உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி
உத்தரபிரதேசத்தின் Ballia பகுதியில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உயிழந்தனர். மால்தேபூர் பகுதியில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் பங்கேற்க ஏராளமானோர் கூடி இருந்த நிலையில், ஆற்றைக் கடக்க படகு ஒன்றில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 35 பேர் சென்றதாக கூறப்படுகிறது. எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து காற்றின் வேகத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகில் … Read more