விரைவில் சரண் அடைகிறார் அம்ரித் பால் சிங்

சண்டிகர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’ ஆகும். இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார். மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அவர் நேபாளத்தில் … Read more

தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவு இட்லி – ஸ்விகி

தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் காலை உணவாக இட்லி உள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. உலக இட்லி தினமாக மார்ச் 30ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தங்களிடம் கடந்த ஓராண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியல் விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில், 3 கோடியே 30 லட்சம் பிளேட் இட்லி ஆர்டர் செய்யப்பட்டிருந்ததாகவும் பெங்களூர், ஹைதராபாத், சென்னை நகரங்களிலிருந்து அதிக ஆர்டர் வந்ததாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே 6 லட்சம் … Read more

2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி அப்பீல் செய்ய முடிவு: சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய … Read more

தமிழக விஐபி-யை பார்க்க வருகிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 7ஆம் தேதி முதுமலைக்கு குட்டி யானைகளை வளர்க்கும் பொம்மன், பெள்ளியை பார்க்க வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற “The Elephant Whisperers” திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அறிவார்ந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இக்குழுவினர் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சிறந்த ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா, … Read more

ம.பி – இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள கோயில் படிக்கட்டு கிணற்றின் கூரை சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தூரில் உள்ள பெலாஷ்வர் மகாதேவ் கோயிலுள்ள பழமையான பாவ்டி என்ற கிணற்றின் கூரை சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பெலாஷ்வர் கோயிலில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 பேர் … Read more

Karnataka Election: காங்கிரஸ் வென்றால் யார் முதல்வர்.? சித்தராமையா பரபரப்பு பேட்டி.!

முதல்வர் ரேஸ் மே மாதம் நடைபெற உள்ள கர்நாடகா தேர்தலில் முதல்வர் பதவிக்கான ரேஸில் தானும் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா இன்று உறுதிபடத் தெரிவித்தார். முதல்வராக வேண்டும் என்ற ஆசை, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருடனான உடன்பாடு, தேர்தலுக்கான காங்கிரஸின் ஆயத்தங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து சித்தராமையா விரிவாகப் பேசினார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு சித்தராமையா அளித்த பிரத்யேக பேட்டியில், “100 சதவீதம் நான் முதல்வர் ரேசில் உள்ளேன். இப்போது இருக்கும் … Read more

ஏப்ரல் 9ம் தேதி முதுமலைக்கு பிரதமர் மோடி வருகை

டெல்லி: ஏப்ரல் 9ம் தேதி கோவை மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளியை சந்தித்து கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி என ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருமலையில் இன்று அனுமன் வாகனத்தில் மலையப்பர் உலா

திருமலை: திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடைபெறுவது ஐதீகம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் … Read more

Karnataka Election: சித்தராமையாவிற்கு எதிராக களமிறங்கும் எடியூரப்பா மகன்.?

கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் எடியூரப்பாவின் மகனை களமிறக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடியூரப்பா செய்தியாளர் சந்திப்பு கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை எதிர்த்து தனது மகன் போட்டியிடலாம் என்று இன்று சூசகமாக தெரிவித்துள்ளார். தற்போது அவரது மகன் யதீந்திரா பிரதிநிவப்படுத்தும் மைசூருவில் உள்ள வருணா தொகுதியில் … Read more

’தஹி’ இந்தித் திணிப்பு அறிவிப்பை வாபஸ் வாங்கியது FSSAI! இந்தித் திணிப்புக்கு கல்தா

CM Stalin vs FSSAI: இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நிறுவனம்  FSSAI. உணவுப் பாக்கெட்டுகள் மீது என்னென்ன விஷயங்களை பொறிக்க வேண்டும் என்பதையும் உணவு பாதுகாப்பு ஆணையம் தான் நிர்ணயிக்கிறது. சமீபத்தில் தயிர் பாக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் பெயர் பொறிக்க வேண்டும் என்றும் அது சம்பந்தமாக ஏதாவது பரிந்துரைகளை வழங்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையம் பால்வள நிறுவனங்களான ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் பதிலில் Curd … Read more