Tihar Jail Murder: சிறைக்குள் கொல்லப்பட்ட ரவுடி.. வேடிக்கை பார்த்த தமிழ்நாடு போலீஸ்… திருப்பி அனுப்பிய திகார் ஜெயில்!

நாட்டின் பிரபலமான சிறைகளில் ஒன்று டெல்லி திகார் சிறை. பாதுகாப்புக்கு பெயர் போன இந்த சிறையில் கடந்த 2 ஆம் தேதி பிரபல ரவுடியான 33 வயது சுனில் தில்லு தாஜ்பூரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சுனில் தில்லு தாஜ்பூரியா மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. Cyclone Mocha: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… நாளை மறுநாள் புயலாக மாறும்! திகார் சிறையில் முதல் தளத்தில் இருந்த அவர் கடந்த சில … Read more

இந்திய விமான படையின் MiG-21 விமானம் விழுந்து நொறுங்கியது! 3 பேர் பலி!

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இன்று, அதாவது, மே 8, 2023 அன்று, இருந்து விமானம் புறப்பட்டநிலையில், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளானது. 

கர்நாடகாவில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்.. பெங்களூருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பெங்களூருவில் சாலை பிரச்சார பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, அரசியல் தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விஜயநகரத்தில் சாலை பிரச்சார பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்திக்கு மக்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். Source link

பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் தோவல்தீர்த்தம் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் அங்கு கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் அட்லான்டிக் என்ற டபுள் டக்கர் சுற்றுலா படகு 30க்கும் மேற்பட்ட சுற்றலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது. அந்த … Read more

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு: போலீஸ் தடுப்புகளை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைய முயன்ற விவசாயிகள்

புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டெல்லி வந்த விவசாய சங்கத்தினர், அங்கே வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை அகற்றி உள்ளே நுழைய முன்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஏப்.23-ம் தேதி முதல் தொடர் … Read more

Karnataka 2023: ‘இறையாண்மைக்கு அச்சுறுத்தல்’ என்று சொன்ன சோனியா காந்தி மீது பாஜக புகார்

Karnataka Election 2023: கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது

உள்நாட்டு ராணுவ பெண் அதிகாரிகளுக்கு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பணி..!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்நாட்டு ராணுவத்தின் பெண் அதிகாரிகளை பணியமர்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள், சுற்றுச்சூழல் பணிக்குழு, எண்ணெய்த்துறை மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை நீட்டிக்கும் முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தார். … Read more

ராஜஸ்தானில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம் – 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இன்று (மே 08) காலை வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் பகுதியில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் நுழைந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய அந்த போர் விமானம் பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு … Read more

Cyclone Mocha: 'மோக்கா' மிகத் தீவிர புயலாக மாறும்.. யாருக்கு ஆபத்து? ஆந்திர வெதர்மேன் தகவல்!

வங்கக்கடலில் உருவாகும் மோக்கா புயல் தீவிர புயலாக மாறி எங்கு கோரத் தாண்டவம் ஆடும் என கூறியிருக்கிறார் ஆந்திரபிரதேச வெதர்மேன். காற்றழுத்த தாழ்வு பகுதிதமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதே போன்று, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை … Read more

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னோக்கி சென்ற விவசாயிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளிக்க, போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாயிகள் முன்னோக்கி சென்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மல்யத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியறுத்தி  டெல்லி ஜந்தர் மந்தரில்  மல்யுத்த வீரர்கள் 16ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட அந்த … Read more