இன்று டெல்லி வீட்டை காலி செய்கிறார் ராகுல் காந்தி..!!

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, கர்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது ‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டவர்களை ராகுல் சர்ச்சைக்குரிய கருத்து மூலம் அவமதித்ததாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்ற அவமதிப்பு வழக்குக்குரிய அதிகபட்ச தண்டனையான இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையை ராகுலுக்கு விதித்து கடந்த மாதம் 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இரு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்களின் எம்.பி., எம்எல்ஏ பதவியைப் பறிக்கலாம் … Read more

அருகில் தோழியை அமரவைத்து விமானத்தை ஓட்டிய பைலட்!!

பைலட் ஒருவர் தனது தோழியை அருகே அமர வைத்துக் கொண்டு விமானம் இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி, அதே விமானத்தில் பயணித்த தனது தோழியை, விமானி அறைக்கு வரவழைத்ததுடன், அருகே அமரவைத்துக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளார். மேலும், தனது தோழிக்கு மதுபானம் வழங்குமாறு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அவ்வாறு வழங்க முடியாது என பணிப்பெண் கூறியதால், அவரை திட்டி … Read more

ஓய்வூதியம் பெற கடும் வெயிலில் நடந்து வந்த மூதாட்டி: மத்திய நிதியமைச்சரின் ட்விட்டர் பதிவால் உதவிக்கு வந்த வங்கி

புதுடெல்லி: பென்ஷன் பெறுவதற்காக வேகாத வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் 70 வயது மூதாட்டி ஒருவர் நீண்ட தூரம் நடந்து வந்த செய்தி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவு செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் அந்த மூதாட்டிக்கு உதவி செய்துள்ளது. ஒடிசா மாநிலம் நங்ரன்பூர் மாவட்டம் ஜாரிகாவோன் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா ஹரிஜன் (70). இவர் தனது முதியோர் பென்ஷனை பெறுவதற்காக அண்மையில் நீண்ட தூரம் வேகாத வெயிலில் செருப்பு இல்லாமல் … Read more

விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்: கவுண்ட் டவுன் ஸ்டார்ட்!

சிங்கப்பூருக்கு சொந்தமான செயற்கைகோள் இன்று மதியம் இஸ்ரோ உதவியால் பி.எஸ்.எல்.வி. சி 55 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி … Read more

இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்..!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் … Read more

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்.) ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்படும் வணிகப் பணியில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட ‘டெலியோஸ்-2’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள், இதனுடன் 16 கிலோ எடை … Read more

சூடான் உள்நாட்டு கலவரத்தில் இருந்து இந்தியர்களை மீட்க அவசர திட்டம்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அவசர திட்டங்களை தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ தலைமை தளபதி அப்துல் பதா அல்-புக்ரான் அதிபராக பதவி வகிக்கிறார். ஒரு காலத்தில் சூடானில் தீவிரவாத குழுவாக செயல்பட்ட ஜன்ஜாவித் அமைப்பு கடந்த 2000-ல் ராணுவத்துடன் அமைதி ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஜன்ஜாவித் தீவிரவாத குழு, ஆர்எஸ்எஃப் என்ற பெயரில் துணை ராணுவ படையாக … Read more

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் இன்று (ஏப்.22) விண்ணில் ஏவப்படுகிறது. சிங்கப்பூருக்குச் சொந்தமானடெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் இன்று (ஏப்.22) மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதனுடன் சேர்த்து லூம்லைட்-4 எனும் சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது. … Read more

ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க, டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நேற்று மெந்தர் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 6 முதல் 7 பயங்கரவாதிகள் அடங்கிய குழு ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக … Read more

அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் மனு தள்ளுபடி: சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சூரத்: அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?” என்று விமர்சித்தார். இதுதொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ்மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் … Read more