பூரி டூ ஹௌரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஒடிசாவில் முதல் பயணம் எப்போது?
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்தியாவின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டு வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு Made in India திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடியே முன்னின்று அனைத்து ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய … Read more