4 வயது குழந்தையை வன்கொடுமை செய்த 81 வயது முதியவர்!!

சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி 4 வயது சிறுமியை 81 வயது முதியவர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா அருகே கஜோல் என்ற பகுதியில் பங்கின் சந்திர ராய் (81) என்ற முதியவர் தனியே வசித்து வந்தார். அவர் வீட்டின் அருகே 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்தனர். அப்போது அந்த முதியவர் குழந்தையுடன் சாக்லெட் வாங்கித் தருகிறேன் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். … Read more

மணிப்பூர் கலவரம் | இதுவரை 23,000 பேர் மீட்பு; வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்திய ராணுவம்

இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதுவரை அங்கிருந்து 23 ஆயிரம் வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் மீண்டும் கலவரஙகள் வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு ராணுவம் வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு காலை 7 மணி முதல் 10 மணி வரை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையில் இந்த ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப … Read more

உ.பி.யில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்வு: கள்ளச்சாராயம், கடத்தல் மீதான தடுப்பு நடவடிக்கைகள் காரணமா?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு கள்ளச்சாராயம், கடத்தல் உள்ளிட்டவை மீது அரசு எடுக்கும் நடவடிக்கை காரணம் எனக் கருதப்படுகிறது. உ.பி.யில் பீர் மற்றும் ஒயின் அருந்துவோர் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்துள்ளன. இம்மாநில அரசின் ஆயத்தீர்வை துறை சார்பில் சமீபத்தில் புள்ளிவிவரங்கள் வெளியாகின. இதில், அன்றாட மதுவின் விற்பனை மூன்று பில்லியன் அளவில் உயர்ந்திருப்பது தெரிந்துள்ளது. குறிப்பாக இந்த விற்பனை கடந்த இரண்டு வருடங்கள் வரை வெறும் ஒரு பில்லியனாக மட்டுமே இருந்துள்ளது. … Read more

Go First நெருக்கடியால் எகிறும் கட்டணங்கள்! அதிர்ச்சியில் விமான பயணிகள்!

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது அனைத்து பட்ஜெட் விமான சேவைகளையும் மே 12 வரை ரத்து செய்துள்ளது. இதற்குப் பிறகு, சில குறிப்பிட்ட விமான வழி தடங்களில் விமானக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர். 

மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 23,000 பேர் மீட்பு

மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை பொதுமக்கள் சுமார் 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, இராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஊரடங்கில் சிறிது தளர்வளிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைகளில் இருந்து வாங்கிச்சென்றனர். Source link

முதல்வர் கேஜ்ரிவாலின் குடியிருப்பை புதுப்பிக்க ரூ.45 கோடி: ட்விட்டரில் படங்களை வெளியிட்ட டெல்லி பாஜக

புதுடெல்லி: ரூ.45 கோயில் புதுப்பிக்கப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு குடியிருப்பு மீதான சர்ச்சை அடங்கியபாடில்லை. இதன் படங்களை தனது கட்சி ட்விட்டரில் டெல்லி பாஜக வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆளும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் தனது அரசு குடியிருப்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் மேற்கூரை மூன்று முறை இடிந்து விழுந்ததாகக் கூறிய முதல்வர் கேஜ்ரிவால், தம் வீட்டை அரசு செலவில் புதுப்பித்திருந்தார். இதில், மார்பிள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவை … Read more

குஜராத்தில் மாயமான 40 ஆயிரம் பெண்கள், சிறுமிகள்.. விபச்சாரத்திற்கு விற்பனை.. அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போகும் பெண்கள் இளம் வயதிலேயே கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் … Read more

வெட்டுக் காயத்தில் பெவிகுயிக் போட்ட டுபாக்கூர் டாக்டர்..! கிளினீக்கை சீல் வைத்து பூட்டினர்

கீழே விழுந்து நெற்றியில் வெட்டுக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருந்துக்கு பதில் பெவிகுயிக் போட்டு விட்ட மருத்துவரின் கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வெட்டுக்காயம் ‘குயிக்’காக குணமாகும் என்று வெட்டுக்காயத்தில் பெவிகுயிக் தடவி விட்ட வில்லங்க மருத்துவர் இவர் தான்..! தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த விவசாயி வம்சி கிருஷ்ணாவின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் நெற்றியையொட்டி புருவத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தனது மகனை சிகிச்சைக்காக வம்சி கிருஷ்ணா … Read more

#BIG NEWS : காவு வாங்கும் நீட்..!! மீண்டும் ஒரு நீட் மாணவன் தற்கொலை..!

புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இந்தியா முழுவதும் 20.87 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயாராகி வரும் வேளையில் புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுச்சேரி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 18 வயதான ஹேமச்சந்திரன் … Read more

தேர்தலுக்கு வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தினால் காங்கிரஸூம், பாஜகவும் தோல்வி அடையும்: கர்நாடகாவில் மாயாவதி பிரச்சாரம்

பெங்களரூ: மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கும் முறையை அமல்படுத்தினால் காங்கிரஸூம், பாஜகவும் தோல்வி அடையும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 114 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய‌ தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி பங்கேற்றார். அவருக்கு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் … Read more