70 அடி ஆழக் கிணறு… குடிநீருக்கு வேற வழியில்ல… 10 வருஷமா கதறும் நாசிக் மக்கள்!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அடுத்த கங்கோத்பாரி கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனால் தினசரி குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள 70 அடி ஆழ கிணறு மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கிறது. அதிலும் ஆழமான பகுதியில் தான் தண்ணீர் உள்ளது. இதை எடுப்பதற்கு அந்த கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து விஷயங்களை அதிர்ச்சியூட்டுகின்றன. அதாவது, கிணற்றின் பக்கவாட்டு சுவர்களின் மேல் அச்சமின்றி ஏறி நின்று … Read more

பிரான்ஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள அந்நாட்டு தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். பிரான்சின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில், இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இம்மானுவேல் மேக்ரன், … Read more

Madhya Pradesh: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை!

மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் உள்ள லேபா எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங். இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே குப்பைக் கொட்டுவது தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைக் கலப்பாக மாறியுள்ளது. ‘யாராவது இந்த பேக் கிரவுண்ட்ட மாத்துங்களேன்’.. போட்டோ போட்ட இளம்பெண்ணை திக்குமுக்காட வைத்த நெட்டிசன்கள்! இதில் இரு … Read more

தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்! ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர்!

PM Modi About The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அந்த படத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என கர்நாடகாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார்..

பதவி விலகல் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முடிவை திரும்ப பெறுவதாக அறிவிப்பு Source link

அமலுக்கு வந்த அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை..!!

அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்திருந்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அரசாணையில் வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படும். மாதத்தின் 3 வெள்ளிக்கிழமைகள் இந்த அனுமதியை பெண்கள் … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படம் மூலம் தேசத்துக்கு எதிரான சதி அம்பலம்: பிரதமர் மோடி

பெல்லாரி: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்படத்தை ஆதரித்துப் … Read more

காலக்கொடுமை.. ஓடும் பைக்கில் முத்தமிட்டுக் கொண்ட இளம்பெண்கள்.. வலைவீசும் போலீஸ்.. எதுக்கு?

மும்பை: ஓடும் பைக்கில் இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. விபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த 2 பெண்களையும் போலீஸார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது தலையில் அடித்துக்கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. மேற்கத்திய நாடுகளை போல மாறுகிறோம் என நினைத்துக் கொண்டு, சில இளைஞர்கள் கலாச்சார … Read more

அலட்சியத்துக்கு அபராதம் 4000 கோடி ரூபாய்! அரசுக்கு ஃபைன் போட்ட பசுமைத் தீர்பாயம்

NGT Penalize Bihar Government: பீகார் மாநில அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது

300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

டெல்லி அருகே, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது பைக் சாகசங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அகஸ்தியா செளஹான். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக பைக் ஓட்டியதாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. தனது கவஸாக்கி நிஞ்சா பைக்கை ஆக்ரா – டெல்லி எக்ஸ்பிரஸ்வே சாலையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றபோது … Read more