ரஜினியுடன் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேச்சு
அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் யார் என்ன கூறினாலும், உங்கள் மீதுள்ள மரியாதை மாறாது என ரஜினி தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா ஆகியோரை புகழ்ந்து பேசினார். இதனால் ரஜினிகாந்த், ஒய்ஆர்எஸ் … Read more