25 வயது பாடகியை வைத்து பாஜக போடும் ஸ்கெட்ச்… இவரின் சொதிப்பு எவ்வளவு?
Maithili Thakur: பீகாரில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 25 வயதான பிரபல பாடகி மைதிலி தாக்கூரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Maithili Thakur: பீகாரில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 25 வயதான பிரபல பாடகி மைதிலி தாக்கூரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் ரயில்வே கண்காட்சி தொடங்கியது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 450 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்து பேசியதாவது: வந்தே பாரத் ரயிலின் தரம், வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வந்தே பாரத் 3.0 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் 52 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டவை ஆகும். ஐப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ரயில்களை ஒப்பிடும்போது … Read more
நாசிக்: எச்ஏஎல் நிறுவனத்தின் நாசிக் மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தேஜஸ்-1ஏ ரக போர் விமானம் தனது முதல் பறக்கும் சோதனையை நிறைவு செய்தது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு (எச்ஏஎல்) பெங்களூருவில் இரண்டு விமான தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் ஆண்டுக்கு 8 போர் விமானங்கள் தயாரிக்கும் வகையில் 3-வது விமான தயாரிப்பு மையம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அமைக்கப்பட்டது. எச்ஏஎல் நிறுவனத்திடம் தேஜஸ் 1ஏ ரக போர் விமானங்கள் தயாரிக்க இந்திய விமானப்படை ஆர்டர் கொடுத்துள்ளது. தேஜஸ் … Read more
புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் டிஜிட்டல் கைது முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. போலியான நீதிமன்ற ஆவணங்களைக் காட்டி டிஜிட்டல் கைது முறைகேடுகள் நடப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. டிஜிட்டல் கைது முறைகேடுகள் மிகவும் கவலை தரும் விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, சிபிஐ பதில் அளிக்கவும் … Read more
புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து டெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது “ஜிஎஸ்டி குறைப்பால் உணவு பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் எலக்ட்ரானிக் பொருள் விற்பனை சாதனை படைத்துள்ளது” என்றார். பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: … Read more
பந்தர்பூர்: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி வருகின்றன. இனிப்புகள், படுக்கை விரிப்புகள் என தொடங்கி சில நிறுவனங்கள் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா உட்பட பல உணவுப் பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிவிஜி நிறுவனம் வழங்கி உள்ளது. … Read more
புதுடெல்லி: டெல்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பி.) தங்கி உள்ளனர். இந்தக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. … Read more
லக்னோ: பிரம்மேஸ் ஏவுகணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்னோவில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை யூனிட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எனது சொந்த தொகுதியான லக்னோவில் 5 மாதங்களுக்கு முன்புதான் பிரம்மோஸ் ஏவுகணை ஆலை தொடங்கப்பட்டது. தற்போது முதல் யூனிட் வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை வளர்ச்சியில் இது முக்கியமான நடவடிக்கை. பிரம்மோஸ் ஏவுகணை வெறும் ஆயுதம் மட்டும் … Read more
ஹைதராபாத்: பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் நேற்று பந்த் நடத்தப்பட்டது. இதனால் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதன் காரணமாக தீபாவளி பண்டிகை மற்றும் வார இறுதியை கொண்டாட வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தை அறியாமல் பேருந்து நிலையங்களில் காத்து கிடந்தனர். Source link
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்கஞ்சின் கிராமங்களில் கடந்த செப்டம்பர் 9 முதல் ஓநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் நதிக்கரைகளில் பொதுமக்கள் வாழும் பகுதியில் ஓநாய்கள் தாக்கியதில் 4 குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 11 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், செப்டம்பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். பின்னர் அந்தப் … Read more