ரூ.20 லட்சத்திற்கு மேல் லாபம்! போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Post Office Schemes: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு குறுகிய கால இலக்குகளை அடைய அஞ்சல் அலுவலக RD திட்டம் அதிகம் உதவுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Post Office Schemes: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு குறுகிய கால இலக்குகளை அடைய அஞ்சல் அலுவலக RD திட்டம் அதிகம் உதவுகிறது.
புதுடெல்லி: உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தை நிறைவு செய்து அண்மையில் பூமிக்கு திரும்பினார். அவர் தரையைத் … Read more
புதுடெல்லி: ஆக்ராவில் நடைபெற்ற கட்டாய மதமாற்ற சம்பவங்களில் பெண்களை குறிவைக்க ஒரு கும்பல் ஆன்லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணையர் தீபக் குமார் கூறியதாவது: ஹரியானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்களாகவே இளம்பெண்களை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ஒரு கும்பல் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, அவர்கள் ஆன்லைன் கேம்ஸ், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளது பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் … Read more
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு (Earned Leave) எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கும்லா/ ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த சனிக்கிழமை காலை கும்லா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் ஜன் … Read more
சென்னை: தெற்கு ரயில்வேயில் 5 பேர் உட்பட நாடு முழுவதும் 32 ரயில்வே கோட்ட மேலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு மண்டலங்களில் பணியாற்றும் ரயில்வே கோட்ட மேலாளர்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாடு முழுவதும் 32 கோட்ட மேலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயில் 5 கோட்ட மேலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more
புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்: உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் 2,379 இந்தியர்களும், நேபாளத்தில் 1,357 இந்தியர்களும், கத்தாரில் 795 இந்தியர்களும். மலேசியாவில் 380 இந்தியர்களும், குவைத்தில் … Read more
புதுடெல்லி: ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உதவிகளை அளிக்க தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நல்சா) முன்வந்துள்ளது. ‘நல்சா வீர்பரிவார் சகாயதா யோஜனா 2025’ என பெயரிடப்பட்ட இத்திட்டத்தை நல்சா செயல் தலைவர் நீதிபதி சூர்ய காந்த் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு … Read more
டேராடூன்: உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் புகழ்பெற்ற மானசா தேவி கோயில் உள்ளது. சிவாலிக் மலைப் பகுதியில் பில்வா பர்வத் உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஜூலை – ஆகஸ்டில் வரும் ஷ்ரவண மாதத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி ஷ்ரவண மாதம் தொடங்கியதால் மானசா தேவி கோயிலுக்கு பக்தர் வருகை அதிகரித்துள்ளது. நேற்று … Read more
புதுடெல்லி: டெல்லியில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டன. பிஎஸ்-6 தரச்சான்றிதழ் பெற்ற வாகனங்கள் பிஎஸ்-4 வாகனங்களை விட குறைவான காற்று மாசுவை வெளியிடுவதால், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள். 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் … Read more