தண்ணீர் பஞ்சத்தால் கிணற்றுக்குள் கயிறு பிடித்து இறங்கும் மகாராஷ்டிர கிராம மக்கள் – ‘திக் திக்’ வீடியோ
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஷிம்பாடா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த கிராமத்தின் சுற்று வட்டார பகுதிகளிலும் இதே நிலைதான். வறண்ட கிணற்றில் கிடைக்கும் தண்ணீரை எடுக்க கிணற்றுக்குள் இறங்கி ஒவ்வொரு குடமாக சேகரிக்க வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் வாழ்வதே போராட்டமாகி உள்ள நிலையில், வறண்டு போன அந்த கிணற்றில் கிடைக்கும் நீரை எடுக்க மணிக்கணக்கில் தினந்தோறும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர் கிராம … Read more