திருப்பதிக்கு திடீரென படையெடுக்கும் பக்தர்கள்… காரணம் தெரியுமா?
திருப்பதி ஏழு மலையான் கோவிலில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதிஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியாவில் கோவிலிலும் இல்லாத அளவுக்கு ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை குவிந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முன்பு வார இறுதி நாட்களில் அதிகளவு கூட்டம் காணப்பட்ட நிலையில் தற்போது வார நாட்களிலேயும் அதிகரித்து வருகிறது. … Read more