தயங்காமல் உதவி செய்த டெலிவரி பாய்! என்ன நடந்தது தெரியுமா?
Delivery Boy Helps A Young Person : புதிய வேலைக்கு போக முடியாமல் தவித்த இளைஞன்..ஆனால் ஒரு சின்ன உதவி அவன் வாழ்க்கையை முழுவதும் மாற்றியது!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Delivery Boy Helps A Young Person : புதிய வேலைக்கு போக முடியாமல் தவித்த இளைஞன்..ஆனால் ஒரு சின்ன உதவி அவன் வாழ்க்கையை முழுவதும் மாற்றியது!
லக்னோ: போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதாக கூறி ஒரு கும்பல் ரூ.5 கோடி நிதி திரட்டியுள்ளது. ஆனால் இந்தப் பணத்தை சொந்தப் பயன்பாட்டுக்கு மடை மாற்றியுள்ளது. இந்தப் பணம் தேசவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பிவாண்டியில் 3 பேரை உ.பி. காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்டியார், அபு சுபியான் என்ற இந்த மூவரும் 22 … Read more
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜாதியை கொண்டாடுவது தேச விரோதமானது. அரசியலமைப்பை மதிப்பது தேசபக்தியின் மிக உயர்ந்த வெளிப்பாடு” என்று கூறியிருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்ளுபடி செய்தார். எனினும், அவர் வெளியிட்ட உத்தரவில், “சமூகத்தில் ஜாதியைப் பெருமைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். உ.பி.யின் அரசு ஆவணங்கள், வாகனங்கள் மற்றும் … Read more
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தந்தை லாலு, சகோதரர் தேஜஸ்வி உள்ளிட்டவர்களுடன், ரோஹிணி ஆச்சார்யாவுக்கு கருத்து வேறுபாடு என்ற ரீதியில் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்தவித அரசியல் லட்சியங்களும் இல்லை. அதேபோல் மாநிலங்களவை எம்.பி. பதவியிலோ அல்லது எம்எல்ஏ … Read more
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்,ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் … Read more
புதுடெல்லி: நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில்-கப்லாங் (என்எஸ்சிஎன்-கே) மற்றும் அதன் அனைத்து பிரிவுகள், முன்னணி அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 28 முதல் இது அமலுக்கு வருகிறது. உல்ஃபா (ஐ), பிரிபாக், பிஎல்ஏ போன்ற பிற சட்டவிரோத அமைப்புகளுடன் என்எஸ்சிஎன்-கே இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து என்எஸ்சிஎன்-கே … Read more
கொல்கத்தா: கொல்கத்தாவில் பெய்த கனமழையால், மின்சாரம் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். நகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வடமேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கொல்கத்தா முழுவதும் போக்குவரத்து … Read more
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் அனைத்து திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் சினிமா டிக்கெட்டின் விலையை ரூ.200 என நிர்ணயித்த மாநில அரசின் புதிய அறிவிப்புக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் சினிமா கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு சமீபத்தில் கர்நாடக சினிமா சட்டம் 1964-ல் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, ஜிஎஸ்டி இல்லாமல், சினிமா கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து திரையங்குகள், மல்டிபிளெக்ஸ் திரையங்குகள் ஆகியவற்றுக்கு இந்த கட்டணம் பொருந்தும் என்று … Read more
Bangalore Man Stabbed Wife To Death : பெங்களூருவில், ஒருவர் சந்தேக புத்தியால் தனது மனைவியை 11 முறை குத்தி கொன்றுள்ளார். இதை, அவரது மகள் நேரில் பார்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார். இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருது நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 20ம் … Read more