4 வயது குழந்தையை வன்கொடுமை செய்த 81 வயது முதியவர்!!
சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி 4 வயது சிறுமியை 81 வயது முதியவர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா அருகே கஜோல் என்ற பகுதியில் பங்கின் சந்திர ராய் (81) என்ற முதியவர் தனியே வசித்து வந்தார். அவர் வீட்டின் அருகே 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்தனர். அப்போது அந்த முதியவர் குழந்தையுடன் சாக்லெட் வாங்கித் தருகிறேன் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். … Read more