நண்பன் என நம்பி வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை..!!
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மைனர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். போலீசாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாஹில் ராஜ்பர் (18), சுஜல் கவதி (20), விஜய் பெரா (21) மற்றும் ஒரு மைனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தானே கோல்சேவாடி காவல் நிலையத்தில் … Read more