இன்னும் 24 மணிநேரம்…இந்த திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்
தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்: அரசாங்கத்தின் சிறுசேமிப்பு திட்டங்களான பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்றவற்றிலும் நீங்கள் முதலீடு செய்திருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, அனைத்து வங்கிகளும் தங்களின் எஃப்டிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே கூடிய விரைவில் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் அரசு உயர்த்தும் என்று … Read more