2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
புனே: வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறியியல் பல்கலைக்கழகம் (டிஐஏடி), மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா புனேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: போருக்கான ஆயுதங்கள், தளவாட உற்பத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், … Read more