இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர்: மோடியுடன் நாளை சந்திப்பு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்னாந் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர். இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கெய்ர் ஸ்டார்மரை வரவேற்று பிரதமர் … Read more

அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து

சென்னை: அரசு தலைமைப் பதவிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் இருந்து வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “25 ஆண்டுகளாக அரசின் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் … Read more

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள் ‘ ஆபரேஷன் நும்​கோர்’ என்ற பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். இதன் அடிப்படையில், திரைப்பட நடிகர்கள் … Read more

பேஸ்புக் லைவ்வில் கணவன் த*கொலை முயிற்சி… அப்படி மனைவி என்ன செய்தார்? பரபர சம்பவம்

Karnataka Latest News: மனைவியும், அவரது உறவினரும் சேர்ந்தது தன்னை மிகவும் துன்புறுத்துவதாக கூறி, பேஸ்புக் லைவில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 1952-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் நகரில் பிறந்​தார். அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி​வித்​தார். இதைத் தொடர்ந்து இரு தலை​வர்​களும் பிராந்​திய, சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். குறிப்​பாக உக்​ரைன் போர், இஸ்​ரேல்- ஹமாஸ் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்தை குறித்து இரு​வரும் … Read more

இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு: 20 பயணிகள் மண்ணில் புதைந்தனர் 

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் நிலச்​சரி​வில் பேருந்து சிக்கி 15 பயணி​கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அங்கு மழை, வெள்​ளம், நிலச்​சரிவு காரண​மாக கடந்த சில மாதங்​களில் 320 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ரூ.3 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்​தின் பிலாஸ்​பூர் பகு​தி​யில் கனமழை காரண​மாக நேற்று மாலை நிலச்​சரிவு ஏற்​பட்​டது. அப்​போது அந்த வழி​யாக சென்ற பேருந்து நிலச்​சரி​வில் சிக்​கியது. … Read more

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! வங்கி கணக்கில் வரவிருக்கும் ரூ.2000! எப்படி பெறுவது?

PM Kisan: விவசாயிகளுக்கு தீபாவளி ஜாக்பாட்! வங்கி கணக்கில் வரவிருக்கும் ரூ.2000 – உங்கள் பெயரை பட்டியலில் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

அரசு தலைமை பொறுப்பில் 25-வது ஆண்டு: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்​றார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் குஜ​ராத் முதல்​வர் பதவி​யில் நீடித்​தார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம்தேதி அவர் நாட்​டின் பிரதம​ராக பதவி​யேற்​றார். தொடர்ந்து 3-வது முறை​யாக அவர் பிரதம​ராக பதவி​யேற்று நாட்டு மக்​களுக்கு சேவை​யாற்றி வருகிறார். அரசின் தலை​மைப் பொறுப்​பில் 25-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சமூக வலை​தளங்​களில் … Read more

முகம், கைரேகையில் யுபிஐ பணப் பரிமாற்றம்

புதுடெல்லி: மொபைல் போனை பயன்படுத்தி கைரேகை, முக அங்கீகார அடையாளத்தின் மூலம் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. பொருட்களை வாங்குவது மற்றும் சேவை களை பெறுவதற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது இதுவரை பின் நம்பர்களை அடையாளமாகக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்திய அரசின் தனித்துவமான அடையாள அமைப்பான ஆதாரின் கீழ் சேமிக்கப்படும் பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் … Read more

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம், 3-ம் கட்ட மும்பை மெட்ரோ திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்கி வைக்​கிறார். மகா​ராஷ்டி​ரா​வின் நவி மும்​பை​யில் ரூ.19,650 கோடி செல​வில், 1,160 ஹெக்​டேர் பரப்​பள​வில் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்​பட்டு உள்​ளது. இந்த விமான நிலை​யத்​தின் முதல்​கட்ட திட்​டப் பணி​கள் நிறைவு பெற்​றிருக்​கிறது. இதன்​மூலம் ஆண்​டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்​கொள்ள முடி​யும். மேலும் 4-ம் கட்ட திட்​டப் பணி​கள் அடுத்​தடுத்து நிறைவேற்​றப்பட உள்​ளன. … Read more