மோடி அரசின் மிகப்பெரிய பரிசு: மருத்துவ செலவுகளில் இனி கிடைக்கும் மிகப்பெரிய நிவாரணம்
ஆயுஷ்மான் பாரத் 2.0: ரேஷன் கார்டு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல திட்டங்களை ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக மோடி அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நடுத்தரக் குடும்பங்களுக்கு இப்போது புதிய பரிசை அரசு அளிக்கவுள்ளது. இது ஆயுஷ்மான் பாரத் 2.0 என அழைக்கப்படும். இதில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (மிடிள் கிளாஸ் குடும்பங்கள்) காப்பீடு வசதி வழங்கப்படும். இதன் மூலம், நாட்டின் சுமார் 40 கோடி மக்களுக்கு … Read more