தயங்காமல் உதவி செய்த டெலிவரி பாய்! என்ன நடந்தது தெரியுமா?

Delivery Boy Helps A Young Person : புதிய வேலைக்கு போக முடியாமல் தவித்த இளைஞன்..ஆனால் ஒரு சின்ன உதவி அவன் வாழ்க்கையை முழுவதும் மாற்றியது!  

காசா மக்களுக்கு உதவுவதாக ரூ.5 கோடி வசூலித்த 3 பேர் கைது

லக்னோ: ​போரால் பாதிக்​கப்​பட்ட காசா மக்​களுக்கு உதவுவ​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.5 கோடி நிதி திரட்​டி​யுள்​ளது. ஆனால் இந்​தப் பணத்தை சொந்​தப் பயன்​பாட்​டுக்கு மடை மாற்​றி​யுள்​ளது. இந்​தப் பணம் தேச​விரோத செயல்​களுக்​கும் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக மகா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டம் பிவாண்​டி​யில் 3 பேரை உ.பி. காவல் துறை​யின் தீவிர​வாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்​துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்​டி​யார், அபு சுபி​யான் என்ற இந்த மூவரும் 22 … Read more

உ.பி.யில் ஜாதி கூட்டங்களுக்கு தடை: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது. அரசி​யலமைப்பை மதிப்​பது தேசபக்​தி​யின் மிக உயர்ந்த வெளிப்​பாடு” என்று கூறி​யிருந்​தார். அந்த மனுவை உயர் நீதி​மன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்​ளு​படி செய்​தார். எனினும், அவர் வெளி​யிட்ட உத்​தர​வில், “சமூகத்​தில் ஜாதி​யைப் பெரு​மைப்​படுத்​து​வதை நிறுத்த வேண்​டும். உ.பி.​யின் அரசு ஆவணங்​கள், வாக​னங்​கள் மற்​றும் … Read more

அரசியல் லட்சியங்கள் கிடையாது: லாலு மகள் ரோஹிணி கருத்து

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்​சித் தலை​வர் லாலு பிர​சாத் யாத​வின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்​போது கட்​சி​யின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் தந்தை லாலு, சகோ​தரர் தேஜஸ்வி உள்​ளிட்​ட​வர்​களு​டன், ரோஹிணி ஆச்​சார்​யா​வுக்கு கருத்து வேறு​பாடு என்ற ரீதி​யில் கடந்த சில நாட்​களாக செய்​தி​கள் வந்த வண்​ணம் உள்​ளன. இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்​த​வித அரசி​யல் லட்​சி​யங்​களும் இல்​லை. அதே​போல் மாநிலங்​களவை எம்​.பி. பதவி​யிலோ அல்​லது எம்​எல்ஏ … Read more

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது' 

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்,ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் … Read more

நாகா தீவிரவாத அமைப்பு மீதான தடை 5 ஆண்டுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: ​நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்​சில்​-கப்​லாங் (என்​எஸ்​சிஎன்​-கே) மற்​றும் அதன் அனைத்து பிரிவு​கள், முன்​னணி அமைப்​பு​களை 5 ஆண்​டு​களுக்கு சட்​ட​விரோத அமைப்​பாக மத்திய உள்​துறை அமைச்​சகம் அறிவித்துள்ளது. வரும் செப்​டம்​பர் 28 முதல் இது அமலுக்கு வரு​கிறது. உல்ஃபா (ஐ), பிரி​பாக், பிஎல்ஏ போன்ற பிற சட்​ட​விரோத அமைப்​பு​களு​டன் என்​எஸ்​சிஎன்​-கே இணைந்து செயல்​பட்டு வரு​கிறது. இந்த அமைப்​பிடம் இருந்து பெரு​மளவு ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. மணிப்​பூரில் இந்​திய ராணுவ வீரர்​கள் மீதான தாக்​குதலை தொடர்ந்து என்​எஸ்​சிஎன்​-கே … Read more

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா: கனமழைக்கு இதுவரை 7 பேர் பலி – பாதிப்பு நிலவரம் என்ன?

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெய்த கனமழையால், மின்சாரம் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். நகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வடமேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கொல்கத்தா முழுவதும் போக்குவரத்து … Read more

சினிமா டிக்கெட் விலையை ரூ.200 என நிர்ணயித்த கர்நாடக அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் அனைத்து திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் சினிமா டிக்கெட்டின் விலையை ரூ.200 என நிர்ணயித்த மாநில அரசின் புதிய அறிவிப்புக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் சினிமா கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு சமீபத்தில் கர்நாடக சினிமா சட்டம் 1964-ல் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, ஜிஎஸ்டி இல்லாமல், சினிமா கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து திரையங்குகள், மல்டிபிளெக்ஸ் திரையங்குகள் ஆகியவற்றுக்கு இந்த கட்டணம் பொருந்தும் என்று … Read more

சந்தேக புத்தியால்..மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்! நேரில் பார்த்த 12 வயது மகள்..

Bangalore Man Stabbed Wife To Death : பெங்களூருவில், ஒருவர் சந்தேக புத்தியால் தனது மனைவியை 11 முறை குத்தி கொன்றுள்ளார். இதை, அவரது மகள் நேரில் பார்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

71-வது தேசிய விருது: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார். இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டுக்கான விருது நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 20ம் … Read more