டெல்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்: பிரதமர் மோடி

திம்பு (பூட்டான்): டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இரண்டு நாள் அரசு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கே திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் பேசுகையில், “இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். … Read more

இளம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் சூப்பரான 5 திட்டங்கள்! முழு விவரம் இதோ!

விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பழைய கழிவுகள் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்

புதுடெல்லி: மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்க முடி​யும். இதுகுறித்து மத்​திய பணி​யாளர் நலத் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங், எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2021-ம் ஆண்​டில் அக்​டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்​தியா திட்​டத்தை மேற்​கொள்​வது என மத்​திய அரசு முடி​வெடுத்​தது. நிர்​வாக சீர்​திருத்​தங்​கள் மற்​றும் பொது குறைதீர்ப்​புத் … Read more

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவு

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் முதல்​கட்​ட​மாக 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்​ற நிலையில் மீதமுள்ள 122 தொகு​தி​களுக்​கான 2-வது மற்றும் இறு​திக்​கட்ட வாக்குப்​பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடை​பெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பிஹாரின் புர்னியா மாவட்டத்தில் 15.54% வாக்குப்பதிவாகியுள்ளது. முதல்​கட்ட தேர்​தலில் பிஹார் வரலாற்​றில் முதல்​முறை​யாக சுமார் 7 சதவீத வாக்​கு​கள் கூடு​தலாகப் பதிவாகின. பிஹாரில் இரண்​டாம் கட்ட … Read more

திருப்பதி மலைப்பாதையில் மாமிசம் உண்ட தேவஸ்தான ஊழியர்கள் பணி நீக்கம்

திருப்பதி: திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாமிசம், மதுபானம், சிகரெட், போதைப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபம் அருகே, தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மாள் ஆகியோர் துப்புரவு தொழிலாளர்களுடன் அமர்ந்து மாமிச உணவை சாப்பிட்டுள்ளனர். இதனை அப்பக்கம் நடந்து செல்லும் பக்தர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை கண்டித்தனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டதால், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு: காரில் மாஸ்க் அணிந்த நபர், சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்

Delhi Blast Latest Updates: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரின் கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை டெல்லி காவல்துறை பெற்றுள்ளது.

பிஹாரில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், முஸ்லிம்கள்

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் முதல்​கட்​ட​மாக 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடைபெற்​றது. மீதம் உள்ள 122 தொகு​தி​களுக்​கான 2-வது இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு இன்று நடை​பெறுகிறது. தேர்​தல் ஆணை​யத் தரவு​களின்​படி, இரண்​டாம் கட்​டத்​தில் மொத்​தம் 3.7 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்​கள் ஆவர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் சராசரி​யாக 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் உள்​ளனர். 136 பெண்​கள் உட்பட 1,302 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். முதல்​கட்ட தேர்​தலில் பிஹார் … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு: கார் ஓனர் கைது? சிக்கும் மருத்துவர்கள் – முழுமையான தகவல்கள்

Delhi blast : டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு விவரம் இங்கே….  

ஹரியானாவில் சோதனையில் சிக்கிய 2,900 கிலோ வெடிபொருள்: பயங்கர சதி திட்டத்துக்காக பதுக்கியது அம்பலம்

புதுடெல்லி: டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் ஹரியானாவில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக காஷ்மீர், ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸார் கடந்த 15 … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட், காங்., மதிமுக மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை 

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியல் திருத்தத்தை ரத்து செய்​யக் கோரிமார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், காங்கிரஸ், மதி​முக, மனிதநேயமக்​கள் கட்சி உள்​ளிட்டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள ரிட் மனுக்​கள் இன்று விசா​ரணைக்கு வரு​கின்​றன. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைஅறி​வித்த தேர்​தல் ஆணை​யத்தின் அக். 27-ம் தேதி​யிட்ட அறிக்கை அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை உரிமைகளை​யும், மக்​கள் பிர​தி​நி​தித்துவச்சட்​டத்​தை​யும் மீறு​வதாக உள்​ள​தால், திருத்த நடவடிக்​கைகளுக்கு தடை கோரி திமுக சார்​பில் ஏற்கெனவே மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், மார்க்​சிஸ்ட் … Read more