நாட்டின் இளம் பணக்காரர் ஒரு தமிழர்… அவரின் சொத்து மதிப்பு தெரியுமா?
Arvind Srinivas Net Worth: இந்தியாவின் இளமையான பணக்காரர் என்ற பெருமையை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பெற்றுள்ளார். அவர் யார் மற்றும் அவரது சொத்து மதிப்பை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Arvind Srinivas Net Worth: இந்தியாவின் இளமையான பணக்காரர் என்ற பெருமையை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பெற்றுள்ளார். அவர் யார் மற்றும் அவரது சொத்து மதிப்பை இங்கு காணலாம்.
புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாகவும் (சிடிஎஸ்), ராணுவ விவகார துறையின் செயலராகவும் அனில் சவுகான் (64) பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 30-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், அனில் சவுகானின் பதவிக் காலத்தை மே 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை … Read more
லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். வேறு சில அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கடந்த புதன்கிழமையன்று வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் … Read more
புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 556 இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிக்கப்படுவதும், மத்தியப் பிரதேசத்தில் 27 மதரஸாக்கள் மதமாற்றத்திற்குத் தயாராகி வருவதும் ஏன்? என மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா, கார்கோன் மற்றும் … Read more
Centre Govt Tax Devolution: மாநில அரசுகளுக்கான தனது வரி பகிர்வை தீபாவளி பண்டிகைக்கு முன் மத்திய அரசு நேற்று (அக். 1) விடுவித்தது. அந்த வகையில், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதை இங்கு காணலாம்.
புதுடெல்லி: “இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்யாவை மறைமுகமாக பாதிக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்புறுத்தினார்” என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியிருந்தார். இதுகுறித்து, வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது: உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி வற்புறுத்தினார் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியது … Read more
புதுடெல்லி: பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாகத் தெரிவித்து அவற்றைத் தடை செய்யக் கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், … Read more
பாட்னா: பிஹார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி உள்ளார். தனது கட்சிக்கு ‘ஜன் சக்தி ஜனதா தளம்’ என்று தேஜ் பிரதாப் பெயர் சூட்டியுள்ளார். கட்சியின் சின்னமாக ‘கரும்பலகை’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப். காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்வராக இருந்த போது, கடந்த 2015 … Read more
லக்னோ: உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகில் உள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து பயாக்பூர் துணை ஆட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அங்கு ஆய்வு நடத்தச் சென்றனர். அப்போது அதிகாரிகள் மாடிக்குச் செல்வதை மதரசா நடத்துபவர்கள் தடுக்க முயன்றனர். எனினும் போலீஸார் உதவியுடன் அக்கட்டிடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாடியில் இருந்த … Read more
கொல்கத்தா: நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பிரம்மாண்டமான வகையில் துர்கா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பஹராம்பூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலில், அசுரன் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை பார்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காக்ரா சமஷான்கட் துர்கா பூஜை கமிட்டி நிர்வாகி பிரதீக் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளார். அத்துடன் எச்-1பி … Read more