ஓயாமல் சத்தம் போட்ட தாயை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்த பெண்.. போலீஸ் நிலையம் தூக்கிச்சென்றார்..!
ஓயாமல் சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டிருந்த தாயை கொலை செய்த இளம் பெண், தாயின் சடலத்தை டிராவல் பேக்கில் அடைத்து போலீஸ் நிலையம் தூக்கிச்சென்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது… பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் டிராவல் பேக்குடன் வந்தார். காவல் நிலையத்தில் இருந்த போலீசாரோ, ஏதோ புகார் அளிக்க தான் அந்தப் பெண் வந்திருக்கிறார் என நினைத்து என்ன பிரச்சனை என அப்ப என்னிடம் கேட்டபோது அந்தப் பெண் … Read more