 கிராம் … Read more

பிஹாரில் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம்: மத்திய அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி

பாட்னா: பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும். மேலும் பிஹாரில் பாது​காப்பு தொழில் துறை … Read more

ஒரு வருடத்திற்கு ChatGPT Go முற்றிலும் இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து Perplexity AI நிறுவனம் இலவச சேவை வழங்கி வரும் நிலையில், தற்போது Chat GPTம் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

கோழி கறிக்காக சண்டை: திருமணத்தில் 15 பேர் காயம்

பிஜ்னோர்: உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திரு​மணத்தில் வறுத்த கோழி பரி​மாறு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. அதாவது, மணமகன் வீட்​டாருக்கு நடை​பெற்ற விருந்​தில் குறைந்த அளவுக்கு கோழி இறைச்​சித் துண்​டு​கள் பரி​மாறப்​பட்​ட​தாம். மேலும் விருந்து வகைகளைப் பரி​மாறும் நபர்​கள் தங்​களை மோச​மாக நடத்​தி​ய​தாக​வும் மணமகன் வீட்​டார் கோபப்​பட்​டனர். இதைத் தொடர்ந்து மணமகன் வீட்​டார், மணமகள் வீட்​டாருடன் சண்டை போட்​டனர். ஒரு கட்​டத்​தில் இரு வீட்​டாரும் கைகலப்பில் ஈடு​பட்டு திருமண மண்​டபமே களேபர​மானது. இதையடுத்து அங்கு … Read more

பாஜகவை அறிந்து கொள்வோம் இயக்கத்தில் 7 நாடுகளின் தூதர்கள் பிஹாரில் சுற்றுப் பயணம்

பாட்னா: உலகின் மிகப்​பெரிய அரசி​யல் கட்​சி​யாக பாஜக விளங்​கு​கிறது. இந்த கட்​சி​யின் செயல்​பாடு​களை உலக நாடு​கள் அறிந்து கொள்​ளும் வகை​யில் கடந்த 2022-ம் ஆண்​டில் ‘பாஜகவை அறிந்து கொள்​வோம்’ என்ற இயக்​கத்தை கட்​சி​யின் தலை​வர் ஜே.பி. நட்டா தொடங்​கி​னார். இதன்​படி பாஜக தலைமை சார்​பில் பல்​வேறு நாடு​களின் தலை​வர்​கள், தூதர்​களு​டன் கலந்​துரை​யாடல்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த காலங்​களில் குஜ​ராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்​தான் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களின்​போது, பாஜக​வின் செயல்​பாடு​களை அறிந்து கொள்ள ஏது​வாக பல்​வேறு நாடு​களின் தூதர்​கள் … Read more

அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்: பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை – பின்னணி என்ன?

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.20 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு … Read more

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி

புதுடெல்லி: பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு காரண​மானவரின் (லாலு பிர​சாத்) படங்​களை ஏன் பயன்​படுத்​த​வில்லை என்று பிரதமர் மோடி மறை​முக​மாக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்​ளார். கதி​ஹாரில் நடை​பெற்ற பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி​ய​தாவது: பிஹாரில் ஒட்​டப்​பட்​டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளின் சுவரொட்​டிகளில், பிஹாரில் கட்​டாட்​சியை கொண்டு வந்த நபரின் படங்​கள்(லாலு பிர​சாத்) முற்​றி​லு​மாக காண​வில்​லை. ஒரு சில இடங்​களில் … Read more

கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற தடைகோரி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வைப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.ராஜா சார்​பில் வழக்​கறிஞர் ராம் சங்​கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் தாக்​கல் செய்​தார். அதில், தமிழகத்​தில் … Read more

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அதிர்ச்சியில் இருந்து மீளாத பாகிஸ்தான், காங்கிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

பாட்னா: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கைக்கு பிறகு பாகிஸ்​தானும் காங்​கிரஸும் இன்​ன​மும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள​வில்லை என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிஹார் தேர்​தலை​யொட்டி அரா, நவா​டா, பாட்னா உள்​ளிட்ட பகு​தி​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்டு உள்​ளது. இந்த அறிக்கை மாநிலத்​தின் வளர்ச்​சி, உண்​மையை அடிப்​படை​யாக கொண்​டது. காட்​டாட்சி கூட்​டணி (ஆர்​ஜேடி- காங்​கிரஸ்) சார்​பில் தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்டு … Read more

“என்டிஏ என்றால் வளர்ச்சி; ஆர்ஜேடி – காங். என்றால் அழிவு” – பிஹார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

சஹர்சா(பிஹார்): “வளர்ச்சிக்கான அடையாளமாக விளங்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதேநேரத்தில், அழிவுக்கான அடையாளமாக விளங்குவது ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சஹர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “இந்த தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் பல மகன்களும் மகள்களும் எனக்கு இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களித்தபோது, என் வாக்கு வீணாகக் கூடாது … Read more