62 வருஷத்துக்கு பிறகு நடந்த அதிசயம்… அடித்து நொறுக்குமா பருவமழை.. பீதியை கிளப்பும் வானிலை ஆய்வாளர்கள்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பருவமழைஇந்தியாவின் தென்மேற்கு பருவமழை கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் பகுதிகளில் மே மாதம் 20 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தியாவில் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பருவமழை ஜூன் 4ஆம் தேதிக்குள் தொடங்கினால் … Read more

இமாச்சலப் பிரதேச கனமழை: மண்டி – குலு சாலையில் 20 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல்!

மண்டி: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சண்டிகர் – மணாலி நெடுஞ்சாலையில் மண்டி – குலு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. இந்தச் சூழலில், அந்தச் சாலையில் சுமார் 20 மணி நேரமாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போதைக்கு இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு … Read more

"விதைப்பையை நசுக்குவது கொலை முயற்சி அல்ல".. சண்டைனா அப்படி இப்படிதான்யா இருக்கும்.. நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்: சண்டையின் போது விதைப்பையை நசுக்குவதை கொலை முயற்சியாக கருத முடியாது என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் விவாதத்துக்கு வித்திட்டுள்ளது. சமீபகாலமாக நம் நாட்டில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவும், தீர்ப்பும் பகீர் கிளப்புவதாகவே உள்ளன. அப்படிதான் கடந்த மாதம் இதே கர்நாடகா உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதாவது, பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது என தனது உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த செய்தி தந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாக மற்றொரு … Read more

IMD வெளியிட்டுள்ள மழை எச்சரிக்கை! ‘இந்த’ மாநிலங்களில் கன மழை பெய்யும்..!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூன் 28 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, மேகாலயா மற்றும் அஸ்ஸாமின் பல மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ மற்றும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் இன்று (ஜூன் 26) அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகையும் வழங்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். விபத்து எங்கு, எப்படி நடந்தது? ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள திகபாஹநாடி எனும் இடத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இந்த விபத்து நடந்தது. குடாரியில் … Read more

ரூ.5-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை! ஒரு மாதத்தில் 1900% விலை உயர்வு

Tomato Price In India: கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் தக்காளி. மே மாதத்தில் கிலோ ரூ.5க்கு விற்பனையானது. ஒரு மாதத்தில் 1900% விலை உயர்வு. தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? தக்காளி விலை குறையுமா? முழுவிவரத்தையும் பார்ப்போம்

'ஏசி ரயிலில் ஷவர் வசதி' – ஒழுகிய கூரையை சுட்டிக்காட்டிய பயணி; வீடியோவைப் பகிர்ந்து காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: மும்பை – இந்தூர் இடையே பயணிக்கும் அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் மேற்கூரையின் வழியாக மழை நீர் ஒழுகுவதை சுட்டிக் காட்டி “இந்திய ரயில்வே துறை ஏசி பெட்டியில் ஷவர் வசதி செய்து கொடுத்துள்ளது” என்று விமர்சித்து ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரயில்வே துறைக்கு கேள்விகளை முன்வைத்துள்ளது. அதில் இந்திய ரயில்வேயை … Read more

ஜூலை மாதம் விடுமுறை பட்டியல்: அடுத்த மாதத்தில் 15 நாள் வங்கிகள் இயங்காது

ஜூலை 2023 மாதம் வங்கி விடுமுறைகள்: ஜூலையில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும், மாநில வாரியான வங்கி விடுமுறை பட்டியலை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

“மணிப்பூரில் குழப்பமான சூழலே நீடிக்கிறது” – முதல்வர் பிரேன் சிங் தகவல்

இம்பால்: மணிப்பூரில் நிலைமை இன்னும் குழப்பமாகவே இருக்கிறது என்றும், வடகிழக்கு மாநிலத்தில் வன்முறையின் தன்மை மாறிவருவது குறித்து உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்ததாகவும் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பத்தற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்ததற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரேன் சிங் கூறுகையில், “புறநகர்களில் நடக்கும் … Read more

மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி! 10% வரை விலை உயரும்! இலவச மின்சாரம் ரத்தாகுமா?

Electricity Subsidy in Delhi: டெல்லியில் மின்சாரக் கட்டணம் உயர்ந்தப்படலாம். மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. டெல்லி அரசின் முடிவு என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பு.