இனி தெரு நாய் கடித்தால் அரசாங்கம் மற்றும் உணவளிப்பவர்களுக்குப் அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
Stray Dogs Case Highlights: நாய் கடித்தால் அரசாங்கம் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் மாற்றும் அவற்றுக்கு உணவளிப்பவர்களையும் கண்டித்த உச்ச நீதிமன்றம், “உங்களுக்கு நாய்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால், உங்கள் வீட்டிற்குள் வைத்து வளர்க்கலாமே? எனக் கேள்வி