ஓயாமல் சத்தம் போட்ட தாயை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்த பெண்.. போலீஸ் நிலையம் தூக்கிச்சென்றார்..!

ஓயாமல் சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டிருந்த தாயை கொலை செய்த இளம் பெண், தாயின் சடலத்தை டிராவல் பேக்கில் அடைத்து போலீஸ் நிலையம் தூக்கிச்சென்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது… பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் டிராவல் பேக்குடன் வந்தார். காவல் நிலையத்தில் இருந்த போலீசாரோ, ஏதோ புகார் அளிக்க தான் அந்தப் பெண் வந்திருக்கிறார் என நினைத்து என்ன பிரச்சனை என அப்ப என்னிடம் கேட்டபோது அந்தப் பெண் … Read more

பிஹாரில் நிதிஷ் அரசின் கூட்டணி அமைச்சர் திடீர் ராஜினாமா – பின்னணி என்ன?

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த சந்தோஷ் குமார் சுமன் இன்று (ஜூன் 13) தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா கட்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்க வற்புறுத்தியதால், கட்சியை காப்பாற்ற இவ்வாறு செய்யதாக சந்தோஷ் குமார் தெரிவித்தார். பிஹார் முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் மாஞ்சியின் மகனான சந்தோஷ் குமார் சுமன், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் தேஜஸ்வி … Read more

Cyclone Biparjoy | சுகாதார அவசரநிலையை எதிர்கொள்ள செயல் திட்டம்: மன்சுக் மாண்டவியா தகவல்

காந்திநகர்: குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் உருவாகி உள்ள பிப்பர்ஜாய் புயலை கருத்தில் கொண்டு சுகாதார அவசரநிலையை சமாளிக்கத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அரபிக் கடலில் தீவிர புயலாக உருவெடுத்துள்ள பிப்பர்ஜாய், அதி தீவிர புயலாக மாறி குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதிக்கும், ஜாக்குவா போர்ட்டுக்கும் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலால் அதிக அளவில் பாதிப்புகள் … Read more

முக்கிய அமைச்சகங்களுக்கு ‘இவர்’ தேவையா? – அஸ்வினி வைஷ்ணவ் செயல்திறன் மீது ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: “முக்கியமான அமைச்சகங்களை நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஏன் தேவை?” என்று ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அஸ்வினி வைஷ்ணவ் தனது அமைச்சகங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாவதைப் பார்த்து நான் திகைக்கிறேன். முதலில் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து எனும் … Read more

சீன எல்லைக்கு அருகே 2 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பில் நீர்மின் திட்ட பணிகளை தொடங்கும் இந்தியா….

சீன எல்லைக்கு அருகே 2 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பில் சுபன்சிரி நீர்மின் திட்ட பணிகளை இந்தியா தொடங்கவுள்ளது. அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் வழியாக செல்லும் பிரம்மபுத்திராவின் கிளை நதியில் கட்டப்பட்டுள்ள சுபன்சிரி நீர்மின் திட்ட பணிகளின் சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இதன் முதல் அலகில் வரும் டிசம்பர் இறுதிக்குள் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கும் என்று திட்டத்தின் நிதி இயக்குனர் கோயல் தெரிவித்துள்ளார். 2003-ல் தொடங்கப்பட்ட இந்த  2 ஜிகாவாட் … Read more

9 ஆண்டுகளில் 8.8 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இரானி

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி அரசு, கடந்த 9 ஆண்டுகளில் 8.8 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அரசு வேலைவாய்ப்புக்கான ரோகர் மேலா திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் … Read more

பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்குமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதற்காக மத்திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கள், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். … Read more

இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக டுவிட்டர் முன்னாள் சி.இ.ஓ புகார் – மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்ததை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜாக் டோர்சி அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு மிரட்டியதாக கூறி இருந்தார். விவசாயிகள் போராட்டம் முடிந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், டோர்சியின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை … Read more

ட்விட்டர் நிறுவன முன்னாள் சிஇஓ-வின் குற்றச்சாட்டு பொய்யானது: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது ட்விட்டருக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அதன் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி கூறி இருப்பது உண்மையல்ல என்றும், ட்விட்டர் இந்திய சட்டங்களை மீறி இருப்பதாகவும் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஜேக் டார்ஸி கூறியிருப்பது உண்மையல்ல. என்ன காரணத்திற்காக அவர் இவ்வாறு கூறி இருந்தாலும் அது … Read more

இந்திய உள்கட்டமைப்பு துறையில் 75 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உறுதி

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா-ஐக்கிய அரபு ஆமீரகம் இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது விரிவான பொருளாதார கூட்டு கூட்டத்திற்கு பின்னர் இரு நாடுகளின் அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-ஐக்கிய அரபு ஆமீரகம் இடையே எண்ணெய் அல்லாத வர்த்தகம் தற்போது 48 … Read more