கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் கர்நாடகத்தில் கழிவுகள் கலக்கப்படுவதையும், அதனால் தென்பெண்ணை ஆற்று நீர் நுரைத்துக் கொண்டு வருவதையும் கடந்த 15-ஆம் தேதி சுட்டிக்காட்டியிருந்த பா.ம.க., அதைத் … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ட்ரெய்லரின் மூலம் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சமூக வலைதளங்களில் … Read more

"கிங்மேக்கர்".. கர்நாடகாவே அதிரும் ஒற்றை பெயர்.. பாஜகவின் நிஜ "பெருமாள் பிச்சை".. யார் இந்த பி.எல். சந்தோஷ்?

பெங்களூர்: பி.எஸ். சந்தோஷ்.. கடந்த ஒரு சில தினங்களாகதான் இந்தப் பெயர் ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. “எனது அரசியல் வாழ்க்கையையே அஸ்தமமாக்கி விட்டாரே..” என கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கதறிய போது தான் இந்த பெயரை பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். இன்றைக்கு கர்நாடகா மட்டுமல்ல.. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் திரைக்கதையை திரைமறைவில் இருந்து எழுதி வருபவர் தான் இந்த ‘பொம்மாமேட்டு லஷ்மிஜனார்த்தன சந்தோஷ்’ எனப்படும் பி.எல். சந்தோஷ். “சவுத்துல இருக்குற … Read more

தேர்தல் பிரச்சாரத்தின்போது கீழே சரிந்த சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் இருந்து நிலை தடுமாறி கீழே சரிந்தார். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா நேற்று பிற்பகல் விஜயநகருக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது காரின் ஓரத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு கையசைத்தவாறு சென்றார். பின்பு காரில் அமர முற்பட்ட போது சித்தராமையா நிலைதடுமாறி கீழே சரிந்தார். அப்போது அவரது உதவியாளர்கள் உடனடியாக தாங்கி பிடித்தனர். பின்னர் … Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தகவல்

பாட்னா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைவர்கள் பலர் ஈடுபட்டுள்ளதால், இந்த தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெறலாம் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் கடந்த 24-ம் தேதி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி … Read more

ஏ.என்.ஐ-க்கு வந்த திடீர் சிக்கல்… அப்ப AI தான் காரணமா… எப்படி மீண்டு வந்தது?

ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனத்தை அறியாத செய்தி ஆர்வலர்கள் இந்தியாவில் இருக்கவே முடியாது. வீடியோ செய்தி சேவையை அறிமுகம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. 1971ல் தொடங்கி இன்று வரை தலைசிறந்த செய்தி நிறுவனமாக ஏ.என்.ஐ விளங்கி வருகிறது. இது பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் எனப் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ளது. ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கு இந்நிலையில் ஏ.என்.ஐ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக நேற்றைய தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ”Your … Read more

மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து ஆதரவை தெரிவித்தார் பிரியங்கா..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் உரையாடி தகவல்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா கூறுகையில்,”இந்தப் பெண்கள் நாட்டிற்காக பதக்கங்கள் வாங்கிய போது, அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக நாம் அவர்களைக் கொண்டாடினோம். தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அவர்கள் போராடும் போது, அவர்களின் வலியை கேட்க யாரும் தயாராக இல்லை. … Read more

அதிர்ச்சி..!!தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 9 பள்ளி மாணவர்கள் தற்கொலை..!

ஆந்திராவில் 10 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி இருந்தனர். இந்தநிலையில், அம்மாநிலத் தேர்வு வாரியம் புதன்கிழமை 11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், 11-ம் வகுப்பில் 61 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் இரண்டு நாட்களில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்த தகவலின்படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம், தண்டு கோபாலபுரத்தைச் சேர்ந்த … Read more

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: கடந்த 2019 ஆகஸ்ட் 23 முதல் அதே ஆண்டு அக்டோபர் 30 வரை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார். அப்போது, ஊழியர்கள் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெறவும் கிரு நீர் மின்சக்தி திட்டத்துக்கான கட்டுமான பணி ஒப்பந்தத்தைப் பெறவும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.300 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்து சத்யபால் மாலிக்கிடம் கடந்த ஆண்டு அக்டோபர் … Read more

செஞ்சுரி அடிக்கும் பிரதமர் மோடி… இன்று மனதின் குரல் 100வது நிகழ்ச்சி… இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு!

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நாட்டு மக்கள் மத்தியில் ஒவ்வொரு மாதமும் உரையாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு, மனதின் குரல் (Mann Ki Baat) என்று பெயர் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோ (AIR) மூலம் பிரதமர் மோடி பேசுவார். இதன் முதல் நிகழ்ச்சி அக்டோபர் 3, 2014ல் ஒலிபரப்பானது. முதலில் சாதாரணமாக … Read more