பெங்களூரு தெற்கு தொகுதி: தகறும் பாஜக கனவு கோட்டை? ’ரெட்டி’யை வச்சு JDS ஆடும் பவர்புல் கேம்!

கர்நாடக தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் களம் வெவ்வேறு மாதிரியாக காணப்படுகிறது. அந்த வகையில் பெங்களூரு தெற்கு தொகுதியின் கள நிலவரத்தை இங்கே பார்க்கலாம். இந்த தொகுதி கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவிலான வீட்டுவசதி திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் என மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. பெங்களூரு தெற்கு தொகுதி இந்த … Read more

கர்நாடக தேர்தல்: மாமரத்தில் காய்த்த ரூ. 1 கோடி… காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் சிக்கியது!

Karnataka Assembly Election: கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரரின் வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து ரூ. 1 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

‘வீதியில் போராடுவது ஒழுக்கமின்மை’ – விமர்சனத்திற்கு பின்னர் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பி.டி.உஷா

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா இன்று (புதன்கிழமை) சந்தித்தார். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் … Read more

CBSE Result 2023 மிகப்பெரிய அப்டேட்: இந்த நாளில் வெளிவரும் தேர்வு முடிவுகள்… எப்படி செக் செய்வது?

CBSE 10th, 12th Exam Result 2023: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய முடிவுகளை ஒரே நாளில் வெளியிட வாய்ப்புள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளின் முறைகளின் அடிப்படையில் சில மணிநேர வித்தியாசத்துடன் இவை வெளியிடப்படக்கூடும்.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்..!!

வருகிற 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜக நேற்று முன் தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சி … Read more

அட கொடுமையே..!! வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு ..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ம் தேதி இந்த ரயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த ரயில்யில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கல்வீசினர். இதனால் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இந்தநிலையில் நேற்று இந்த ரயிலின் இ-1 பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புளு இருந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்த … Read more

அமர்த்தியா சென்னுக்கு எதிராக நோட்டீஸ்: போராட்டம் நடத்த மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நோட்டீஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரி கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் அமைச்சர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் கல்வித்துறை … Read more

அடுத்தடுத்து சர்ச்சை.. கேரளா வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு.. அலறிய பயணிகள்!

திருவனந்தபுரம்: கேரளாவில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தரமான வசதிகளுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே அதிக கட்டணத்தை கொடுத்து வந்தே பாரத் ரயிலில் மக்கள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இதுபோன்ற செயல்களை எப்படி சகித்துக் கொள்வது என பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியா முழுவதும் பல முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு இயக்கி … Read more

தி கேரளா ஸ்டோரி பட சர்ச்சை.. 32,000 பெண்களைக் காணவில்லை என்ற எண்ணிக்கை உறுதியானதல்ல.. சில ஆதாரங்கள் அடிப்படையிலானது – இயக்குனர்!

‘32,000 பெண்களைக் காணவில்லை’ என்று கேரளத்தின் கதை திரைப் படத்தில் அதன் இயக்குனர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.“ ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீஸர் வெளியானதிலிருந்து இத்திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இப்படத்தை வெளியிடத் தடை கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கேரளாவில் 32,000 பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்பட்டதாக திரைப்படத்தில் கூறியது குறித்தும் இயக்குனர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்தார். 32000 என்ற எண் பொருட்டல்ல, ஒரேயொரு பெண் காணாமல் போயிருந்தாலும் … Read more

”எங்களுக்கு ஆதரவாக அமீர்கான் குரல் கொடுத்தால்..” – மனம் திறந்த மகாவீர் போகத்

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் கீதா, பபிதா போகத்தின் தந்தையும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் போகத் தங்கள் போராட்டத்திற்கு நடிகர் அமீர்கான் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு … Read more