மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு..!
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை நோக்கி, இன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயன்ற போது … Read more