நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தியது மத்திய அமைச்சரவை

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 7 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கான விளைபொருட்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் விவரித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 183 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிகபட்சமாக பாசிப்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு 8 ஆயிரத்து 558 ரூபாயாகவும், கேழ்வரகுக்கான … Read more

Odisha train tragedy | விபத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகளின் செல்போன்களை கைப்பற்றியது சிபிஐ

பாலசோர்: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் சிலரின் செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது. ஒடிசா மாவட்டம் பாலசோர் அருகே கடந்த 2-ம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இன்னும் 83 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதையடுத்து, அவர்களது உறவினர்களின் டிஎன்ஏ மாதிரியைப் பெறும் முயற்சியில் ஒடிசா அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை 33 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை … Read more

பாஜகவோடு கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை: ஹெச்.டி.குமாரசாமி

பெங்களூரு: பாஜகவோடு கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், “கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக எனும் இரு தேசிய கட்சிகளுக்கும் எதிராகத்தான் எங்கள் கட்சி இருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இரு கட்சிகளையும் எதிர்த்துத்தான் தேர்தலை எதிர்கொண்டோம். ஆனால், திடீரென மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜவோடு கூட்டணி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. யார் இவ்வாறு பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. வரும் … Read more

வடக்கில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது… அலறிய ஜபல்பூர்… ஓடிவந்த அதிகாரிகள்!

ரயில் விபத்து தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாக உலுக்கி எடுத்து வருகின்றன. இந்த லிஸ்டில் நேற்று இரவு மேலும் ஒரு ரயில் சேர்ந்து கொண்டது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அடுத்த ஷாபூரா பிடோனி பகுதியில் எல்.பி.ஜி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. ஜபல்பூர் சரக்கு ரயில் இதுதொடர்பாக பேசிய மத்திய மேற்கு ரயில்வே துறை தலைமை செய்தி தொடர்பு அதிகாரி … Read more

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் நள்ளிரவில் தடம் புரண்டன. ஷாபுரா பிடோனியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சரக்கு ரயிலில் இருந்து எரிவாயுவை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தபோது ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், ரயில் சேவையும் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  Source … Read more

ஒடிசா ரயில் விபத்து | டிஎன்ஏ மாதிரிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 80க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், 33 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் 83 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண முடியாத அளவு அவர்களின் உடல் சிதைந்திருப்பதே இதற்குக் காரணம். இதனால், ரயிலில் பயணம் செய்து … Read more

7 வயது மகன், தாய் உட்பட 3 பேர் உயிருடன் எரிப்பு… குலை நடுங்க வைக்கும் மணிப்பூர் கலவரம்!

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இந்து சமூகத்தினருக்கும், நாகா, கூகி மற்றும் மைதேயி கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. கடந்த மாதம் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள், கடைகள், தேவாலயங்கள், மக்கள் கூடும் இடங்கள் என பலவும் தீக்கு இரையாக்கப்பட்டன. இதையடுத்து மணிப்பூரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் … Read more

மல்யுத்த வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர் அனுராக் தாக்கூர்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய விளைடாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இது தொடர்பாக நள்ளிரவில் அனுராக் பதிவு செய்த ட்வீட்டில், “மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசிக்க அரசு தயாராக உள்ளது. நான் மீண்டும் அவர்களுக்கு இதுதொடர்பாக அழைப்பு விடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். The government is willing to have … Read more

மிகக் கடுமையான புயலாக உள்ளது பிபோர்ஜாய்… வேகமாக தீவிரமடைகிறது.. தனியார் ஆய்வாளர்கள் தகவல்!

பிபோர்ஜாய் புயல் தற்போது மிகக் கடுமையான புயலாக உள்ளதாகவும் வேகமாக தீவிரமடைந்து வருவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பிபோர்ஜாய்அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.​ ஒருத்தருக்கு மட்டும் தமிழ் நாட்டோட வளர்ச்சி தெரியவே இல்ல… ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்!​பேரழிவு … Read more

ரயில் விபத்தில் இறந்த 40 பேர் உடலில் காயமே இல்லை: மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என தகவல்

பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் அந்த ரயிலின் சில பெட்டிகள் பக்கத்து ரயில் பாதையில் விழுந்தன. இதனால் அப்போது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கியது. இந்தக் கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,100 பேர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் … Read more