புதிய பார்லிமென்ட் திறப்பு விழா: கலந்துக்கொள்ளும், புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் முழு பட்டியல்

New Parliament Inauguration: புதிய நாடளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா விவகாரம் அரசியல் களத்தை பிளவுபடுத்தியுள்ளது. புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் குறித்து பார்ப்போம்.

முதன்முறையாக இரவு நேரத்தில் விக்ராந்த் போர் கப்பலில் மிக் 29-கே விமானத்தை தரையிறக்கி சோதனை…!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில், முதன்முறையாக இரவு நேரத்தில் மிக் 29 கே போர் விமானத்தை தரையிறக்கி, மற்றுமொரு வரலாற்று மைல் கல்லை எட்டியுள்ளதாக கடற்படை பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான இரவு தரையிறங்கும் சோதனையானது, விக்ராந்த் குழுவினர் மற்றும் கடற்படை விமானிகளின் உறுதியையும், திறமையையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய கடற்படை பாராட்டு தெரிவித்துள்ளது.  Source link

“பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

ஜார்கண்ட்: “பெண்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். மற்றவர்களின் மதிப்பீட்டை வைத்து தங்களின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடாது. பெண்களிடம் உள்ள அளவிட முடியாத ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் குந்த்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் வியாழக்கிழமை (மே 25) ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டார். … Read more

கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழப்பு…!

ஹைதரபாத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் சிலர் ஹைதரபாத்தின் ஹையத் நகரில் தங்கியபடி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் கவிதா என்பவர் தனது 3 வயது மகளை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்-கில் தூங்க வைத்துவிட்டு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். வீட்டிற்கு காரில் திரும்பிய குடியிருப்புவாசி ஒருவர், தனது பார்க்கிங்-கில் குழந்தை படுத்திருப்பதை கவனிக்காமல் காரை … Read more

“ஒற்றுமையாக போட்டியிட்டால் ராஜஸ்தானில் மீண்டும் வெற்றி உறுதி” – முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிட்டால் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டிய ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சில தலைவர்கள் தங்களின் சொந்த கட்சிக்கு எதிராக … Read more

கோபத்தில் ஆணுறுப்பை கடித்து குதறிய மனைவி… பதறியடித்து போலீஸுக்கு போன கணவர்!

மத்திய பிரதேசத்தில்தான் இந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவருக்கு லட்சுமி என்ற ராஜகுமாரியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனதில் இருந்தே கணவன் மனைவிக்குள் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மனைவி ராஜகுமாரி குறித்து போலீஸில் புகார் அளித்துள்ள ரகுராஜ் குஷ்வாஹா, ராஜகுமாரி முன்பின் தெரியாதவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து வந்து பேசி வந்ததாக … Read more

புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, இந்திய குடியரசு தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்

உஜ்ஜைனி: “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடமே வேதங்கள்தான். ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன” என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜஜைனியில் உள்ள மகரிஷி பானினி சம்ஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். அவர் மேலும் பேசுகையில், “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்களே. ஆனால், மேற்குலக படைப்புகள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், … Read more

பெண்ணின் அடங்காத காமம்.. பற்றி எரிந்த வீடுகள்.. நடு இரவு மோகினியாக மாறிய மகள்.. ஆந்திராவில் பகீர்

விசாகப்பட்டினம்: தனது தாயின் காமலீலைகள் அத்துமீறி போவதை அறிந்த அவரது 19 வயது மகள் செய்த காரியத்தால் ஆந்திராவே திக்குமுக்காடி உள்ளது. என்னதான் நடந்தது..? ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள கிராமம் சேனம்பட்லா. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல வீடுகள் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்திருக்கின்றன. முதலில் இதை விபத்து என்றே மக்கள் நினைத்தனர். ஆனால் அடிக்கடி இது தொடரவே மக்கள் பயப்பட தொடங்கினர். இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான … Read more

நர்ஸை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டிய நபர்! ’தலை’யால் சிக்கியது எப்படி? காத்திருந்த ட்விஸ்ட்!

Hyderabad Crime: ஹைதராபாத்தில் நர்ஸ் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்த கொலையின் பகீர் பின்னணி என்ன? தற்போது பார்க்கலாம்.