பைக்கில் 3 பேர் பயணிக்கும் வகையில் குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு அனுமதி: மத்திய அரசை அணுக கேரளா திட்டம்

கேரளாவின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் செயற்கை நுண் ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இருசக்கர வாகனங்களில் குழந்தையுடன் பெற்றோர் செல்ல அனுமதிக்கும் வகையில் ‘ட்ரிபிள் ரைடிங்’ தடையிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்கு கோரி மத்திய அரசை அணுகுவது குறித்து கேரள போக்குவரத்து துறை பரிசீலித்து வருகிறது. … Read more

மே.வங்கத்திற்கு கிடைத்த இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயில்

மேற்குவங்கத்திற்கு இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஹவுரா- பூரி இடையே இந்த ரயில் பயணிக்க உள்ளதை முன்னிட்டு சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை கொல்கத்தாவில் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பூரி வரையில் சோதனை ஓட்டம் நடத்தினர். ஹவுரா-ஜல்பைகுரி இடையிலான முதல் வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஓடிசா மாநிலம் பூரி ஜெகனாதர் ஆலயம் செல்லும் யாத்ரீகர்களுக்கு … Read more

பாஜகவில் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்

புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான அஜய் அலோக் இன்று (ஏப்.28) டெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் அலோக், “பாஜகவில் இணைவது சொந்த வீட்டிற்கு வருவது போல உள்ளது. இது அதிகமாக பேசுவதற்கான நாள் இல்லை. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக கட்சி பாடுபடுகிறது. மோடியின் நோக்கங்களுக்காக என்னால் 1 சதவீதம் பங்களிக்க முடியுமானால், அது எனக்கு கிடைத்த … Read more

மும்பை பேருந்துகளில் செல்போன் லவுட் ஸ்பீக்கரில் சத்தமாக பாடல் கேட்டால் சிறைத் தண்டனை..!

பிரசித்த பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில் வரும் காலவரையின்றி மூடப்படுவதாக வெளியான தகவலை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த கோயில் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மே 1-ம் தேதி முதல் கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற தகவல் பரவியது.  இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், கோயில் தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் வழக்கமான ஆரத்தி உள்ளிட்ட பூஜைகள் … Read more

ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், அதன் பாதுகாப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எஸ்சிஓ அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாக உள்ளன. இன்று … Read more

மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சாப்ட்வேர் என்ஜினியரான மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், சம்பவத்தன்று சுவேதாவுக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்று சுவேதா கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 5 மாத கர்ப்பிணியான சுவேதாவின் … Read more

கர்நாடக தேர்தல் | பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது: அமித் ஷா

பெங்களூரு: பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற்றுவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாவல்குண்டு தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “ஒரு பக்கம் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மறு பக்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக உள்ளது. கர்நாடகா இரட்டை … Read more

”இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் 3,500 கடன்செயலிகள் நீக்கம்..” – கூகுள்..!

இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும்  3 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கடன் செயலிகளை நீக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் 14 லட்சத்து 30 ஆயிரம் கடன் செயலிகளை கூகுள் பிளேஸ்டோரில் வெளியிடவிடாமல் தாங்கள் தடுத்திருப்பதாகவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மோசடி பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லட்சத்து 73 ஆயிரம் அக்கவுண்ட்களுக்கு தடை விதித்திருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் மோசடி கடன் … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

கலபுர்கி(கர்நாடகா): கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கலபுர்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அதன் விவரம்: “கர்நாடக அரசில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். மேலும், கர்நாடகத்தில் சிறப்புக் கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். அதன்மூலம், ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள் ஆகியவை இங்கு கொண்டுவரப்படும். கர்நாடகாவில் ஒவ்வொரு … Read more

WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சிங் மீது 2 FIR பதியப்பட்டது!போக்சோவும் பாய்ந்தது

POSCO On WFI chief Brij Bhushan: WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன