“புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப விரைவு நடவடிக்கைகள்” – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போன்ற விரைவான இந்த சகாப்தத்தில், நாட்டு மக்கள் விரைவான முடிவுகளை விரும்புகின்றனர். அதற்கேற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 25) காணொலி மூலம் அசாம் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “அசாம் மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். கடந்த … Read more

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோலின் சிலிர்ப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்..!!

விரைவில் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலுக்கும் சோழர்கால ஆட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதற்கு சோழா செங்கோல் என்று பெயரிட்டு அழைத்தாலும், அது பொந்தவே பொருந்தாது. கடந்த 24-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்படவுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து செங்கோல் என்ற இந்த சொல்லும், வரலாறும் மற்றும் அதனுடன் சேர்ந்த தமிழ் மரபும் தேசியளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் செல்லும் போது, அவர்கள் … Read more

ஹோட்டல் அறையில் இறந்துகிடந்த திரைப்பட இயக்குநர்!!

பிரபல திரைப்பட இயக்குநர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஜ்புரி திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான. சுபாஷ் சந்திர திவாரி, படங்கள், குறும்படங்கள் இயக்கியுள்ளார். இவர் இயக்கி வரும் படத்திற்காக உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு சோனபத்ரா என்ற இடத்தில் ஹோட்டல் ஒன்றில் படக்குழுவுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று அறைக்கு சென்ற அவர், பின்னர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. பதற்றமடைந்த படக்குழுவினர் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து … Read more

‘புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு சுமார் 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளன. இந்தச் சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த … Read more

புதிய பார்லிமென்ட் திறப்பு விழா: கலந்துக்கொள்ளும், புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் முழு பட்டியல்

New Parliament Inauguration: புதிய நாடளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா விவகாரம் அரசியல் களத்தை பிளவுபடுத்தியுள்ளது. புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் குறித்து பார்ப்போம்.

முதன்முறையாக இரவு நேரத்தில் விக்ராந்த் போர் கப்பலில் மிக் 29-கே விமானத்தை தரையிறக்கி சோதனை…!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில், முதன்முறையாக இரவு நேரத்தில் மிக் 29 கே போர் விமானத்தை தரையிறக்கி, மற்றுமொரு வரலாற்று மைல் கல்லை எட்டியுள்ளதாக கடற்படை பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான இரவு தரையிறங்கும் சோதனையானது, விக்ராந்த் குழுவினர் மற்றும் கடற்படை விமானிகளின் உறுதியையும், திறமையையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய கடற்படை பாராட்டு தெரிவித்துள்ளது.  Source link

“பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

ஜார்கண்ட்: “பெண்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். மற்றவர்களின் மதிப்பீட்டை வைத்து தங்களின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடாது. பெண்களிடம் உள்ள அளவிட முடியாத ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் குந்த்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் வியாழக்கிழமை (மே 25) ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டார். … Read more

கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழப்பு…!

ஹைதரபாத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் சிலர் ஹைதரபாத்தின் ஹையத் நகரில் தங்கியபடி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் கவிதா என்பவர் தனது 3 வயது மகளை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்-கில் தூங்க வைத்துவிட்டு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். வீட்டிற்கு காரில் திரும்பிய குடியிருப்புவாசி ஒருவர், தனது பார்க்கிங்-கில் குழந்தை படுத்திருப்பதை கவனிக்காமல் காரை … Read more

“ஒற்றுமையாக போட்டியிட்டால் ராஜஸ்தானில் மீண்டும் வெற்றி உறுதி” – முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிட்டால் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டிய ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சில தலைவர்கள் தங்களின் சொந்த கட்சிக்கு எதிராக … Read more

கோபத்தில் ஆணுறுப்பை கடித்து குதறிய மனைவி… பதறியடித்து போலீஸுக்கு போன கணவர்!

மத்திய பிரதேசத்தில்தான் இந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவருக்கு லட்சுமி என்ற ராஜகுமாரியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே கணவன் மனைவிக்குள் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மனைவி ராஜகுமாரி குறித்து போலீஸில் புகார் அளித்துள்ள ரகுராஜ் குஷ்வாஹா, ராஜகுமாரி முன்பின் தெரியாதவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து வந்து பேசி வந்ததாக … Read more