முதல்நிலை தேர்வு முடிந்தவுடன் விடை குறிப்புகள் வெளியிட யுபிஎஸ்சி முடிவு

புதுடெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க கோரி ஹிமான்ஷு குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துருக்கர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மே 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தபோது, யுபிஎஸ்சி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த … Read more

உ.பி.யில் 6,448 தடுப்பணைகள்: ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் தூய்மை கங்கை மற்​றும் கிராமப்​புற நீர் வழங்​கல் துறை​யின் மறு ஆய்வு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமை வகித்​துப் பேசி​ய​தாவது: உ.பி.​யில் 1.28 லட்​சம் ஹெக்​டேர் நிலங்​கள் நீர்ப்​பாசன வசதி பெறும் வகை​யில் பரு​வ​கால ஆறுகள் மற்​றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்​பணை​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. மாநிலத்​தில் தடுப்​பணை​கள், குளங்​கள் கட்​டு​வதை​யும் அவற்றை மீட்​டெடுப்​ப​தை​யும் ஒரு வெகுஜன இயக்​க​மாக அதி​காரி​கள் மாற்ற வேண்​டும். மக்​களின் கூட்​டுப் … Read more

திருப்பதி ஊழியர்கள் பற்றி நிர்வாக அதிகாரி சிங்காலிடம் பக்தர்கள் புகார்

திருமலை: திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் நேற்​று ​முன்​தினம் பக்​தர்​களிடம் தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அணில்​கு​மார் தொலைபேசி மூலம் குறை​களை கேட்​டறி​யும் நிகழ்ச்சி நடந்​தது. அப்​போது, 23 பக்​தர்​கள் வெவ்​வேறு பகு​தி​களில் இருந்து தொலைபேசி மூலம் தங்​களது குறை​​களை நிர்​வாக அதி​காரிக்கு எடுத்​துரைத்​தனர். அப்​போது கடப்​பா​விலிருந்து ஸ்ரீநி​வாசுலு எனும் பக்​தர் “ரூ.300 சிறப்பு தரிசன ஆன்​லைன் டிக்​கெட்​டு​களை மட்​டும் தனி​யாக ஒரு நாளில் வழங்​கப்பட வேண்​டும்” என கேட்​டுக்​கொண்​டார். இதுகுறித்து பரிசீலிக்​கப்​படும் என அதி​காரி தெரி​வித்​தார். திருப்​பூரில் … Read more

பிஹார் தேர்தல்: புதிய சீர்திருத்தங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்

பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய சீர்திருந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது குறித்து பார்ப்போம். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் நவம்​பரில் பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க உள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். புதிய சீர்திருத்தங்களை பிஹார் தேர்தலில் … Read more

ஒரு லாட்டரி டிக்கெட்டில் 5 பெண்களுக்கு அடிச்சது ஜாக்பாட்… கேரளாவில் சுவாரஸ்யம்!

Onam Lottery Ticket Winners: கேரளாவின் திருவோணம் பம்பர் லாட்டரி முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், 5 பெண்கள் சேர்ந்த வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்துள்ளது. அந்த 5 பெண்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைத்தது, அவர்களின் கனவு என்ன என்பதை இங்கு காணலாம்.

12 மணி நேரம் தொடர் மழை; 7 இடங்களில் நிலச்சரிவு: 17 பேர் பலி – டார்ஜிலிங் விரைகிறார் மம்தா பானர்ஜி!

டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 12 மணி நேரம் பெய்த தொடர் கனமழையால் 7 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகி உள்ள நிலையில் மீட்புப் பணிகள் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை டார்ஜிலிங் செல்ல உள்ளார். டார்ஜிலிங்கில் சனிக்கிழமை அன்று கனமழை பொழிந்த நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மக்களின் வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. … Read more

இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: ம.பி. மருத்துவர் கைது

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்தை பரிந்துரைத்த சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105, 276 மற்றும் மருந்துகள் மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டப்பிரிவு 27 ஆகியனவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவரிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிகிறது. முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் … Read more

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு: 9 பேர் பலி – மீட்புப் பணியில் என்டிஆர்எஃப்!

டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாயினர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இப்போது, மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இமயமலையை ஒட்டி உள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், … Read more

அக்.7-ல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அக்டோபர் 7 இல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இதன்மூலம், அவர் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பாலமாக முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது. அநேகமாக இது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் நடத்துவது உண்டு. இந்தமுறை … Read more

பரேலியில் திருமண மண்டபம் உட்பட பல சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு

பரேலி: உத்​தரபிரதேசம், கான்​பூர் மாவட்​டம் ராவத்​பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்டி நடை​பெற்ற ஊர்​வலத்​தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் கொண்டு சென்​றனர். இதற்கு இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இது தொடர்​பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்டு கலவர​மாக மாறியது. இந்​நிலை​யில், பரேலி நகரில் டாக்​டர் நபீஸ் அகமதுக்கு சொந்​த​மான ராஸா பேலஸ் என்ற திரு​மணம் மண்​டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதி​காரி​கள் போலீ​ஸாரின் … Read more