2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறியியல் பல்கலைக்கழகம் (டிஐஏடி), மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா புனேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: போருக்கான ஆயுதங்கள், தளவாட உற்பத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், … Read more

ஓடும் பேருந்தில் பெண் நடத்துனரின் உதவியுடன் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்…!

கர்நாடகாவில் ஓடும் பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்ப்பிணி பெண் ஒருவர், பெண் நடத்துனரின் உதவியுடன் பேருந்திலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பெங்களூர்-சிக்மகளூர் வழித்தடத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, பயணிகளை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்ட நடத்துனர் வசந்தம், அந்த பெண் பேருந்திலேயே குழந்தையைப் பெற்றெடுக்க உதவி செய்தார். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த அப்பெண்ணுக்கு அவசர செலவிற்காக பேருந்து பயணிகள் ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்துக் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் தாயும், சேயும் ஷாந்தாகிராம … Read more

டெண்டுல்கரின் மகனுக்கு நாய் கடி!!

அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை நாய் கடித்து விட்டதாக சக வீரரிடம் தெரிவித்துள்ள வீடியோவை லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நடப்பு ஐ.பி.எல் தொடரின் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதேபோல் U-19லும் இந்திய அணியில் விளையாடியுள்ளார். தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகி மும்மை அணியில் … Read more

அதிர்ச்சி! மது அருந்தியதால் இளம்பெண் சுட்டுக்கொலை!!

மது அருந்தியதற்காக 33 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள துக்னிவரன் சாஹிப் குருத்வாரா வளாகத்தில் பெண் ஒருவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைக்கண்ட ஒருவர், அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த நபரைக் கைது செய்து, சம்பவ இடத்திலிருந்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இறந்த பெண் பர்மிந்தர் கவுர் என்பதும், அவர் … Read more

அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள்: டெல்லி மெட்ரோ ரயில்களில் ரோந்துப் பணியை அதிகரிக்க திட்டம்

புதுடெல்லி: பயணிகள் சிலரின் விரும்பத்தகாத செயல்களின் வீடியோக்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வைரலானதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் காவலர்களின் ரோந்தை அதிகப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளில் சிலர் சகபயணிகளை கூசச் செய்யும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தநிலையில், சமீபத்தில், டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்திருக்கும் இளம் ஜோடி ஒன்று முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ … Read more

என்னை தோற்கடித்த சமூகத்தினருக்கு.. நாங்கள் யார் என காட்டுவோம்.. பாஜக பிரீத்தம் கவுடா திமிர் பேச்சு

பெங்களூர்: தன்னை தோற்கடித்த ஹாசன் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தாங்கள் யார் என விரைவில் காட்டுவோம் என கர்நாடகா தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் பிரீத்தம் கவுடா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை குறிப்பிட்டுத்தான் பிரீத்தம் கவுடா இவ்வாறு பேசியதாக பிற கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் வெறும் 66 தொகுதிகளை மட்டுமே அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது. அதே சமயத்தில், … Read more

ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு திட்டம்: 250 பேருக்கு மத்திய அரசு பணி ஆணை வழங்கிய நிர்மலா சீதாராமன்

Rozgar Mela Scheme: ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு திட்டத்தைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க புதிய பணியாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்.

சித்தராமையா Vs டி.கே.சிவகுமார் | தேர்தல் வெற்றிகளை விட முதல்வர்களை தேர்ந்தெடுப்பதே காங்கிரஸுக்கு கடினம்?

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. இருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது. இருவரும் ‘நீயா? நானா?’ போட்டியில் நிற்கின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் … Read more

திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; நேரத்தில் 15 நிமிட மாற்றம்… இன்னும் செம ஸ்பீடா!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெயரை கேட்டாலே என்னா ஸ்பீடு? ஃப்ளைட்ல போற மாதிரி இருக்காமே? எல்லாம் லேட்டஸ்ட் டெக்னால்ஜியாம். இப்படியான பேச்சை தான் கேட்க முடிகிறது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று பாஜகவினரால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையையும் பிரதமர் மோடியே நேரில் சென்று தொடங்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தற்போது வரை 15 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வரும் … Read more

கர்நாடக முதல்வர் யார்? டெல்லியில் முகாமிட்டு இருக்கும் தலைவர்கள்! கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

Karnataka CM Decision: அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சுமார் ஒன்றரை மணி நேரம் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் ஆலோசனை. முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.