பிஹார் பாலம் இடிந்த விவகாரம்: கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ்
பாட்னா: பிஹாரில் கங்கை ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில், அதன் கட்டுமான நிறுவனத்துக்கு அம்மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து பிஹார் மாநில சாலை மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யாய் அம்ரித் கூறுகையில், “பிஹார் ராஜ்ய புல் நிர்மான் நிகம் நிறுவனத்தின் இயக்குநர், இடிந்து விழுந்த பாலத்தின் கட்டும் பணியினை மேற்கொண்டு வந்த ஹரியாணாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். … Read more