தமிழ்நாடு முழுவதும் திடீர் போராட்டம்… காரணம் என்ன?

பழைய ஊதிய முறை வழங்கப்பட வேண்டும், ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கும் 10 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதாவது, … Read more

ஆவணப்படத்துக்கு எதிரான வழக்கு – பிபிசி பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆவணப்படம் வெளியிடப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் பிபிசி செய்தி நிறுவனம் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற 2 பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு, இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படுவதைத் தடை செய்தது. இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த நீதிக்கான விசாரணை … Read more

அன்பைக் காட்ட நல்ல வழி புத்தகமே! மாலை-சால்வை வேண்டாம்! சித்தராமையா வேண்டுகோள்

Siddaramaiah Request For Gift: ‘பூக்களையோ சால்வைகளையோ ஏற்கமாட்டேன், அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களைக் கொடுங்கள்’ என புதிய கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்

உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் Ballia பகுதியில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உயிழந்தனர். மால்தேபூர் பகுதியில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் பங்கேற்க ஏராளமானோர் கூடி இருந்த நிலையில், ஆற்றைக் கடக்க படகு ஒன்றில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 35 பேர் சென்றதாக கூறப்படுகிறது. எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து காற்றின் வேகத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகில் … Read more

காஷ்மீரில் ஜெய்ஷ் தீவிரவாதியை கைது செய்தது என்ஐஏ

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத சதி செயலில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரின் பேரில் ஜேஇஎம் தீவிரவாதியை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத சதி செயலில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்தது. இந்தியாவுக்குள் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு தேவையான நிதி, ஆயுதங்களை அந்த தீவிரவாத அமைப்புகள் பல்வேறு வழிகளில் பெறுகின்றன. மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் … Read more

2000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கிக்கு ஓடாதீங்க! சக்திகாந்த தாஸ் சொல்றதை கேளுங்க

Rs 2,000 Notes Will Continue To Be Legal Tender:  2000 ரூபாய் நோட்டு சட்டப்பூர்வ நாணயமாக தொடரும், வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்ற அவசரம் வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார் பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் உயிர்பிரிந்தது நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சரத்பாபு முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சரத்பாபு காலமான நடிகர் சரத்பாபுவின் வயது 71 கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஐதராபாத்தில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு உடல் … Read more

பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

போர்ட் மோர்ஸ்பி: இந்திய பிரதமர் மோடிக்கு, பிஜி நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா திங்கள்கிழமை வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக பிஜி குடிமகனில்லாத ஒருவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது இந்தியாவுக்கான மிகப் பெரிய கவுரவம். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் … Read more

புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் ரூ.2,000 நோட்டுகள் செல்லும் – ஆர்.பி.ஐ.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தரும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, நாளை முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள ஆர்.பி.ஐ., கோடை காலத்தை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு … Read more

“நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது 2019 மக்களவைத் தேர்தல்” – சத்ய பால் மாலிக்

புதுடெல்லி: “2019 மக்களவைத் தேர்தல், நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது” என்று பாஜக அரசு மீது ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் சத்ய பால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: “தேர்தல்கள் (2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்) நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டன. அதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அப்படி … Read more