‘இன்னும் எத்தனை முறை மன்னிப்பது….’- ராகுலின் குருநானக் கருத்தை குறிப்பிட்டு பாஜக கேள்வி

புதுடெல்லி: “முட்டாள்தனத்தின் பெயரால் இன்னும் எத்தனை முறைதான் உங்களை நாங்கள் மன்னிப்பது? குருநானக் தாய்லாந்து சென்றார் என்று நீங்கள் எங்கே வாசித்தீர்கள்? என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி. அங்கு நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் தனது இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி பேசினார். அப்போது அவர், குருநானக் பற்றியும் பணிவாக இருப்பது பற்றிய அவரது போதனைகள் பற்றியும் குறிப்பிட்டார். அதில்,”குரு நானக்ஜியுடன் … Read more

செல்பிக்கு தடை.. விதிகளை மீறும் வாகனங்கள் மீண்டும் வரமுடியாது… திருப்பதி மலைப்பாதையில் அதிரடி!

திருப்பதி – திருமலை மலைப்பாதையில் நடைபெறும் விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருப்பதி திருமலைதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருப்பதி மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.​ கேரளா டூர் போறீங்களா? எச்சரிக்கை… இதை பாருங்க!​திருப்பதி விபத்துஅரசுப் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இல்லாமல் கார்கள், … Read more

‘எனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக நான்  கருதுகிறேன்’ – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

வாஷிங்டன்: “எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது. நான் என்னனென்ன வேலைகளைச் செய்கிறேன் எனத் தெரிந்து கொள்ள எனது அரசு விரும்புவதாக நான் கருதுகிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதம் ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை பாதி நாள் முழுவதும் சிலிகான் வேலியின் ‘ஸ்டார்ட் அப்’ தொழில் முனைவோர்களுடன் செலவிட்டார். ப்ளக் … Read more

செம்ம சம்பவம் லோடிங்… 2 புயல்களுமே தீவிரமடைய சாதகமான சூழல்.. ஆய்வாளர்கள் தகவல்!

அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள இரண்டு காற்று அழுத்தங்களும் பெரிய புயலாக மாறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ மான்சூன்இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. இதன் அறிகுறியாக ப்ரீ மான்சூன் எனப்படும் பருவ மழைக்கான முந்தைய மழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்த நிலையில் தற்போது ப்ரீ மான்சூன் தொடங்கியுள்ளது.​ கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம்.. சீமான் டிவிட்டர் கணக்கு … Read more

தோனி அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் – ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என சொல்லப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதும் ரசிகர்களுக்காக வேண்டி இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி தெரிவித்தார். இந்தச் … Read more

சுனில் கனுகோலு: இனிமே இவர் தான் நம்பர் ஒன்… காங்கிரஸ் வியூகமும், சித்தராமையா முடிவும்!

பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் வியூக நிபுணர் பணிக்கு ஓய்வு அளித்து விட்ட நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருப்பவர் தான் சுனில் கனுகோலு. கர்நாடகா மாநிலம் பெல்லாரியை சேர்ந்த இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் எனக் கூறப்படுகிறது. மிகவும் அமைதியானவர். வேலை என்று வந்துவிட்டால் உரிய தரவுகளுடன் தரமான சம்பவங்கள் அரங்கேற்றுபவர். சுனில் கனுகோலு பெரிதாக வெளியில் தெரியாத நபர். எப்போதும் கள நிலவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை கைகளில் … Read more

மோடி தலைமையிலான 9 ஆண்டு பாஜக ஆட்சிக்குக் மோர்கன் ஸ்டான்லியின் ’ரிப்போர்ட் கார்ட்’

Transformational Changes Of India In 9 Years: கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா கண்ட 10 குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தக்க மாற்றங்களை அலசி ஆராய்ந்த மோர்கன் ஸ்டான்லியின் இந்திய அரசுக்கான மதிப்பெண் அட்டை

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் – வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்

இந்தியா சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை விவகாரங்கள் தொடர்பான இருதரப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சீனா இடையிலான அசல் எல்லைக் கோடு பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் ராணுவத்தளபதிகள் பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்த மனத்துடன் பிரச்சினைகளைஅணுக சீன அதிகாரிகள் … Read more

‘ஆன்லைன் கேம்ஸ்’ மோகம் – நகை, பணத்துடன் பெங்களூரு ஓடி வந்த உ.பி. சிறுவன்

பிரயாக்ராஜ்: பெற்றோரின் கட்டுப்பாடின்றி ‘ஆன்லைன் கேம்ஸ்’ விளையாடுவதற்காக ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் நகையுடன் பெங்களூரு ஓடிவந்த உ.பி. சிறுவனை போலீஸார் மீட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், ஆன்லைன் விளையாட்டுகளில் நீண்டநேரம் செலவிட்டு வந்துள்ளான். இதை விரும்பாத அவனது பெற்றோர் அவனை கண்டித்தும் தடுத்தும் வந்துள்ளனர். ரூ. 10 லட்சம் நகை: இதனால் வெறுப்புற்ற அச்சிறுவன் கடந்த மே 13-ம் தேதி தனது தாயாரின் லாக்கரில் … Read more

வசுந்தரா ராஜே: சரியும் செல்வாக்கு? பாஜகவின் ட்ரம்ப் கார்டு அரசியல்… ராஜஸ்தானில் ரணகளம்!

தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே நிலவும் முக்கியமான மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. காங்கிரஸ் , பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை தாண்டி வேறு சிந்தனைகளுக்கு அம்மாநில மக்கள் இடம் கொடுப்பதே இல்லை. 93க்கு பின்னர் இந்த இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன. இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வாய்ப்பை உருவாக்கி தந்தது பாஜக. இந்த பெருமையை பெற்றவர் வசுந்தரா ராஜே. 2003 – 2008, 2013 – 2018 என இரண்டு … Read more