“புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப விரைவு நடவடிக்கைகள்” – பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: “20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போன்ற விரைவான இந்த சகாப்தத்தில், நாட்டு மக்கள் விரைவான முடிவுகளை விரும்புகின்றனர். அதற்கேற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 25) காணொலி மூலம் அசாம் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “அசாம் மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். கடந்த … Read more