தேஜஸ்வி யாதவை கொல்ல ஜேடியு – பாஜக சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணி சதி செய்ததாக, அவரது தாயார் ராப்ரி தேவி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிஹார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி கூறும்போது, “தேஜஸ்வியை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பிஹாரில் நிறைய கொலைகள் நடக்கின்றன. அதில் இதுவும் ஒரு கொலையாக இருக்கும். இதற்கான சதியில் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரி, உதவி அதிகாரிகள் நியமனம்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவையின் துணைத்தலைவர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசியல் சாசன பிரிவு 324ன் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலானது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952 மற்றும் குடியரசு … Read more

RBI-யின் புதிய அறிவிப்பால் வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Reserve Bank of India Latest News: வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஆர்‌பி‌ஐ வெளியிட்டுள்ளது. மாதத் தவணை மூலம் கடனை அடைத்து வரும் நிலயில், சில இஎம்ஐ தவறவிடுவது ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி, சிறை குற்றமாக கருதப்படவில்லை. ஆனால் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.

தாய்லாந்து – கம்போடியா மோதல் எதிரொலி: இந்தியர்களுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை

புதுடெல்லி: தாய்லாந்து – கம்போடியா இடையே ராணுவ மோதல் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏதேனும் சில காரணங்களால் அந்த பிரச்சினை தீவிரமடைவதும் பின்னர் தணிவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு நாட்டு எல்லையில் ராணுவ மோதல் நிகழ்ந்து வருகிறது. கனரக … Read more

மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் … Read more

ராஜஸ்தானில் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரிழப்பு; 32 பேர் காயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பிப்லோட் கிராமத்தில் இயங்கி வரும் இடைநிலை அரசு பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று வழக்கம்போல் பள்ளி கூடி, காலையில் இறைவணக்கம் பாடிக்கொண்டிருக்கும்போது பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் மாணவர்கள் பலர் சிக்கி … Read more

GoI and UNICEF: இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு Peer-Support மிக முக்கியமானது

Youth Mental Health Mission: இந்திய அரசு மற்றும் யுனிசெஃப் இணைந்து இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு சகாக்களின் ஆதரவு (Peer Support) மிகவும் முக்கியமானது. இதற்காக தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் ‘நான் என் நண்பர்களை ஆதரிக்கிறேன்’ என்ற அடிப்படையில் புத்தகம் வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.3 கோடி வீடு, ரூ.66 லட்சம் சேமிப்பு: ஐஆர்எஸ் அதிகாரியின் உயில் ஒப்படைப்பு

திருமலை: ஹைத​ரா​பாத் வனஸ்​தலிபுரத்​தில் வசித்த ஓய்​வு​பெற்ற ஐஆர்​எஸ் அதி​காரி ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவ், ஏழு​மலையானின் தீவிர பக்​தர் ஆவர். அவர் தனது இறப்​புக்கு பிறகு தனது வீடு மற்​றும் வங்கி சேமிப்பை ஏழு​மலை​யானுக்கு வழங்க வேண்​டும் என உயில் எழுதி வைத்​திருந்​தார். இந்​நிலை​யில் பாஸ்​கர் ராவ் உடல்​நலக்​குறை​வால் சமீபத்​தில் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது வீட்​டுப் பத்​திரம், வங்​கிக் கணக்கு புத்​தகம் மற்​றும் உயி​லின் நகலை அவரது உறவினர்​கள் நேற்று திரு​மலைக்கு வந்​து, தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதிகாரி … Read more

அரசு ஊழியர்கள் இனி இதற்கும் லீவ் எடுக்கலாம்: மாநிலங்களவையில் அமச்சர் தந்த அப்டேட்

Central Government Employees: மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டது. அவர்களது விடுப்பு கட்டமைப்பை பற்றி மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சில முக்கிய தகவல்களை அளித்தார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நேற்​றும் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்​தூர், அகம​தா​பாத் விமான விபத்​து, பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி உள்​ளிட்ட விவ​காரங்​களை மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க் கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அவர்​கள் கடும் அமளி​யில் ஈடு​பட்​ட​தால் அன்​றைய தினம் இரு அவை​களும் முடங்​கின. கடந்த 22, 23 ஆகிய தேதி​களி​லும் இதே விவ​காரங்​களால் … Read more