இந்தியா – வங்கதேச எல்லை… வேலி அமைக்க 45 நாள்களில் இதை செய்வோம் – அமித்ஷா அதிரடி வாக்குறுதி!
இந்தியா – வங்கதேசம் எல்லையில் முள்வேளி அமைப்பதற்கு உரிய இடத்தை, பாஜக ஆட்சிக்கு வந்ததும் வெறும் 45 நாள்களில் ஒதுக்கீடு செய்து தரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.