இனி தெரு நாய் கடித்தால் அரசாங்கம் மற்றும் உணவளிப்பவர்களுக்குப் அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

Stray Dogs Case Highlights: நாய் கடித்தால் அரசாங்கம் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் மாற்றும் அவற்றுக்கு உணவளிப்பவர்களையும் கண்டித்த உச்ச நீதிமன்றம், “உங்களுக்கு நாய்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால், உங்கள் வீட்டிற்குள் வைத்து வளர்க்கலாமே? எனக் கேள்வி

ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு! வருகிறது புதிய ரூல்ஸ்!

Indian Railways Ticket Booking: ஜனவரி 12 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி ஆதார் உடன் இணைக்கப்பட்ட irctc கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இனி ஆன்லைன் டெலிவரி சீக்கிரம் வீட்டிற்கு வராது! அமலுக்கு வரும் புதிய விதிகள்!

நிறுவனங்கள் தங்களை 10 நிமிடத்திற்குள் பொருள்களை டெலிவரி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், இதனால் விபத்துகளும் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  

நகர்ப்புற மக்களுக்கு சொந்த வீடு! மத்திய அரசின் சலுகை! எப்படி விண்ணப்பிப்பது?

நகர்ப்புறங்களில் வசித்து வரும், சொந்தமாக வீடு இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய, குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு குறைந்த விலையில் வீடு அளிப்பதே PMAY-U 2.0 திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.   

ISRO PSLV C62 மிஷன் தோல்வி: சோகத்துடன் அறிவித்த இஸ்ரோ, நடந்தது என்ன?

ISRO PSLV-C62: இஸ்ரோ விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மக்கள் என அனைவருக்கும் சோகத்தை அளிக்கும் ஒரு எதிர்பாராத திருப்பமாக, PSLV-C62 பயணமானது அதன் மூன்றாவது நிலையின் (PS3) எரிப்புச் செயல்பாட்டின் இறுதித் தருணங்களில் ஒரு கடுமையான செயல்திறன் கோளாறை எதிர்கொண்டது.

பாகிஸ்தான் டிரோன்களை சுட்டுவீழ்த்திய இந்திய ராணுவம்… எல்லையில் திடீர் பரபரப்பு

Indian Army Attacks Pakistan Drones: ஜம்மு காஷ்மீரின் நோஷெரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இன்றிரவு (ஜனவரி 11) தாக்குதல் தொடுக்க முயற்சித்த பாகிஸ்தான் டிரோன்களை, இந்திய படைகள் தாக்குதல் தொடுத்து முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

காங்கிரஸ் எம்எல்ஏ கைது… 3 பாலியல் வழக்குகள், நடிகையின் புகார் – முழு பின்னணி

Rahul Mamkootathil: அடுக்கடுக்கான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைதின் முழு பின்னணியை இங்கு காணலாம்.

ஜியோ, ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக டெலிகாம் நிறுவனங்கள் கட்டண உயர்வை அமல்படுத்தின. தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய விலை உயர்வுக்கு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.   

EV பைக், கார் வாங்க நினைப்பவர்களுக்கு நற்செய்தி… மத்திய அரசின் அதிரடி பிளான்

EV Integrated Terminals: மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் தோவால் மொபைல், இன்டர்நெட் யூஸ் பண்ண மாட்டாராம்… ஏன் தெரியுமா?

Ajit Doval Personal Life: இந்திய பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மொபைல் போன் மற்றும் இணையத்தை பயன்படுத்தாததன் காரணத்தை இங்கு காணலாம்.