புதிய நாடாளுமன்ற கட்டடம்: நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 10 தகவல்கள் இதோ!

New Parliament Building: டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் குறித்த முக்கியமான பத்து தகவல்களை இத்தொகுப்பில் காணலாம். 

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை வெளியீடு..!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை வெளியாகிவுள்ளது. அதன்படி, காலை 7.15 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு வருகை தருகிறார். காலை 7.30 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மங்கள சடங்குகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. 8.30 மணிக்கு பிரதமர் மோடி மக்களவை அறைக்கு வருகை தருகிறார். 9 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் வரலாற்றுச் செங்கோல் நிறுவப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் முகப்பறையில் பிரார்த்தனை கூட்டம் … Read more

டெல்லியில் கோப்புகள் திருட்டா? – அரசு குடியிருப்பு, மதுபான வரி ஊழலை மறைப்பதாக சிசிடிவி பதிவுகளுடன் பாஜக புகார்

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசு குடியிருப்பு, மதுபான வரி விலக்குகள் மீதான கோப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. அதுதொடர்பான ஆதாரங்கள் என சிசிடிவி காட்சிப் பதிவுகளை டெல்லி பாஜக வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது இரண்டு முக்கிய ஊழல் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், மதுபான வரிவிலக்கு ஊழலில் சிக்கிய துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதாகி திஹார் சிறையில் உள்ளார்.இதையடுத்து, தனது அரசு குடியிருப்பை புதுப்பிப்பதில் பல … Read more

பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கிய திருவாடுதுறை ஆதீனம்…!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: டெல்லி வந்த பல ஆதீன குருமார்கள், பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை (மே 27) செங்கோலை ஒப்படைத்தனர். 

பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது செங்கோல்..!

பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது செங்கோல் தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீன கர்த்தாக்கள் பிரதமரிடம் தங்கச் செங்கோலை ஒப்படைத்தனர் திருவாவடுதுறை மற்றும் மதுரை ஆதீனங்கள் ஆளுக்கொரு செங்கோலை வழங்கினர் செங்கோல்களை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார் Source link

நாளை திறப்பு விழா காண்கிறது புதிய நாடாளுமன்ற கட்டிடம் – ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: நாட்டின் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த … Read more

இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்..!

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செங்கோட்டையில் உள்ளது போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்கள், ராஜஸ்தானின் சர்மதுரா பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நாக்பூரில் இருந்து தேக்கு மரங்களும், உதய்பூரில் இருந்து பச்சை நிற சலவைக் கற்களும், ராஜஸ்தானின் அம்பாஜியில் இருந்து வெள்ளை நிற சலவை கற்களும் கொண்டு வரப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வைக்கப்பட்டுள்ள அசோக சக்கரம் இந்தூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இப்படி ஒரே பாரதம் உன்னத … Read more

ஊதியம் கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல்!!

4 மாதம் ஊதியம் வராததால் அதனை கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். ஹைதராபாத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன ஒப்பந்தம் மூலம் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு கடந்த … Read more

வவ்வால் வைரஸ் உருவாக வாய்ப்பு!! பீதியில் மக்கள்!!

சீனாவில் கொரோனா பரவிய அதே இடத்தில் வவ்வால் வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே உலுக்கிய கொரோனாவை யாராலும் மறக்க முடியாது. வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வெவ்வெறு உருமாற்றங்களில் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் உள்ளது. கொரோனா வைரஸின் ஊற்றாக கருதப்படும் சீனாவில், ஓமைக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் (XBB omicron subvariants) மீண்டும் பரவி வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் … Read more

டெல்லி அவசரச் சட்டத்தை உடனே திரும்பப் பெறுங்கள்: மத்திய அரசுக்கு தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தலைநகரான புதுடெல்லி யூனியன் பிரதேசத்தின் காவல் துறை, சேவைத் துறை, நிலம் தொடர்பான அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருப்பதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், சட்டப்படி காவல் துறை தவிர்த்த பிற … Read more