Wrestlers Protest | பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எஃப்ஐஆர், 10 புகார்கள் – டெல்லி காவல்துறை

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் பேரில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் … Read more

Train Accidents: ஒடிசா சம்பவத்தை போல் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்!

Most Shocking Train Accidents In India: ஒடிசாவில் மூன்று ரயில்கள் தற்போது விபத்துக்குள்ளான நிலையில், சமீப காலங்களில் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் குறித்து இங்கு காணலாம்.

கோரமண்டல் ரயில் விபத்து | உயிரிழப்பு 70 ஆக அதிகரிப்பு; 350+ காயம்

பாலாசூர்: ஒடிசா ரயில் விபத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். 70 பேர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் … Read more

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி தப்பித்தவரின் நேரடி வாக்குமூலம்… சம்பவ இடத்தில் நடந்தது என்ன?

Odisha Train Accident: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பயணி விபத்து குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

“தடம் புரண்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்..” ஒடிசாவில் கோர விபத்து..!

சென்னை வந்து கொண்டிருந்த ரயில் ஒடிசாவில் தடம் புரண்டது ஒடிசா மாநிலத்தில் விபத்துக்குள்ளானது கோரமண்டல் விரைவு ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயில் விபத்தில் சிக்கியது சரக்கு ரயில் ஒன்றில் மோதியதால் கோரமண்டல் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன தடம் புரண்ட 4 பெட்டிகள் கவிழ்ந்ததில் 50 பேர் காயம் என தகவல் பாலசோர் மாவட்டத்தில் பகானகா ரயில் நிலையம் அருகே விபத்து நேரிட்டது சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று … Read more

ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து: பயணிகளை மீட்கும் பணி தீவிரம்

ஒடிசா: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில், ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் … Read more

கோரமண்டல் ரயில் விபத்து நடந்தது எப்படி…? மற்றொரு ரயிலும் தடம் புரண்டது!

Coromandel Express Train Accident: சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். 

ரயில் விபத்து | நவீன் பட்நாயக் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை – ஒடிசா விரைகிறார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.132 பேர் … Read more

பெரிய அர்ஜுன் ரெட்டினு நெனைப்பு.. மதுபோதையில் ஆபரேஷன் செய்ய வந்த மருத்துவர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

பெங்களூர்: அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் வருவதை போல மூக்கு முட்ட மது அருந்திவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வந்த மருத்துவர் ஒருவருக்கு நேர்ந்த கதி குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மருத்துவராக பணிபுரிபவர் பாலகிருஷ்ணா. இவர் மகப்பேறு சிறப்பு நிபுணர் ஆவார். இதனிடையே, இன்று 9 பெண்களுக்கு இவர் சில அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டி இருந்தது. இதனால் அந்தப் பெண்களுக்கு காலை 8 … Read more

கோரமண்டல் ரயில் விபத்து… சென்னை வந்துகொண்டிருந்தபோது விபரீதம் – 132 படுகாயம்!

Coromandel Express Accident: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.