கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி: கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 974 வீரர்களுடன் இரண்டாவது ஐ.ஆர்.பி.என். உருவாக்கப்படும். 200 கடலோர ஊர்க் காவல் படை வீரர்கள் பணியிடமும் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துவது எப்படி?

தற்போது உள்ள சூழலில் நாளுக்கு நாள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலர் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தலாம். 1. உங்கள் ஸ்மார்ட்போனில் ChatGPT-ஐ இலவசமாகப் பயன்படுத்த, முதலில் Microsoft-ன் Microsoft Edge உலாவியைப் பதிவிறக்கவும். 2. இதற்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் பிங்கை தேடுபொறியில் தேடுங்கள். 3. இப்போது தேடல் பாக்ஸூக்கு அருகில் உள்ள Bing-ஐகானைக் … Read more

விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு: ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி: விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்,  தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின்  விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படும். அந்த வகையில் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம் … Read more

ஆந்திராவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கடப்பா: ஆந்திரவின் கடப்பா மாவட்டம் புலிவேந்துலா தொகுதி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த தொகுதியாகும். இங்கு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரத் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆடு வியாபாரி திலீப் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரத்குமார் துப்பாக்கியால் திலீப்பை நோக்கி சுட்டார். அப்போது திலீப்பை காப்பாற்ற வந்த முகமது பாஷாவையும் சுட்டு விட்டு தப்பிவிட்டார். இதில் திலீப் உயிரிழந்தார். படுகாயமடைந்த முகமது … Read more

Coronavirus: மீண்டும் வேகம் காட்டும் கோவிட்! 5 மாநிலங்களில் அதிகரித்தது அச்சம்

நியூடெல்லி: இன்று, (2023 மார்ச் 29, புதன்கிழமை) சுகாதார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் ஒரே நாளில் 2,151 புதிய கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகள் பதிவாகியுள்ளன, இது ஐந்து மாதங்களில் மிக உயர்ந்ததாகும். செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஏழு சமீபத்திய இறப்புகளுடன் சேர்த்து கோவிட் இறப்பு எண்ணிக்கை 5,30,848 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மூன்று, கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் மூன்று என மொத்தம் 7 பேர் கோவிட் நோய்க்கு … Read more

நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அவதூறு வழக்கில்  ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் பிரபல  வழக்கறிஞர்கள் யாரும் அவருக்கு உதவாதது ஏன்? ேவண்டுமென்றே அவருக்கு உதவவில்லையா? அல்லது காங்கிரசுக்குள் ஏதேனும் சதி உள்ளதா? கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கு … Read more

ராகுல் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுப்போம் – சாவர்க்கர் பேரன் ரஞ்சித் எச்சரிக்கை

மும்பை: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், மோடி சமூகம் பற்றி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால் ராகுலோ, ‘மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல’ என்றார். இதுகுறித்து சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோர் தனிப்பட்ட … Read more

290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 17 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; 17 பேரில் 11 பேருக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது.

லஞ்ச வழக்கில் சிக்கிய கர்நாடக பாஜக எம்எல்ஏ கைது

பெங்களூரு: கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மதால் விருப்பாக் ஷப்பா. இவர் அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத் தலைவராக உள்ளார். இவரது மகன் பிரஷாந்த் சோப் நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்க ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நிறுவனத்தினர் கடந்த 3-ம் தேதி முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சமாக கொடுத்தபோது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் … Read more

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் – தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் மாதம் 13ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்படும் என்று கூறிய ராஜீவ் … Read more